வேகம் எடுக்கும் கரோனா: சீன தலைநகர் பெய்ஜிங்கில் 10% ரயில் நிலையங்கள் மூடல்

பெய்ஜிங்: கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் வியாபித்தது. இந்நிலையில் சீனாவில் மீண்டும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. கரோனா பரவல் காரணமாக ஒரு மாத காலத்துக்கும் மேல் ஷாங்காய் நகரில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், தலைநகர் பெய்ஜிங்கில் 10 சதவீத மெட்ரோ ரயில் நிலையங்களும் (சுரங்க ரயில் நிலையங்கள்) பஸ் நிலையங்களும் மூடப்பட்டு உள்ளன. பெய்ஜிங்கில் உள்ள 40-க்கும் மேற்பட்ட மெட்ரோ சுரங்க ரயில் … Read more

தன் மீதான வழக்கை முடித்து வைக்க ரூ.5¾ கோடி கொடுக்கும் டிரம்ப்

வாஷிங்டன் : அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், தனது பதவியேற்பு விழாவுக்காக கிடைத்த லாப நோக்கமற்ற நிதியை தன்னுடைய குடும்பத்தை வளப்படுத்த செலவு செய்ததாக தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் குற்றம் சாட்டியது. இது தொடர்பாக வாஷிங்டன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் டிரம்ப் தரப்பு இந்த குற்றச்சாட்டை மறுத்து வந்தது. இந்த நிலையில் லாப நோக்கமற்ற நிதியை சட்டவிரோதமாக பயன்படுத்திய இந்த வழக்கை முடித்துவைக்க 7,50,000 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.5 கோடியே … Read more

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளங்கனுக்கு கொரோனா… பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திய நிலையில் தொற்று உறுதி

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தொற்று எதிராக இரண்டு டோஸ் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட போதும் அவருக்கு கொரோனா உறுதியானது. லேசான அறிகுறிகளுடன் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மெய்நிகர் மூலம் திட்டமிடப்பட்ட அனைத்து பணிகளையும் பிளிங்கன் மேற்கொள்வார் என அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சீனாவுடனான அமெரிக்காவின் கொள்கைகள் குறித்த கருத்தரங்கில் பிளிங்கன் கலந்து கொள்ள மாட்டார் என செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.  Source link

கோடையில் ஒரு உருமாறிய கொரோனா அலை வரலாம்: ஆராய்ச்சி தகவல்

ஜெருசலேம் : சீனாவில் 2019-ம் ஆண்டு முதன்முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் இன்னும் இந்த பூமிப்பந்தை விட்டு ஒழியாமல் மனித குலத்தை சோதனைக்கு ஆளாக்கி வருகிறது. கொரோனா வைரஸ் உருமாற்றங்களை அடைந்து, பரவி அல்லல்படுத்துகிறது. இது தொடர்பாக உலகளவில் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. இஸ்ரேல் நாட்டில் உள்ள பென் குரியன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி, அதுபற்றி ‘சயின்ஸ் ஆப் தி டோட்டல் என்விரான்மென்ட்’ பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். அதன் முடிவு, இந்த கோடை காலத்தில் டெல்டா … Read more

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனில் பள்ளிகள், மருத்துவமனைகள், குடியிருப்புகளை குறி வைத்து தாக்கும் ரஷியா- பிரிட்டன் புகார்

05.05.2022 03.50: மரியும்போல் நகரில் அசோவ்ஸ்டல் உருக்கு ஆலை அமைந்துள்ள பகுதியில் ரஷிய படையினருக்கும், உக்ரைன் ராணுவ வீரர்களுக்கும் இடையே 2வது நாளாக கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக உக்ரைன் ராணுவ தளபதி டெனிஸ் புரோகோபென்கோ தெரிவித்துள்ளார்.  எதிரிகளின் முன்னேற்றத்தை கட்டுப்படுத்த ரத்தம் சிந்தும் இந்த சண்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள தமது வீரர்களை நினைத்து பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 02.40:  மரியும்போல் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்கு ஆலை பகுதியில் காயமடைந்த நிலையில் பதுங்கியிருக்கும் உக்ரைன் … Read more

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரிக்கு கொரோனா பாதிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் ஏப்ரல் 30 அன்று செய்தியாளர்களுடன்ன விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதன் முடிவில் அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்து. இதையடுத்து அவர் தமது வீட்டில் தனிமைப்படுத்ததில் இருந்து வருகிறார்.  தமது  ஐரோப்பா மற்றும் மொராக்கோ பயணங்களை அவர் ஒத்தி வைத்தார்.    முன்னதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் வழிகாட்டுதல்களின்படி, அமெரிக்க அதிபர் ஜோ … Read more

அரசிடம் கட்டணம் வசூலிக்க டுவிட்டர் முடிவா?| Dinamalar

வாஷிங்டன்:சமூக வலைதளமான ‘டுவிட்டர்’ இனி கட்டண சேவையாக மாற்றப்படும் என்ற வதந்திக்கு, அந்நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார். தகவல்கள், படங்கள் ஆகியவற்றை ‘மொபைல் போனில்’ பரிமாறிக் கொள்ள ‘டுவிட்டர்’ உதவுகிறது. இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தை 3 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க தொழிலதிபர் எலான் மஸ்க் ஒப்பந்தம் செய்துள்ளார். இதையடுத்து, டுவிட்டர் சேவைக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவின. இதை எலான் மஸ்க் முற்றிலுமாக மறுக்காமல், ”சாதாரண மக்களுக்கு டுவிட்டர் … Read more

உயரமான இடத்தில் சீனா சாதனை| Dinamalar

பீஜிங்:உலகின் உயரமான இடத்தில் (28,969 அடி) வானிலை நிலையம் அமைத்து சீனா சாதனை படைத்துள்ளது.உலகின் உயரமான சிகரம் எவரெஸ்ட். கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 29,031.7 அடி. எவரெஸ்ட் சிகரத்தில் ஆய்வுக்கு சென்ற சீன விஞ்ஞானிகள் குழு அங்கு 28,969 அடி உயரத்தில் வானிலை நிலையத்தை அமைத்தனர். அதிக உயரத்தில் பனிப்பாறைகள் உருகுவதை கண்காணிப்பதே இதன் நோக்கம்.சோலார் மின்சாரம் மூலம் இயங்கும் இது இங்கு நிலவும் மோசமான வானிலைக்கு தாக்கு பிடித்து 2 ஆண்டு செயல்படும் வகையில் … Read more

பொருளாதார நெருக்கடி இன்னும் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கும்- இலங்கை அரசு தகவல்

கொழும்பு: இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பு ஏற்று அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜ பக்சேவும், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவும் விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஒரு மாதமாக  தீவிர போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், பொருளாதார நெருக்கடி குறித்து இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டு நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளதாவது: இலங்கை  முன்னேப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிகளை குறைந்தது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தாங்க … Read more