ஈரானில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து… நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்!

தெற்கு ஈரானில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஃபார்ஸ் மாகாணத்தின் தெற்கு நகரமான ஃபிரூசாபாத் நகரில், செயல்பட்டு வரும் ரசாயன ஆலையில் ஏராளமானோர் பணியாற்றி வந்த நிலையில் திடீரென வெடிவிபத்து நிகழ்ந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடனும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனிய வாயு கசிவின் காரணமாக விபத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. Source link

கல்லறையின் சாபம்: திறக்காதே எச்சரிக்கும் 1800 ஆண்டு பழைய கல்லறை

இஸ்ரேலின் பீட் ஷீஅரிமில் உள்ள பாரம்பரிய தொல்லியல் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறை ஒன்றில் திறக்காதே என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 65 ஆண்டுகளுக்கு பிறகு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கல்லறை இதுவாகும். பயங்கர எச்சரிக்கையுடன் கூடிய கல்லறை என்பது திகில் திரைப்பட ரசிகர்களுக்கு புதிதல்ல. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கல்லறையைக் கண்டுபிடித்ததால், திறக்காதே, நான் சபிக்கப்பட்ட கல்லறை என்ற சிவப்பு நிற எச்சரிக்கை கொஞ்சம் திகைப்பைத் தரும். இஸ்ரேலில் (Isreal) யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னத்தில் … Read more

'அமெரிக்கர்களின் வரவேற்பு அதிகம்' – சிகாகோவில் உள்ள இந்திய உணவகத்துக்கு விருது

சிகாகோ: அமெரிக்காவில் உள்ள இந்திய உணவகம் ஒன்று, சிறந்த உணவகத்துக்கான விருதை பெற்றுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தின் ஆசிவில்லி பகுதியில் ‘சாய் பானி’ என்ற இந்திய தெருவோர உணவகம் ஒன்று உள்ளது. உணவகத்தின் பெயரே ‘டீ’ மற்றும் ‘தண்ணீர்’. இங்கு இந்திய இனிப்பு மற்றும் காரங்களும் குறைந்த விலைக்கு மிகத் தரமாக வழங்கப்படுகின்றன. சிகாகோவில் உள்ள ஜேம்ஸ் பியர்ட் அறக்கட்டளை அமெரிக்காவில் உள்ள சிறந்த உணவங்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. கரோனா பரவல் … Read more

பர்வேஸ் முஷாரப் கவலைக்கிடம்பாக்., அழைத்து வர ராணுவம் உதவி| Dinamalar

இஸ்லாமாபாத்:துபாயில், பாக்., முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபின் உடல்நிலை மோசமடைந்து உள்ளதால், அவரை விமானத்தில் அழைத்து வந்து, உயர் சிகிச்சை அளிக்க தயாராக உள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப்,78, ராணுவ நடவடிக்கை வாயிலாக, 1999ல் பிரதமர் நவாஸ் ஷெரீபிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றினார். அது முதல், 2008 வரை, பாக்., அதிபராக பதவி வகித்தார். இந்தியா – பாக்., இடையிலான கார்கில் போருக்கு முஷாரப் தான் … Read more

பொருளாதார நெருக்கடி தீரஇலங்கை அதிரடி திட்டம்| Dinamalar

கொழும்பு:இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் திட்டங்களுக்கு, அந்நாட்டு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஒப்புதல்நம் அண்டை நாடான இலங்கை அன்னிய செலாவணி பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, மின் வெட்டு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இவற்றை சமாளித்து, பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடந்தது. இது குறித்து, இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: … Read more

பர்வேஸ் முஷாரப் கவலைக்கிடம் பாக்., அழைத்து வர ராணுவம் உதவி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: துபாயில், பாக்., முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபின் உடல்நிலை மோசமடைந்து உள்ளதால், அவரை விமானத்தில் அழைத்து வந்து, உயர் சிகிச்சை அளிக்க தயாராக உள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப்,78, ராணுவ நடவடிக்கை வாயிலாக, 1999ல் பிரதமர் நவாஸ் ஷெரீபிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றினார். அது முதல், 2008 வரை, பாக்., அதிபராக பதவி வகித்தார். இந்தியா – … Read more

ரஷ்ய அதிபரின் மலக்கழிவுகளைபத்திரப்படுத்தும் பாதுகாவலர்கள்| Dinamalar

பாரிஸ்:ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளிநாடு செல்லும் போது, அவரது மலம் பத்திரமாக பெட்டியில் ரஷ்யா எடுத்து வரப்படுவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. கண்காணிப்புபிரபல புலனாய்வு பத்திரிகையாளர்களான ரெஜிஸ் ஜென்டே, மிகைல் ருபெயன் இருவரும் பிரான்சிலிருந்து வெளியாகும் ‘பாரிஸ் மேட்ச்’ செய்தி பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளனர். அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:புடின் வெளிநாடு சென்றால், அங்கு கழிப்பறையில் அவரது மலத்தை சேகரித்து பெட்டியில் வைத்து ரஷ்யா எடுத்து வரும் வேலையை, அவரது பாதுகாவலர்கள் செய்து வருகின்றனர். மல சோதனையில் … Read more

சிறந்த இந்திய உணவகமாக அமெரிக்காவின் சாய் பானி தேர்வு| Dinamalar

சிகாகோ: அமெரிக்காவின் சிறந்த இந்திய உணவகமாக, ‘சாய் பானி’ என்ற உணவகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் பியர்டு அறக்கட்டளை, ஆண்டு தோறும் மிகச் சிறந்த உணவகங்கள், சமையல் கலைஞர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக, விருது வழங்கும் நிகழ்ச்சி நடக்கவில்லை. இந்தாண்டு, சிகாகோ நகரில் சிறந்த உணவகங்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், வடக்கு கரோலினாவில், ஆஷ்வில்லி நகரிலிருக்கும் இந்திய உணவு வகைகளுக்கு பிரசித்தி பெற்ற … Read more

குரங்கு காய்ச்சல்பாதிப்பு ஆய்வு| Dinamalar

ஜெனீவா:சில ஆப்ரிக்க நாடுகளில் மட்டும் தென்படும், ‘மங்கி பாக்ஸ்’ எனப்படும் குரங்கு காய்ச்சல் நோய், தற்போது பல நாடுகளில் தென்படுகிறது.கொரோனாவைப் போல, இதுவும் சர்வதேச அளவில் கவலைக்குரிய பெருந்தொற்றாக மாறி வருகிறதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக, உலக சுகாதார அமைப்பு ஜூன் 23ம் தேதி அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசிஸ் நேற்று கூறுகையில், ”குரங்கு காய்ச்சல் இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக பரவி வருகிறது. இது பொது சுகாதார பிரச்னையாக … Read more

திவால் நிலையில் பாகிஸ்தான்| Dinamalar

பாகிஸ்தான்:பாகிஸ்தான் திவால் நிலைக்கு தள்ளப்படலாம்,” என, அந்நாட்டு நிதி அமைச்சர் முப்தாஸ் இஸ்மாயில் எச்சரித்துள்ளார்.செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி: பாகிஸ்தானில் பெட்ரோல் லிட்டருக்கு 19 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 53 ரூபாயும் அரசு மானியம் வழங்குகிறது. இந்த மானியத்தை ரத்து செய்யுமாறு உலக வங்கி வலியுறுத்தி வருகிறது. இலங்கையும் இதேபோல் தான் மானியம் வழங்கி திவாலாகி விட்டது. பெட்ரோல், மின்சார விலையை உயர்த்தவில்லை என்றால் நாடு திவால் நிலைக்கு தள்ளப்படும்.பெட்ரோலிய பொருட்கள் மீதான மானியத்தை ரத்து … Read more