தென் ஆப்பிரிக்காவில் சோகம்: 21 சிறுவர்கள் மர்மமான முறையில் மரணம்!
தென் ஆப்பிரிக்காவில் இரவு விடுதி ஒன்றில் சிறுவர்கள் உட்பட சுமார் 21 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென் ஆப்பிரிக்கா நாட்டின் தலைநகர் ஜோகனஸ்பெர்க்கில் இருந்து சுமார் 1,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகரம் தெற்கு லண்டன். இங்குள்ள இரவு விடுதி ஒன்றில் சிறுவர்கள் பார்ட்டிக்கு வந்துள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை இந்த இரவு விடுதியில் பலர் மர்மான முறையில் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து சம்பவ … Read more