Sri Lanka Crisis: இலங்கை புதிய அதிபர் யார்..? – 7 நாட்களில் முடிவு!

இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த ஏழு நாட்களில், புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார் என, நாடாளுமன்ற சபாநாயகர் தகவல் தெரிவித்து உள்ளார். அண்டை நாடான இலங்கையில், வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள அந்நாட்டு மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு … Read more

ரூ.4 கோடியில் 40 அறுவை சிகிச்சைகள்: அமெரிக்க மாடல் அழகி போல மாற நினைத்த பிரேசில் அழகிக்கு நேர்ந்த விபரீதம்

பிரேசிலியா, சினிமா மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் பிரபலமாக இருக்கும் நபர்களை போல தங்களின் நடை உடை பாவனைகளை மாற்றி வலம் வரும் சில ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று தங்களை கவர்ந்த பிரபலங்களைப் போல அச்சு அசலாக அப்படியே மாற வேண்டும் என நினைத்து அதிகம் மெனக்கெடுவதும் அவ்வப்போது நடக்கிறது. அப்படி பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி ஒருவர், உலகப்புகழ் பெற்ற அமெரிக்க மாடல் அழகியாக கிம் … Read more

குழந்தைகள் கண் முன் மனைவியை வெட்டி சமைத்த கொடூர கணவன்

அனைவரின் மனதை பதற செய்யும் ஒரு கொடூரமான சம்பவத்தில், கணவன், தனது ஆறு குழந்தைகள் முன் மனைவியை வெட்டி சமைத்துள்ளார். இந்த சம்பவம் வேறெங்கும் அல்ல பாகிஸ்தானி நடந்துள்ளது. பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில், தான் கொடூர செயல் அரங்கேறியுள்ளது. கணவர் தனது மனைவியைக் கொன்று, தனது ஆறு குழந்தைகளுக்கு முன்னால் வெட்டி அண்டா போன்ற பெரிய பாத்திரத்தில் போட்டு கொதிக்க வைத்துள்ளார்.  ஊடக அறிக்கை ஒன்றில், புதன் கிழமை நர்கின் என்ற பெண்ணின் சடலத்தை, நகரின் குல்ஷன்-இ-இக்பால் … Read more

இத்தாலி பிரதமரின் ராஜினாமாவை ஏற்க மறுத்த அதிபர்

ரோம், இத்தாலியில் மரியோ டிராகி பிரதமராக பதவி வகித்து வருகிறார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த ஆண்டு அதிபர் செர்ஜியோ மெட்டரெல்லாவால், மரியோ டிராகி பிரதமராக நியமனம் செய்யப்பட்டார். இத்தாலியில் பொருளாதார நிலை தற்போது மிகவும் மோசடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கூட்டணி கட்சிகளால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து, மரியோ டிராகி திடீரென பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தனது ராஜினாமா கடிதத்தை அதிபருக்கு … Read more

பொருளாதார நெருக்கடியால் போராட்டம் – இலங்கை தலைவர்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கோரிக்கை

நியூயார்க், இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை நிலவரம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இலங்கை நிலவரத்தை தொடர்ந்து கவனித்து வருகிறேன். கலவரத்திற்கான காரணம் மற்றும் போராட்டக்காரர்களின் குறைகளை சீர்செய்வது மிகவும் முக்கியம். அமைதியான முறையில் ஜனநாயக மாற்றத்திற்கு சமரசம் செய்யுமாறு அனைத்து கட்சித் தலைவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். … Read more

Fuel Price Reduced: பாகிஸ்தானில் பெட்ரோல் டீசல் விலை அதிரடியாக குறைக்கப்பட்டது

Fuel Price Reduced in Pakistan:பாகிஸ்தான் அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைத்தது அந்நாட்டு மக்களுக்கு ஆசுவாசம் அளித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் கடுமையான பணவீக்கத்தை சந்தித்து வரும் பாகிஸ்தான் மக்களுக்கு இது நல்ல செய்தியாக வந்துள்ளது.  தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் நேற்று (2022, ஜூலை 14) அறிவித்தார். பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.18.50 மற்றும் … Read more

கிரீஸ் நாட்டில் தீயணைப்பு ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது – 2 வீரர்கள் பலி

ஏதென்ஸ், கிரீஸ் நாட்டின் கிழக்கு பகுதியில் ஏஜியன் கடலில் அமைந்துள்ள சமோஸ் தீவில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இந்த நிலையில் சமோஸ் தீவின் தீயணைப்புத்துறைக்கு சொந்தமான எம்.ஐ.8 ரக ஹெலிகாப்டர் ஒன்று காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. ஹெலிகாப்டரில் 4 வீரர்கள் இருந்தனர். அப்போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது. இதைத் தொடர்ந்து மீட்பு படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கடலோர காவல் படையினர் … Read more

ரிபுதமன் சிங் மாலிக்: 1985 ஏர் இந்தியா விமான தாக்குதல் வழக்கு சந்தேக நபர் படுகொலை

புதுடெல்லி: 1985 ஆம் ஆண்டில்,  ஏர் இந்தியா விமானம் 182 வெடிகுண்டு தாக்குதலில்  329 பயணிகள் மற்றும் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதல் அயர்லாந்து கடற்கரையில் நடைபெற்றது.  அந்த வெடிகுண்டு தாக்குதலில் ரிபுதமன் சிங் மாலிக் குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் வழக்கு விசாரணையின்போது, ஏர் இந்தியா விமான குண்டுவெடிப்பு தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார். வான்கூவரில் தொழில் செய்துவந்த ரிபுதமன் சிங் மாலிக், நேற்று (2022 ஜூலை 14)  கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர் … Read more

இத்தாலி பிரதமர் மரியோ டிராகி பதவியில் இருந்து ராஜினாமா..!

ஆளும் கட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணியில் உள்ள கட்சி ஒன்று பங்கேற்காததால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக இத்தாலி பிரதமர் Mario Draghi தெரிவித்துள்ளார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அந்நாட்டின் அதிபரிடம் அவர் ஒப்படைத்துள்ளார். இத்தாலி நாடாளுமன்றத்தில் நேற்று ஆளும்கூட்டணி கட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது ஆளும் கூட்டணியில் உள்ள பெரியக் கட்சிகளில் ஒன்றான Five Star movrment கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால் ஆளும் கூட்டணி அரசு கவிழும் … Read more

உக்ரைனின் 2 மாகாணங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்த வடகொரியா

பியாங்யாங், உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷிய எல்லையில் அமைந்துள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய 2 மாகாணங்களில் ரஷிய வம்சாவளியினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அந்த மாகாணங்களை சேர்ந்த கிளர்ச்சிக் குழுக்கள், பல ஆண்டுகளாக உக்ரைன் அரசுக்கு எதிராக ஆயுத போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது. இந்த சூழலில் ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பு உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் … Read more