நிவாரண பொருட்கள் இலங்கையில் வினியோகம்| Dinamalar
கொழும்பு : இலங்கைக்கு இந்தியா நிவாரண உதவியாக அனுப்பிய அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட பொருட்களை அந்நாட்டு மக்களுக்கு வினியோகிக்கும் பணி துவங்கி உள்ளது. நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதையடுத்து இலங்கைக்கு இந்தியா கடனுதவி அளித்துள்ளதுடன் அரிசி, கோதுமை, பால் பவுடர் உள்ளிட்ட உணவு பொருட்கள் மருத்துவ பொருட்களையும் அனுப்பி வைத்தது.இந்தப் பொருட்களை ஏழை மக்களுக்கு வினியோகிக்கும் பணி துவங்கியுள்ளதாக இலங்கை உணவுக் கழகம் தெரிவித்துள்ளதுஇது பற்றி … Read more