Extremely Poor: தீவிர வறுமை நிலை என்பது குறித்த உலக வங்கியின் புதிய அளகோல்
உலகம் முழுவதும் பண வீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில், உலகளாவிய அளவில் வறுமைக் கோடு என்பதற்கான வருமான வரையறை அவ்வப்போது மாற்றப்படுகிறது. தற்போது, 2015 ஆம் ஆண்டின் தரவுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறது. இதற்கிடையில் பல விஷயங்கள் மாறியுள்ளன. எனவே உலக வங்கி இந்த புதிய தரநிலையை நிர்ணயித்துள்ளது. இந்த அளவு இந்த ஆண்டு இறுதிக்குள் அமல்படுத்தப்படும். தற்போது, ஒரு நபர் ஒரு நாளைக்கு 167 ரூபாய் ($2.15) க்கும் … Read more