Extremely Poor: தீவிர வறுமை நிலை என்பது குறித்த உலக வங்கியின் புதிய அளகோல்

உலகம் முழுவதும் பண வீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில், உலகளாவிய அளவில் வறுமைக் கோடு என்பதற்கான வருமான வரையறை அவ்வப்போது மாற்றப்படுகிறது. தற்போது, ​​2015 ஆம் ஆண்டின் தரவுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறது. இதற்கிடையில் பல விஷயங்கள் மாறியுள்ளன. எனவே உலக வங்கி இந்த புதிய தரநிலையை நிர்ணயித்துள்ளது. இந்த அளவு இந்த ஆண்டு இறுதிக்குள் அமல்படுத்தப்படும்.  தற்போது, ஒரு நபர் ஒரு நாளைக்கு 167 ரூபாய் ($2.15) க்கும் … Read more

உலகம் முழுவதும் 27 நாடுகளில் சுமார் 800 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு..!

உலகம் முழுவதும் 27 நாடுகளில் சுமார் 800 பேருக்கு குரங்கு அம்மை தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நோய் பாதிப்பு எண்ணிக்கை தற்போது 3 மடங்காக உயர்ந்துள்ளதாகவும், பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய இந்நோய், இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா உள்ளிட்ட 27 நாடுகளில் பரவி வருகிறது.  Source link

நைஜீரியாவில் சர்ச்சில் துப்பாக்கிச்சூடு; 50 பேர் பலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லாகோஸ்: நைஜீரியாவில் உள்ள கத்தோலிக்க சர்ச்சில், வழிபாடு நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில், 50 பேர் கொல்லப்பட்டனர்; பலர் பலத்த காயமடைந்துள்ளனர். தென்மேற்கு நைஜீரியாவில் உள்ள புனித பிரான்சிஸ் கத்தோலிக்க சர்ச்சில், வழிபாடு நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், வெடிகுண்டுகளை வெடிக்க செய்தும் மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினார். இதில் குறைந்தது 50 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் … Read more

அமெரிக்கா | துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு, 11 பேர் காயம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் பென்சில் வேனியா மாகாணம், பிலடெல் பியா நகரில் உள்ள தெற்கு வீதி இரவு பொழுதுபோக்குக்கு பெயர்போனது. வார இறுதி நாட்களில் அப்பகுதியில் மக்கள் கூட்டம்அதிக அளவில் இருக்கும். சனிக்கிழமையான நேற்று முன்தினம் இரவு அங்கு கூடியிருந்த மக்கள்மீது மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உட்பட 3 பேர் … Read more

இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை.. ஈபிள் டவரில் தாக்கிய மின்னல்..!

பிரான்சில் இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழையால் பாரீஸ் உள்ளிட்ட நகரங்கள் இருளில் மூழ்கின. மோசமான வானிலை காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். பாரீஸ், Rouen நகர சாலைகள் வெள்ளக் காடாக காட்சி அளித்தது. மின்னல் தாக்கியதில் 15ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின. ஈபிள் டவர் மீது மின்னல் தாக்கியதாகவும் பெரிய அளவில் சேதம் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளம் சூழும் பகுதிகளில் … Read more

மேற்கத்திய நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை| Dinamalar

மாஸ்கோ : ”புதிய ஏவுகணைகளை மேற்கத்திய நாடுகள் வழங்கினால் உக்ரைனில்இதுவரை தாக்குதல் நடத்தாத இடங்களை குறிவைத்து தகர்ப்போம் ” என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துஉள்ளது. கடந்த பிப். 24ல் துவங்கிய இந்தப் போர் மூன்று மாதங்களைத் தாண்டியும் நீடித்து வருகிறது.உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை வழங்கி உதவி வருகின்றன. இதனால் உக்ரைனின்எதிர்தாக்குதலை சமாளிக்க முடியாமல் ரஷ்யப் படைகள் திணறுகின்றன. இந்நிலையில் … Read more

உக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்கினால் புதிய இலக்கை குறிவைத்து தாக்குவோம்: ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை

மாஸ்கோ: உக்ரைனுக்கு நீண்டதூர இலக்கை தாக்கும் ஏவுகணைகளை வழங்கினால் புதிய இலக்கை குறிவைத்துதாக்குவோம் என மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐரோப்பிய யூனியனில் சேர உக்ரைன் விரும்பியது. மேலும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் சேரவும் விருப்பம் தெரிவித்தது. இதனால் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற காரணத்தால் ரஷ்யாஎதிர்ப்பு தெரிவித்தது. இதைப் பொருட்படுத்தாததால் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ரஷ்யாவுக்கு உக்ரைன் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு … Read more

கண்டெய்னர் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து – உயிரிழப்பு 50ஆக உயர்வு

வங்காளதேசத்தில் கண்டெய்னர் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்தது. கண்டெய்னர் கிடங்கில் உள்ள ரசாயண பெட்டகங்களில் பற்றிய தீ நாலாபுறமும் பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தீயில் சிக்கியவர்களை மீட்கச் சென்ற 5 தீயணைப்பு வீரர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். 400-க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், ரசாயண பெட்டகங்களில் கொளுந்துவிட்டும் எரியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர வீரர்கள் போராடி வருகின்றனர். Source link

பொது மக்கள் மூன்று பேர் பலி| Dinamalar

பிலடெல்பியா: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் மிகப்பெரிய நகரம் பிலடெல்பியா. இங்கு மதுக்கூடங்கள், ஹோட்டல்கள், பொழுது போக்கு திடல்கள் உள்ளிட்டவை அமைந்துள்ள பரபரப்பான இடத்தில், வார இறுதி நாளான நேற்று முன் தினம் மாலை ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம கும்பல், பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பியது. ஒரு பெண் உட்பட மூன்று பேர் அதே இடத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். காயம் அடைந்த 11 பேர் மீட்கப்பட்டு … Read more

வங்கதேசம் | கன்டெய்னர் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 49 பேர் உயிரிழப்பு

டாகா: வங்கதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் சிட்டகாங் நகருக்கு அருகே உள்ள பிஎம் ரசாயன கன்டெய்னர் கிடங்கில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு திடீரென தீப்பற்றியது. பின்னர் கன்டெய்னர் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் தீ மளமளவென பரவி உள்ளது. இதுகுறித்து சட்டகிராம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (சிஎம்சிஎச்) புறக்காவல் நிலைய துணை ஆய்வாளர் நூருல் ஆலம் கூறும்போது, “பிஎம் கன்டெய்னர் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தீயணைப்புத் துறையினர் 19 வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து … Read more