இலங்கை பிரதமர் வீடு தீ வைப்பு சம்பவம்: காரணங்கள் என்ன?
கொழும்பு : இலங்கை கடும் பொருளாதார சீரழிவில்சிக்கி தவித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து ஏற்பட்ட கலவரங்களால் அதிபர் நாட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். பிரதமர் இல்லம் தீக்கிரையாக்கப்பட்டது. இதற்கான காரணங்களில் சில பின்வருமாறு: 1. கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையில் ஏற்பட்ட பணபற்றாக்குறை காரணமாக இலங்கைக்கு எரிபொருட்களை ஏற்றுமதி செய்து வந்த நாடுகள் தங்களின் ஏற்றுமதி வர்த்தகத்தை நிறுத்தியது. இதனால் அத்தியாவசிய … Read more