அடுத்த மாதம் நடக்கிறது ஐ2யு2 குழுவின் முதல் மாநாடு| Dinamalar

வாஷிங்டன்:’ஐ2யு2′ குழுவின் முதல் மாநாடு, அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.உலககெங்கிலும் உள்ள அமெரிக்க கூட்டணி நாடுகள் புதிய உற்சாகத்துடன் செயல்பட, அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஐ2யு2 என்ற குழுவை உருவாக்கி உள்ளது. இதில், இந்தியா, இஸ்ரேல், யு.ஏ.இ., அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த குழுவின் முதல் மாநாடு, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, அடுத்த மாதம் நடக்க உள்ளதாக வெள்ளை … Read more

இலங்கைக்கு கடன் அளிக்குது அமெரிக்கா| Dinamalar

கொழும்பு:இலங்கையில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்கு உதவுவதற்காக, 924 கோடி ரூபாய் கடன் உதவி திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது.கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நம் அண்டை நாடான இலங்கைக்கு பல்வேறு கடன் உதவிகளை அமெரிக்கா அளித்து வருகிறது. இந்த வகையில், பாதிக்கப்பட்டு உள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களை மீட்டெடுப்பதற்காக, 924 கோடி ரூபாய் கடன் உதவி தொகையை அமெரிக்கா அறிவித்து உள்ளது. அந்நாட்டை சேர்ந்த சர்வதேச நிதி மேம்பாட்டு … Read more

அடுத்த மாதம் நடக்கிறது ‛ஐ2யு2 முதல் மாநாடு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்-‘ஐ2யு2’ குழுவின் முதல் மாநாடு, அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உலககெங்கிலும் உள்ள அமெரிக்க கூட்டணி நாடுகள் புதிய உற்சாகத்துடன் செயல்பட, அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஐ2யு2 என்ற குழுவை உருவாக்கி உள்ளது. இதில், இந்தியா, இஸ்ரேல், யு.ஏ.இ., அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த குழுவின் முதல் மாநாடு, ‘வீடியோ கான்பரன்ஸ்’ … Read more

பாக்., அரசு மக்களிடம் கெஞ்சல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்-கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான், இறக்குமதி செலவை கட்டுப்படுத்தும் நோக்கில், டீ குடிப்பதை குறைத்துக் கொள்ளுமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில், இலங்கையை போல் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் திட்டக்குழு அமைச்சர் ஆஹ்சன் இக்பால் நேற்று கூறியதாவது:உலகில், தேயிலையை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக பாகிஸ்தான் உள்ளது. கடந்த ௨௦௨௧ – ௨௨ல், 8,300 கோடி ரூபாய் … Read more

மேலும் ஒரு யோகா பல்கலைஅமெரிக்காவில் துவங்க திட்டம்| Dinamalar

வாஷிங்டன்:பெங்களூரில் உள்ள விவேகானந்தா யோகா பல்கலை, அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் புதிய வளாகம் அமைக்க திட்டமிட்டுள்ளது.கர்நாடகாவின் பெங்களூரில் 2002ல் துவக்கப்பட்ட விவேகானந்தா யோகா பல்கலை, உலகின் முதல் யோகா பல்கலை என்ற பெருமை உடையது. இதன் வேந்தராக எச்.ஆர். நாகேந்திரா பதவி வகிக்கிறார். இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகர் வளாகத்தின் முதல் பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடந்தது. அதில், 23 பேர் முதுகலை பட்டம் பெற்றனர். அப்போது, வேந்தர் நாகேந்திரா கூறியதாவது:அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் யோகா … Read more

பிரிட்டன் மீது சட்ட நடவடிக்கைஐரோப்பிய யூனியன் அறிவிப்பு| Dinamalar

பிரசல்ஸ்:’பிரெக்சிட்’ ஒப்பந்தத்தின் சில குறிப்பிட்ட பகுதிகளில் மாற்றம் செய்யவுள்ள பிரிட்டனின் முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கையில் இறங்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது.ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்காக பிரெக்சிட் ஒப்பந்தம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கையெழுத்தானது. இந்நிலையில், பிரிட்டனில் இருந்து வடக்கு அயர்லாந்து நாட்டுக்கு செல்லும் சில பொருட்களுக்கான சுங்க சோதனையை விலக்குவது குறித்து மசோதா நிறைவேற்ற பிரிட்டன் முடிவு செய்துள்ளது. இது பிரெக்சிட் ஒப்பந்தத்தை மீறும் செயல் என, ஐரோப்பிய யூனியன் குற்றஞ்சாட்டி உள்ளது.இந்த … Read more

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் சிறையிலிருந்து ரகசிய இடத்துக்கு மாற்றம்.!

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, 11 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்ற நிலையில் சிறையிலிருந்து திடீரென ரகசியமான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அதிபர் புதின் அரசு மீது அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் செய்து வந்தார். அலெக்ஸி இப்போது எங்கே இருக்கிறார், அவர் எந்த காலனிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார், எங்களுக்குத் தெரியாது என்று அவருடைய உதவியாளர் வோல்கோவ் கூறினார். Source link

Sister On Rent: ஒன்றாக நேரத்தை செலவிட உங்களுக்கான சகோதரி வாடகைக்கு எடுக்கலாம்!

ஜப்பானில் தங்கையை வாடகைக்கு விடுங்கள்: மகிழ்ச்சியான குடும்ப கலாச்சாரம் இப்போது வெறும் காட்சி படங்களில் மட்டுமே இருக்கும் அளவுக்கு குறைந்து வருகிறது. காலம் மற்றும் வயதுக்கு ஏற்ப சிலர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு குடும்பம் பல்வேறு காரணங்களால் பிளவுபடுகிறது. அதன் காரணமாகவும் தனிமையாக இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால் குடும்பமாக ஒன்றாக வாழும் போதுக்கூட சிலர் தனிமை மற்றும் மனச்சோர்வு (Depression) போன்ற கடுமையான நோய்களுடன் போராடுகிறார்கள். தனிமையைக் கடக்க பல நேரங்களில் இளைஞர்கள் … Read more

60 ஆண்டுகளாக யாரும் திறக்காமல் சபிக்கப்பட்ட கல்லறை கண்டுபிடிப்பு.. திறக்க வேண்டாம் என்று ரத்தச் சிவப்பு எழுத்துகளால் எச்சரிக்கை..!

இஸ்ரேல் நாட்டில் சபிக்கப்பட்ட கல்லறை ஒன்றை தொல்லியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். “இதை யாரும் திறக்க வேண்டாம்” என்று அதற்கு மேல் ரத்த சிவப்பு நிறத்தில் எழுதப்பட்ட எச்சரிக்கை உள்ளது. யுனெஸ்கோ பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் நடைபெற்ற ஆய்வில் முதன்முறையாக ஒரு கல்லறை  கண்டெடுக்கப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளாக அதனை யாரும் திறக்க முற்படவில்லை. அப்பகுதியில் ஓராண்டுக்கும் மேலாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வந்தது. கல்லறையைத் தோண்டித் திருடும் திருடர்களை எச்சரிப்பதற்காக அவ்வாறு எழுதப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர் Source … Read more