சீனாவில் புதிதாக 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பெய்ஜிங், சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அந்நாட்டின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவியது. உருமாறிய கொரோனா காரணமாக இந்த தொற்று பரவியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க மிகத்தீவிரமான ஊரடங்கு கடுப்பாடுகளை சீன அரசு விதித்துள்ளது. இதன் காரணமாக அங்கு கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக … Read more