குஜராத் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் கைது – ஐ.நா. சபை அதிகாரி கண்டனம்..!

நியூயார்க், கடந்த 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நேற்று முன்தினம் அளித்தது. இந்த வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என தீர்ப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், குஜராத் கலவர வழக்குகளில் பிரதமர் மோடி விடுதலை செய்யப்பட்டதை சுப்ரீம் கோர்ட்டில் உறுதி செய்த நிலையில், போலி ஆதாரம் வைத்து வழக்கு தொடுத்ததாக குஜராத் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்டை அகமதாபாத் காவல்துறையின் குற்றப்பிரிவு … Read more

மீண்டும் பரவும் கொரோனா…. குடியிருப்பு பகுதிகளுக்கு சீல்!

உலகின் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா தன் வேலையை காட்ட துவங்கியுள்ளது. கொரோனா முதன்முறையாக பரவிய சீனாவின் தென் கடற்கரை நகரமான மக்காவ்வில் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்குள்ள 15க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு அதிகாரிகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மக்கால்லில் 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மதுகூடங்கள், பூங்காக்கள், திரையரங்குகள், சலூன்கள் என … Read more

கத்தியை இறுகப்பிடித்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் சிமியன் வகை குரங்கு..!

பிரேசிலின் பியாவுய் மாகாணத்தில் உள்ள கொரென்டே நகரத்தில் குரங்கு ஒன்று பெரிய கத்தியுடன் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் மீது அந்த குரங்கு தனது உயரமுள்ள கத்தியை சுவற்றில் தேய்த்து தீட்டி கூர்மையாக்குவதுடன், அதனை ஒரு ரவுடியை போல கைகளில் வைத்து சுழற்றிக்கொண்டிருந்த காட்சிகளை உள்ளூர்வாசி ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். Source link

லண்டன் விமான நிலையம்: உடமைகளை பரிசோதனை செய்வதில் தாமதமா…ஊழியர்களை சரமாரியாக தாக்கிய தம்பதி…!

லண்டன், இங்கிலாந்தில் விமான நிலைய ஊழியர்களை தாக்கிய தம்பதியை போலீசார் கைது செய்தனர். பிரிஸ்டோலில் இருந்து அலிகான்டே நகருக்கு செல்வதற்காக தம்பதி காத்திருந்த நிலையில், அவர்களது உடமைகளை பரிசோதனை செய்வதில் விமான நிலைய ஊழியர்கள் கால தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவர், திடீரென மனைவியை தள்ளிவிட்டு விமான நிலைய ஊழியர்கள் இருவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தினத்தந்தி Related Tags : … Read more

இரவுநேர கேளிக்கை விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த 17 பேரின் சடலங்கள் கண்டெடுப்பு.!

தென் ஆப்ரிக்காவில் இரவுநேர கேளிக்கை விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த 17 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்நாட்டின் கிழக்கு லண்டனில் பிரிகேடியர் டெம்பின்கோசி கினானா எனும் இடத்தில், இரவு நேர விடுதியில் 18 முதல் 20 வயதுடைய இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள போலீசார், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகித்துள்ளனர்.  Source link

தென்ஆப்பிரிக்க நைட் கிளப்பில் 17 பேர் மர்ம மரணம்

ஜோகன்னஸ்பர்க், தென்ஆப்பிரிக்காவின் தெற்கு நகரான கிழக்கு லண்டனில் உள்ள நகர் ஒன்றில் நைட் கிளப் ஒன்று உள்ளது. இதில், நிறைய பேர் கூடியிருந்து உள்ளனர். இந்நிலையில், கிளப்பில் 17 பேர் உயிரிழந்த நிலையில் கிடந்து உள்ளனர். அவர்களது மர்ம மரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிளப்பில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் விவகாரம் நடந்து உள்ளதா? என்பது பற்றிய விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை. இதுபற்றி மாகாண காவல் துறையின் தலைமை பிரிகேடியர் … Read more

100 ஆண்டுகளுக்கு மேலாக வாழும் வெள்ளை ஸ்டர்ஜன் மீன் : 317 கிலோ எடை, 10 அடி நீளம் கொண்ட மீனை பிடித்த மீனவர்கள்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 100 ஆண்டுகளுக்கு மேலாக வாழக்கூடிய வெள்ளை ஸ்டர்ஜன் மீனை மீனவர்கள் பிடித்துள்ளனர். 10 அடி நீளமும், 57 அடி அங்குலமும் கொண்ட இந்த வகை  ராட்சத மீன் 317 கிலோ எடை கொண்டிருப்பதாகவும், வெள்ளை ஸ்டர்ஜன் மீன் ஒருமுறை சுழன்றுவர இரண்டு மணிநேரமாகும் என்றும் மீனவர்கள் கூறியுள்ளனர்.  Source link

Gold Import Ban: ரஷ்ய தங்கத்தை இறக்குமதி செய்ய தடை விதிக்கும் ஜி7 நாடுகள்

மாஸ்கோ மீதான பொருளாதாரத் தடைகளை இறுக்கும் விதமாக ரஷ்யாவிடம் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்ய ஜி 7 நாடுகளின் குழு தடை விதிக்கும் என்று தெரிகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடக்க, ஏழு (G7) நாடுகளின் குழு ரஷ்ய தங்கம் இறக்குமதியை தடை செய்யும் என்று அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை (2022 ஜூன் 26) தெரிவித்துள்ளது. ஜி 7 நாடுகளின் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை நடைபெறும் உச்சிமாநாட்டில் இது தொடர்பான முறையான அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் … Read more

கடலில் பயணிகள் படகு ஒன்று தீப்பிடித்து எரிந்து விபத்து.. ஒருவர் பலி!

பிலிப்பைன்ஸ் கடலில் பயணிகள் படகு ஒன்று தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் மாயமாகியிருப்பதாக கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டுகாஸ் மற்றும் டில்மோபோ தீவுகளுக்கு இடையே 15 குழந்தைகள் உட்பட 157 பயணிகள் மற்றும் 8 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு அந்த படகு சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டுள்ளது. இதில் 163 பேர் மீட்கப்பட்டு லெய்ட்டே மாகாணத்தில் உள்ள சிறிய துறைமுகத்தில் பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர். மாயமான ஒருவரை தேடும் பணி நடைபெற்று … Read more

ரஷ்யாவின் போருக்கு எதிராக ஜி7, நேட்டோ நாடுகள் ஒன்றாக இருக்க வேண்டும் – ஜோ பைடன்

ரஷ்யாவின் போருக்கு எதிராக ஜி7 மற்றும் நேட்டோ நாடுகள் ஒன்றாக இருக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் 3 நாள் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டுக்கு முன்னதாக ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸியுடன் உரையாடிய ஜோ பைடன், ஐரோப்பாவின் மேற்கு நாடுகளை ஒற்றுமையாக இருக்க வலியுறுத்தினார். ஜி7 மற்றும் நேட்டோ அமைப்பு எப்படியாவது பிளவுபடும் என்று புதின் நம்புவதாகவும் ஜோ பைடன் தெரிவித்தார்.   Source link