அதிபரை கொல்ல சதித்திட்டம்: 8 பெண்கள் அதிரடி கைது!
துனிசியாவில் அதிபர் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்ட நிலையில், பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய 8 பெண்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். துனிசியாவில் அதிபர் கெய்ஸ் சையது மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக பாதுகாப்பு அமைப்புக்கு உளவு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு பிரிவினர் உஷார்படுத்தப்பட்டனர். இந்நிலையில், அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், துனிஸ் நகருக்கு வடக்கே கிராம் என்ற நகரில் 2 பெண்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு … Read more