கோழி ஏற்றுமதிக்கு மலேஷியா தடை; சிங்கப்பூரில் எகிறும் இறைச்சி விலை| Dinamalar
கோலாலம்பூர் : கோழி ஏற்றுமதிக்கு மலேஷிய அரசு தடை விதித்துள்ளதை அடுத்து, சிங்கப்பூரில் கோழி இறைச்சி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் இறைச்சி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்துமே பல்வேறு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதில் பெரும்பாலான பொருட்கள் மலேஷியாவின் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், மலேஷியாவின் கோழி உற்பத்தி குறையத் துவங்கியதை அடுத்து விலை கடுமையாக உயர்ந்தது. எனவே, உற்பத்தி மற்றும் விலை சீராகும் வரை கோழி ஏற்றுமதிக்கு … Read more