வங்கதேசத்தில் கண்டெய்னர் கிடங்கில் பயங்கர தீ விபத்து- 40 பேர் உயிரிழப்பு

வங்கதேசத்தில் கண்டெய்னர் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாற்பதாக அதிகரித்துள்ளது. சிட்டகாங் (Chittagong) மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த கண்டெய்னர் கிடங்கில் இருந்த ரசாயனம் நள்ளிரவில் திடீரென வெடித்து சிதறியதால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 40 பேர் உயிரிழந்தனர். 450 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். Source link

அமெரிக்க அதிபர் பைடன் மாளிகை மீது பறந்த மர்ம விமானம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்கி இருந்த மாளிகை மீது விமானம் ஒன்று பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு படையினர் தீவிரவமாக விசாரித்து வருகின்றனர். வாஷிங்டனில் இருந்து 200 கி.மீட்டர் தொலைவில் டெலாவேர் பகுதியில் உள்ள ரெகோபாத் பீச் உள்ளது. இங்கு ஓய்வு எடுப்பதற்காக பைடன் அவரது மனைவியுடன் சென்று தங்கி இருந்தார். இந்நேரத்தில் அவரது மாளிகை மீது ஒரு விமானம் பாதுகாப்பு எல்லையை மீறி உள்ளே நுழைந்தது. … Read more

'உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணை வழங்கப்பட்டால் பதிலடி கடுமையாக இருக்கும்' – மேற்குலக நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை

மாஸ்கோவ்: உக்ரைனுக்கு அமெரிக்கா நீண்ட தூரம் தாக்கும் ஏவுகணைகளை வழங்கினால் ரஷ்யா புதிய இலக்குகளைத் தாக்கும் என்று ரஷ்ய அதிபர் புதின் மேற்குலக நாடுகளை எச்சரித்துள்ளார். இதுகுறித்து ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் வெளியான புதினின் பேட்டியில் அவர், “மேற்குலக நாடுகள் உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கினால் ரஷ்யா இதுவரை தாக்காத புதிய இலக்குகளைத் தாக்கும். இந்த ஆயுதங்கள் போர்க்களத்தில் எந்த அடிப்படை மாற்றத்தையும் கொண்டு வந்துவிடாது. அமெரிக்கா மற்றும் சில நாடுகள் வழங்கியிருக்கும் ஆயுதங்களில் புதிதாக … Read more

ஜோ பைடன் ஓய்வு மாளிகை அருகே பறந்த விமானத்தால் பரபரப்பு.!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஓய்வெடுக்கும் கடற்கரை ஓர மாளிகை அருகே சிறிய விமானம் ஒன்று தவறுதலாகப் பறந்ததால் பாதுகாப்பு கருதி அதிபரும் அவர் குடும்பத்தினரும் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர். ஆனால் ஜோ பைடனுக்கு ஆபத்து ஏதுமில்லை என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து நிலைமை ஆய்வு செய்யப்பட்டதாகவும் அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அந்த விமானம் தவறாக புகுந்துவிட்டதை உறுதி செய்தபின்னர் அந்த விமானம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த … Read more

பலி 37 ஆக அதிகரிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டாக்கா: வங்கதேசத்தில் தனியாருக்கு சொந்தமான கன்டெய்னர் டெபோவில் ஏற்பட்ட தீவிபத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வங்கதேச சிட்டகாங்கின் சீதகுண்டா உபாசிலாவின் கடம்ராசூல் பகுதியில் உள்ள பிஎம் கண்டெய்னர் டெபோவில் நேற்று (ஜூன் 4) இரவு பலத்த தீவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். 450க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தீயை அணைக்கும் … Read more

ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் அதிபர் அபுதாபி சேக் காலிபா பின் ஜயத் மறைவுக்கு பாலிவுட் திரையுலகினர் அஞ்சலி.!

ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் அதிபர் அபுதாபி சேக் காலிபா பின் ஜயத் மறைவுக்கு பாலிவுட் திரையுலகினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 22 வது சர்வதேச இந்தியத்  திரைப்பட விழா நேற்று கோலாகலமாக அபுதாபியில் நடைபெற்றது.இதில் அபிசேக் பச்சன் ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மறைந்த அபுதாபியின் அதிபருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர்கள் சல்மான்கான்,  டைகர் ஷெராப், சாரா அலிகான், அனன்யா பாண்டே உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துக் … Read more

பாகிஸ்தானில் குழந்தைகள் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. குல்பெர்க் பகுதியில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் பற்றிய தீ, மற்ற பகுதிகளுக்கும் பரவி கடும் புகை மூட்டமானது. தொடர்ந்து, 3-வது மாடியில் உள்ள மருந்துக் கிடங்கிற்கு முழுவதுமாக தீ பரவியதால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது. தகவலறிந்து 7 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ … Read more

இம்ரான் கானை கொல்ல சதித்திட்டம் என்ற வதந்தியால் பதற்றம்.!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை படுகொலை செய்ய சதித்திட்டம்  குறித்த வதந்திகள் பரவியதால் Bani Gala பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. இங்கு பிரச்சாரம் செய்ய இம்ரான் கான் வரும் போது அவரைக் கொல்ல திட்டமிடப்பட்டிருப்பதாக செய்திகள் பரவின. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அருகில் உள்ள முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் உள்ளிட்ட சில நகரங்களில் 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இம்ரான் கானுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர் Source link

பெரு நாட்டில் விலைவாசி உயர்வுக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்.. கண்ணீர் புகை வீசி கலைத்த போலீசார்..!

தென் அமெரிக்க நாடான பெருவில் விலைவாசி உயர்வைக் கண்டித்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் கலைத்தனர். உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையால் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில், பெரு உள்ளிட்ட பல நாடுகளில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை விலை ஏற்றம் கண்டுள்ளன. இந்நிலையில், தலைநகர் லிமாவில் ஒன்றிணைந்த மக்கள், அதிபர் பெட்ரோ காஸ்டிலோ பதவி விலகுமாறு பதாகைகளை ஏந்திக் கொண்டு பேரணியாக … Read more

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்புக்கு சிக்கல்; பணமோசடி வழக்கில் கைது செய்ய புலனாய்வு அமைப்பு கோர்ட்டில் முறையீடு!

இஸ்லாமாபாத், பணமோசடி வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகனை கைது செய்ய பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு (எப் ஐ ஏ) கோரியுள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டதாக வதந்தி பரவியது. இதனையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், பல நூறு கோடி பணத்தை மோசடி செய்த வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பை கைது செய்ய புலனாய்வு அமைப்பு அனுமதி கோரியுள்ளது. முந்தைய இம்ரான்கான் … Read more