நேட்டோ நாடுகள் மீது ரஷியா, சீனா குற்றச்சாட்டு

மாட்ரிட், நேட்டோ நாடுகளின் உச்சிமாநாடானது, ஸ்பெயின் நாட்டின் மாட்ரிடில் நேற்றுடன் நடைபெற்று முடிவடைந்தது. இதில் சைபர் தாக்குதல்கள், காலநிலை மாற்றம் உள்ளிட்ட எண்ணற்ற அச்சுறுத்தல்களால் ஆபத்தான கட்டத்தில் உலகம் மூழ்கியுள்ளது என்று நேட்டோ நாடுகள் எச்சரிக்கையை வெளியிட்டது. நேட்டோ உறுப்பினர் நாடுகளாக சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் இணைவதற்கு துருக்கி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, துருக்கி தனது எதிர்ப்பு நிலைப்பாட்டை கைவிட்டது. இதனையடுத்து, நேட்டோ அமைப்பில் … Read more

பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபராக மார்கோஸ் ஜூனியர் பதவியேற்பு

பிலிப்பைன்ஸ் நாட்டின் 17-வது அதிபராக மார்கோஸ் ஜூனியர் பதவியேற்றுக்கொண்டார். அதிபராக இருந்த ரோட்ரிகோ டுடெர்டேவின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற அதிபர் பதவிக்கான தேர்தலில் மார்கோஸ் ஜூனியர் வெற்றி பெற்றார். தொடர்ந்து தலைநகர் மணிலாவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் ஆயிரக்காணக்கான பொதுமக்கள், சீன துணை அதிபர் வாங் கிஷன், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் கணவர் உள்ளிட்ட வெளிநாட்டு பிரமுகர்கள் முன்னிலையில் அவர் இன்று பதவியேற்றுக்கொண்டார். இவர் முன்னாள் சர்வாதிகாரியான பெர்டினாண்ட் மார்கோஸின் மகன் … Read more

காஷ்மீரில் ஜி – 20 மாநாடு சீனா கடும் எதிர்ப்பு

பீஜிங்:அடுத்த ஆண்டு ஜம்மு – காஷ்மீரில் ‘ஜி – 20’ மாநாடு நடத்த, சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட, 20 நாடுகள் அடங்கிய கூட்டமைப்பு, ஆண்டுதோறும் கூடி சர்வதேச விவகாரங்கள், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கும். இந்தாண்டு ‘ஜி – 20’ மாநாடு, இந்தோனேஷியாவின் பாலி தீவில், நவ.,15ல் துவங்க உள்ளது. ‘அடுத்த ஆண்டு, இந்தியா தலைமையில் ஜி – 20 மாநாடு, ஜம்மு – காஷ்மீரில் நடக்கும்’ என, மத்திய அரசு … Read more

சாண்ட்விச்சில் அதிக மயோனிஸ் இருந்ததால் ஆத்திரம் : 5 வயது மகனின் கண் எதிரே தாயாரை சுட்டு கொன்ற வாடிக்கையாளர்

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள சப்வே உணவகத்தில் பரிமாரப்பட்ட சாண்ட்விச்சில்  மயோனிஸ் அதிகம் இருந்ததால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர், அங்கிருந்த பெண் ஊழியரை அவரது மகனின் கண் எதிரிலேயே சுட்டுக் கொன்றார். சாண்ட்விச்சில் மயோனிஸ் அதிகம் உள்ளதாக கூறி வாக்குவாதம் செய்த அந்த நபர், திடீரென பொறுமை இழந்து அங்கிருந்த பெண் ஊழியர்கள் இருவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் உணவகத்தில் இருந்த 5 வயது மகனின் கண் எதிரே அந்த பெண் ஊழியர் உயிரிழந்தார். மற்றொரு பெண் கவலைக்கிடமான … Read more

விமானத்தில் புகுந்து அலறவிட்ட குருவி : அந்தரத்தில் பயணிகள் அச்சம்

சீனாவில், பல ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்துக்குள் திடீரென பறக்கத் தொடங்கிய குருவியை பணிப்பெண்கள் லாவமாகப் பிடித்தனர். அன்ஹுய் மாகாணத்தின் மீது ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் பறந்த போது இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. விமானம் பறக்கும் போது அந்த குருவி உள்ளே நுழைந்திருக்க வாய்ப்பில்லை என அந்த விமானத்தின் கேப்டன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், பயணிகள் அமரும் இடத்தில் அந்த குருவி பறந்ததாகவும், பைலட்கள் விமானத்தை இயக்கும் காக்பிட்டிற்குள் அது நுழையாததால், பயணிகளின் உயிருக்கு … Read more

உக்ரைனுக்கு மேலும் ஒரு பில்லியன் பவுண்டுகள் ராணுவ உதவி – பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு

உக்ரைனுக்கு மேலும் 1 பில்லியன் பவுண்டுகள் ராணுவ உதவிகள் வழங்கப்படும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் இன்று நடைபெற்ற நேட்டோ தலைவர்கள் மாநாட்டில் இதனை அவர் அறிவித்தார். புடினின் மிருகத்தனம் தொடர்ந்து உக்ரைன் மக்களின் உயிர்களை பறிக்கிறதாகவும், ஐரோப்பா முழுவதும் அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்துவதாகவும் தெரிவித்த போரிஸ் ஜான்சன், உக்ரைனில் புடின் தோல்வியடைவதை உறுதி செய்வதற்காக தாங்கள் உக்ரைன் மக்கள் பின்னால் நிற்போம் என்றும் தெரிவித்தார்.  Source link

எகிப்து நாட்டின் தீவு ஒன்றில் கரை ஒதுங்கிய மர்ம விலங்கு ; வேற்றுகிரக மிருகம் போல இருந்ததாக தகவல்

எகிப்து நாட்டின் தீவு ஒன்றின் கடற்கரையில் அதிசய உருவம் கொண்ட விலங்கு ஒன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு ஏலியன் போலவும், கடல் குதிரை போன்றும் இது காட்சியளிக்கிறது. தாடைக்குள் மற்றொரு சிறிய தாடையுடன், கூரிய பற்களுடன் கடற்கரையில் இதனை கண்டதாக சுற்றுலா பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். இறந்து கிடந்த அந்த விலங்கிற்கு கண்கள் இல்லை. அது எந்த வகையான விலங்கு, அது எப்படி இறந்து கரை ஒதுங்கியது என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.   Source … Read more

அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும்: ஐ.நா.,| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க் ‘அனைத்து மதங்களையும் மதித்து நடந்தால், வெவ்வேறு சமூகத்தினரும் ஒற்றுமையுடன், அமைதியாக வாழலாம்’ என, ஐ.நா., தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் கன்னையா லால் என்பவரை, ரியாஸ் அக்தாரி, கவுஸ் முகமது ஆகியோர், கழுத்தறுத்து கொலை செய்து, அதை ‘வீடியோ’ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனால், உதய்பூரில் கலவரம் ஏற்பட்டதை அடுத்து, அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பற்றியும், சர்ச்சைக்குரிய கருத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட, ‘ஆல்ட் … Read more

மணிக்கு 400 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ஹைபிரிட் சூப்பர் கார் அறிமுகம்

மணிக்கு 400 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ஹைபிரிட் சூப்பர்காரை அமெரிக்காவின் சிங்கர் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் 3-டி பிரின்ட்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் குறைந்த கால அவகாசத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த  காரில் ஒருவர் பின் ஒருவராக அமர்ந்து 2 பேர் பயணிக்க முடியும். 21சி என பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் கார் அடுத்த ஆண்டு அமெரிக்க சந்தையில் சுமார் ஒரு கோடியே 60 லட்ச ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மின்சாரம் மற்றும் பெட்ரோலில் இயங்கக்கூடிய … Read more

என் கணவரை வாடகைக்கு எடுத்துக்கோங்க… வெறும் 3000 ரூபாய் தான் – பெண்ணின் வைரல் ஐடியா

பிரிட்டன் நாட்டில் வசித்து வரும் தம்பதியினர் லாரா யங் – ஜேம்ஸ். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 3 குழந்தைகளில் இருவருக்கு ஆடிஷம் எனப்படும் மூளை வளர்ச்சி பாதிப்பு உள்ளது. இதனால் தான் ஒருவராக லாரா யங் 3 குழந்தைகளை பார்த்துக்கொள்வது சாத்தியமில்லாத விஷயமாக மாறிவிட்டது. தந்தை ஜேம்ஸ் அதுவரை தனது வீட்டின் அருகிலுள்ள தொழிற்பட்டறையில் வேலை செய்து வந்தார். பின் மனைவி, பிள்ளைகளை பார்த்துக்கொள்ள தனது முழு நேர வேலையை விட்டுவிட்டு வீட்டிலேயே இருந்துவிட்டார். இதனால் … Read more