இன்னும் நீதி கிடைக்கவில்லை: ஐ.நா.,வில் இந்தியா கவலை| Dinamalar
நியூயார்க் :’மும்பை மற்றும் பதான்கோட் பயங்கரவாத தாக்குதல்களில் பலியானோருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ என, ஐ.நா.,வில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது.பயங்கரவாதத்தால் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்த கருத்தரங்கம் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நடந்தது. இதில் ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது: உலகின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாத செயல்கள் அச்சுறுத்தலாக உள்ளன. மும்பை மற்றும் பதான்கோட் பயங்கரவாத தாக்குதலில் பலியானோருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. இந்த தாக்குதல்களை நடத்தியோரை சட்டத்தின் முன் … Read more