ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம்| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கோர்டனே : பின்லாந்து சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, தங்கம் வென்றார். இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 24. டோக்கியோ போட்டியில் அசத்திய இவர், சுதந்திரத்துக்குப் பின் ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். ஒலிம்பிக் போட்டி முடிந்து 10 மாதத்துக்குப் பின் மீண்டும் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த வாரம் பின்லாந்தில் நடந்த ‘பாவோ நுார்மி … Read more