பிரதமர் பதவிக்கான போட்டியில்முந்துகிறார் இந்திய வம்சாவளி| Dinamalar

லண்டன்,-பிரிட்டனின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்காக நடந்த இரண்டாம் கட்ட ஓட்டெடுப்பில் இந்தியாவை பூர்வீகமாக உடைய முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக், அதிக ஓட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பழமைவாத கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்தால், பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் சமீபத்தில் விலகினார். புதிய பிரதமரை தேர்வு செய்யும் வரை அவர் காபந்து பிரதமராக இருப்பார்.கட்சியின் தலைவராக இருப்பவரே, பிரதமராக பதவியேற்பார். அதன்படி, கட்சியின் தலைவர் மற்றும் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் … Read more

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமி கடத்தல்; மதம் மாற்றி கட்டாய திருமணம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிந்து-பாகிஸ்தானில் ஹிந்து சிறுமி கடத்திச் செல்லப்பட்டு, முஸ்லிம் நபருடன் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்பட்டார். நம் அண்டை நாடான பாகிஸ்தானில், சிறுபான்மையினரான ஹிந்துக்களுக்கு எதிரானவன்கொடுமைகள் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக, ஹிந்து சிறுமியரை கடத்தி, கட்டாய மதமாற்றம் செய்து, திருமணம் செய்வது அதிகளவில் அரங்கேறி வருகிறது.இந்நிலையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் குவாஸி அஹமது நகரைச் சேர்ந்த 16 வயது ஹிந்து சிறுமி ஒருவர், சமீபத்தில் கடத்தப்பட்டார் . இதையடுத்து, அவர் இஸ்லாம் மதத்துக்கு … Read more

சிங்கப்பூரில் கோத்தபய ராஜபக்சே அடைக்கலம் கோரவில்லை என்று அந்நாட்டு அரசு அறிவிப்பு

மாலத்தீவில் இருந்து மனைவியுடன் சிங்கப்பூர் சென்று சேர்ந்தார் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் கோத்தபய ராஜபக்சே அடைக்கலம் கோரவில்லை என்று அந்நாட்டு அரசு அறிவிப்பு கோத்தபய ராஜபக்சேவுக்கு அடைக்கலம் அளிக்கும் முடிவு எடுக்கப்படவில்லை – சிங்கப்பூர் அரசு தனிப்பட்ட முறையில் கோத்தபய சிங்கப்பூருக்கு வந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் Source link

இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ராஜினாமா

ரோம்: இத்தாலியில் அரசியலில் கூட்டணி கட்சிகளின் பிரதமர் மரியோ டிராகி தனது பதவியை ராஜினாமா செய்தார். இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 2021 அதிபர் செர்ஜியோ மெட்டரெல்லாவால், மரியோ டிராகி பிரதமராக நியமிக்கப்பட்டார் தற்போது இத்தாலியில் பொருளாதார நிலை மிகவும் மோசடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து கூட்டணி கட்சிகளால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டதால், நேற்று திடீரென பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மரியோ டிராகி அறிவித்தார்.நாளை ராஜினாமா கடிதத்தை அதிபர் … Read more

இலங்கை அதிபர் கோத்தபய ராஜினாமா; சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்த பின் இ-மெயில்

சிங்கப்பூர்: இலங்கையின் அதிபராக இயங்கி வந்த கோத்தபய ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்த நிலையில் இ-மெயில் மூலம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாட்டில் மக்கள் உணவு, எரிபொருள், மருந்து மாத்திரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மக்கள் அந்த நாட்டின் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராடினார். தொடர்ந்து மாளிகைக்குள் … Read more

இலங்கை மக்களின் தொடர் போராட்டம்: ராஜினாமா செய்தார் ராஜபக்சே

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலதிவிற்கு தப்பிச் சென்ற நிலையில் நேற்று தனது ராஜினாமா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.  இன்று காலை அவர்  கையெழுத்து இடம் பெறாத கடிதம் ஒன்று பரவி ராஜினாமா செய்து விட்டதாக சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரவியது.  ஆனால் அது தவறான போலியான கடிதம் என இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன இந்த நிலையில், தற்போது மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் சென்றடைந்த அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மற்றும் செயலாளருக்கு அனுப்பி … Read more

மீண்டும் நேரலையில் நித்தியானந்தா…. சமாதி நிலையிலிருந்து மீண்டு அருளாசி….

3 மாத கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் நேரலையில் தோன்றி தனது பக்தர்களுக்கு அருளாசி தந்தார் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா. சமாதி நிலையில் இருந்து எழுந்து வந்ததாக கூறிய அவர், இந்த 3 மாத காலம் தனக்கு ஒரு யுகமாக கழிந்ததாகவும் தெரிவித்தார். சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற சாமியாரான நித்தியானந்தா இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக கூறி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார். அவ்வப்போது இணையதளத்தில் நேரலையில் தனது பக்தர்களுக்கு அருளாசி தந்து … Read more

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார் மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற நிலையில் பதவியை ராஜினாமா செய்தார் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகருக்கு பதவி விலகல் கடிதத்தை கோத்தபய ராஜபக்சே அனுப்பி வைத்தார் Source link

“இலங்கை அதிபர் பொறுப்பை ஏற்கத் தயார்” – சரத் பொன்சேகா விருப்பம்

கொழும்பு: “பெரும்பான்மை எம்.பி.க்கள் என்னைத் தேர்ந்தெடுத்தால் அதிபராகப் பொறுப்பேற்கத் தயார்” என்று இலங்கை முன்னாள் ராணுவத் தளபதியும், இலங்கை எம்.பி.யுமான சரத் பொன்சேகா கூறியுள்ளார். இதுகுறித்து சரத் பொன்சேகா அளித்த பேட்டி ஒன்றில் கூறும்போது, “இலங்கை பொதுஜன பெராமுனா கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் என்னை அதிபர் பதவிக்கு போட்டியிடுமாறு வலியுறுத்தியுள்ளனர். பெரும்பான்மையான நாடாளுமன்ற எம்.பி.க்களால் அதிபர் பதவிக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் அப்பதவியை நிச்சயம் ஏற்பேன்” என்றார். இதுபற்றி கட்சித் தலைவர் சஜித் பிரேமதேசாவிடம் கூறியுள்ளீர்களா என்ற கேள்விக்கு, … Read more

சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார் கோத்தபயா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாலே: இலங்கையில் இருந்து மாலத்தீவு சென்ற கோத்தபய, அங்கிருந்து சவுதிக்கு சொந்தமான விமானம் மூலம் சிங்கப்பூர் கிளம்பி சென்றார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 9 ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. ஆனால், அதற்கு முன்னரே, அதிபர் கோத்தபய, அங்கிருந்து தப்பி பாதுகாப்பான இடத்திற்கு சென்றார். பின்னர் விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் மாலத்தீவு சென்றார். அவருடன், மனைவி மற்றும் … Read more