ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கோர்டனே : பின்லாந்து சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, தங்கம் வென்றார். இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 24. டோக்கியோ போட்டியில் அசத்திய இவர், சுதந்திரத்துக்குப் பின் ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். ஒலிம்பிக் போட்டி முடிந்து 10 மாதத்துக்குப் பின் மீண்டும் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த வாரம் பின்லாந்தில் நடந்த ‘பாவோ நுார்மி … Read more

நிலவில் தண்ணீர்; சீனா உறுதி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்-நிலவில் தண்ணீர் வளம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். நம் அண்டை நாடான சீனா, 2020ல் ‘சாங்கி – 5’ என்ற ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இந்த விண்கலம் நிலவில் இதுவரை யாரும் ஆராய்ந்திராத ‘புயல் கடல்’ என்ற பகுதியில் தரையிறங்கியது. அத்துடன், அங்கிருந்து 1,731 கிராம் மண் மற்றும் கற்களை சேகரித்து பூமிக்கு திரும்பியது. இந்த மண் மாதிரியை சீன விஞ்ஞானிகள் ஆராய்ச்சி … Read more

பாலம் கட்ட சீனா உதவியா: மறுக்கிறது வங்கதேசம்!| Dinamalar

டாக்கா-‘எங்கள் நாட்டில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட பாலம், சீனாவின் சாலை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவில்லை; அதன் நிதி உதவியும் பெறப்படவில்லை’ என, நம் அண்டை நாடான வங்கதேசம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் அந்த நாட்டின் தென் மேற்கே உள்ள, 19 மாவட்டங்களை, நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் பிரமாண்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலம் வரும், 25ல் திறந்து வைக்கப்பட உள்ளது.இதற்கிடையே, பல நாடுகளை இணைக்கும் வகையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாலை திட்டத்தை சீனா செயல்படுத்தி … Read more

குருத்வாராவில் தாக்குதல் ஆப்கனில் இருவர் பலி: மத்திய அரசு கண்டனம்| Dinamalar

காபூல்:ஆப்கனில் குருத்வாராவில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். தெற்கு ஆசிய நாடான ஆப்கன் தலைநகர் காபூலில், சீக்கியர்களின் வழிபாட்டு தலமான ‘கர்தே பர்வன் குருத்வாரா’ உள்ளது. குண்டு வெடிப்புஇங்கு நேற்று காலை திடீரென அடுத்தடுத்து இரண்டு பயங்கரமான குண்டு வெடிப்பு சத்தம் கேட்டது. இதைத் தொடர்ந்து விரைந்து வந்த தலிபான் ராணுவத்தினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.இரு தரப்பிலும் நடந்த துப்பாக்கிச் சண்டையில், பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். படுகாயம் அடைந்த ஏழு பேர் மருத்துவமனையில் … Read more

ஆப்கன் வெங்காயம்:ஏற்றுமதி நிறுத்தம்| Dinamalar

காபூல்:தெற்கு ஆசியாவைச் சேர்ந்த ஆப்கனில் இந்தாண்டு வறட்சியால் வேளாண் பொருட்கள் உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. ஆப்கனில், கோடை காலத்தில் வழக்கமாக 1 கிலோ வெங்காயம், 4 ரூபாய் வரை விற்கப்படும். இந்தாண்டு வெங்காய உற்பத்தி குறைந்ததால், 1 கிலோ, 25 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, உள்நாட்டில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த, அதன் ஏற்றுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, வேளாண் மற்றும் கால்நடை கூட்டமைப்பு உறுப்பினர் மிர்வய்ஸ் ஹஜிசாதா தெரிவித்துள்ளார். … Read more

உக்ரைன் படைகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் அமெரிக்கா ஆயுத உதவி.. ஏவுகணைகளை வழங்க முடிவு..!

அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகள், உக்ரைன் படைகளுக்கு பலம் சேர்க்கும் விதமாக பழைய மற்றும் மேம்படுத்தப்பட்ட ஹார்பூன் ரக கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்க முடிவு செய்துள்ளன. உக்ரைன் வசம் 60 மைல் தூரம் சென்று தாக்கும் நெப்டியூன் வகை கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் குறைந்த அளவே உள்ள நிலையில், டென்மார்க் அரசு பழைய ஹார்பூன் ரக லாஞ்சரை வழங்க முன்வந்துள்ளது. டிரக்குகளில் இருந்து ஏவும் வகையிலான பிளாக் 1 ஹார்பூன் ஏவுகணை 70 மைல் தூரம் … Read more

யோகா பயிற்சி: சீனர்கள் ஆர்வம்| Dinamalar

பீஜிங்:உலக யோகா தினத்தை முன்னிட்டு, சீனாவில் நடந்த யோகா பயிற்சி முகாமில் ஏராளமானோர் பங்கேற்றனர்.உலக யோகா தினம் வரும் 21ல் கொண்டாடப்படுகிறது. இதற்கு, உலகின் பல்வேறு நாடுகளும் தயாராகி வருகின்றன.நம் அண்டை நாடான சீனாவின் பீஜிங்கில், நேற்று யோகா பயிற்சி முகாமை இந்திய துாதரகம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். சீனாவுக்கான இந்திய துாதர் பிரதீப் குமார் ராவத், துணை துாதர் அக்யுனோ விமல் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.உலக நாடுகளில் கொரோனா தொற்று குறைந்து … Read more

சீனாவின் சினோபெக் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தில் தீ விபத்து.. ஒருவர் பலி..!

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள சினோபெக் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஜின்ஷான் மாவட்டத்தில் உள்ள எத்திலின் கிளைக்கால் ஆலையில் இந்த தீ விபத்து ஏற்பட்ட நிலையில், விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். ஜின்ஷான் மற்றும் Fengxian பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். Source link

நிலவில் தண்ணீர்: சீனா உறுதி| Dinamalar

பீஜிங்:நிலவில் தண்ணீர் வளம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.நம் அண்டை நாடான சீனா, 2020ல் ‘சாங்கி – 5’ என்ற ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இந்த விண்கலம் நிலவில் இதுவரை யாரும் ஆராய்ந்திராத ‘புயல் கடல்’ என்ற பகுதியில் தரையிறங்கியது. அத்துடன், அங்கிருந்து 1,731 கிராம் மண் மற்றும் கற்களை சேகரித்து பூமிக்கு திரும்பியது.இந்த மண் மாதிரியை சீன விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கை வெளியிட்டு உள்ளனர். ‘நேச்சர்ஸ் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற … Read more

கனடா கிராண்ட்ஃபிரீ ஃபார்முலா 1 கார்பந்தயம்.. 2-வது பயிற்சி சுற்றில் நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டாப்பன் முதலிடம்..!

கனடா கிராண்ட்ஃபிரீ ஃபார்முலா 1 கார்பந்தயத்தின் 2-வது பயிற்சி சுற்றில் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் பந்தய தூரத்தை 1 நிமிடம் 14.127 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இவரை தொடர்ந்து மொனாக்கோ வீரர் சார்லஸ் லெக்லர்க் 1 நிமிடம் 14.208 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து 2-வது இடம் பிடித்தார். இவரை தொடர்ந்து ஸ்பெயின் வீரர் கார்லோஸ் செயின்ஸ் 3-வது இடம் பிடித்தார். Source link