திடீரென மைக் நீட்டிய செய்தியாளர்கள்… 'ஓ மை காட்'ன்னு சொன்ன மோடி!

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தமது பிரான்ஸ் பயணத்துக்கு பிறகு டென்மார்க் சென்ற மோடி. அங்கு அநநாட்டின் ராணி மார்க்ரெத்தை சந்தித்த பிரதமர், இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புக்கு பின் பிரதமருக்கு டென்மார்க் அரசு சார்பில் விருந்து அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளுக்கு பின், தமது காரில் பயணிக்க வந்த மோடியிடம் அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் திடீரென மைக்கை நீட்டி, சார் … Read more

அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பை உருவாக்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது- பிரதமர் மோடி பேச்சு

டென்மார்க்: பேரிடரை எதிர்கொள்ளும் உள்கட்டமைப்புக்கான சர்வதேச நான்காவது மாநாட்டு காணொலி மூலம் நடைபெற்றது.  ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், கானா அதிபர்  நானா அட்டோ டன்க்வா அகுஃபோ அட்டோ, ஜப்பான் பிரதமர் ஃப்யூமியோ கிஷிடா மற்றும் மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி நாரினா ரஜோலினா உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் உரை நிகழ்த்தினார்.  அப்போது அவர் பேசியதாவது: மக்கள் சார்ந்த  உயர்தரமான, நம்பகத்தன்மையான, நிலையான சேவைகளை, நடுநிலை வழியில் வழங்குவதும்தான் உள்கட்டமைப்பு … Read more

நாங்கள் யோகா பற்றி பேசினோம் – பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து ஐஸ்லாந்து பிரதமர் பேச்சு

கொபென்ஹஜென், இந்திய பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாளான நேற்று முன் தினம் பிரதமர் மோடி ஜெர்மனி சென்றார். ஜெர்மனி பிரதமர் ஒலிப் ஸ்கோல்சை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.  இதனை தொடர்ந்து பயணத்தின் 2-வது நாளான நேற்று பிரதமர் மோடி டென்மார்க் சென்றார். அங்கு அவர் டென்மார்க் பிரதமர் பிரதமர் மிட்டீ ஃபெடிக்செனை சந்தித்து பேசினார். இந்நிலையில், பயணத்தின் 3-வது நாளான இன்று பிரதமர் மோடி … Read more

மகிவ்கா எண்ணெய் கிடங்கின் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல்.. ஒருவர் உயிரிழப்பு; 2 பேர் படுகாயம்..!

உக்ரைனின் டொனெட்ஸ்க் நகரில் உள்ள மகீவ்கா எண்ணெய் கிடங்கின் மீது ஏவுகணைகள் மூலம் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில், அந்த கிடங்கு தீப்பற்றி எரிந்தது. டொனெட்ஸ்க் தற்போது ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், உக்ரைன் படைகள் நிகழ்த்திய தாக்குதலால் எண்ணெய்க் கிடங்கு தீப்பற்றி எரிந்ததாக டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதத் தலைவர் டெனிஸ் புஷ்லின் தெரிவித்திருக்கிறார். இந்த தாக்குதலில் எண்ணெய் கிடங்கில் இருந்த சுமார் 5 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட 4 டேங்க்குகள் தீப்பற்றி … Read more

ஐஸ்லாந்து பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு

கொபென்ஹஜென், இந்திய பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாளான நேற்று முன் தினம் பிரதமர் மோடி ஜெர்மனி சென்றார். ஜெர்மனி பிரதமர் ஒலிப் ஸ்கோல்சை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.  இதனை தொடர்ந்து பயணத்தின் 2-வது நாளான நேற்று பிரதமர் மோடி டென்மார்க் சென்றார். அங்கு அவர் டென்மார்க் பிரதமர் பிரதமர் மிட்டீ ஃபெடிக்செனை சந்தித்து பேசினார். இந்நிலையில், பயணத்தின் 3-வது நாளான இன்று பிரதமர் மோடி … Read more

உலகின் உயரமான பெண் படைத்த மேலும் 3 கின்னஸ் சாதனை..!!

அங்காரா, உலகின் உயரமான பெண் என்ற கின்னஸ் சாதனையை ஏற்கனவே பெற்று இருப்பவர் துருக்கியைச் சேர்ந்த ருமேசா கெல்கி (24). இவர் 215.16 செண்டிமீட்டர் ( 7 அடி 7 அங்குலம்) உயரம் உடையவர். 1997 ஆம் ஆண்டு பிறந்த இவர் வழக்கறிஞர், ஆராய்ச்சியாளர் மற்றும் பொறியாளர் என பன்முக திறமை கொண்டவர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல், உலகின் மிக உயரமான பெண் என்ற கின்னஸ் சாதனையை இவர் பெற்றார். இந்த நிலையில் இவர் … Read more

உக்ரைனில் போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற கூடுதலாக மனிதாபிமான பாதைகளை அமைக்க வேண்டும் -ஐ.நா பொதுச் செயலாளர்

உக்ரைனில் போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற கூடுதலாக மனிதாபிமான பாதைகளை அமைக்க வேண்டுமென ஐ.நா பொதுச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார். ரஷ்ய படைகளால் முற்றுகையிடப்பட்ட மரியுபோல் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்காலையில் சிக்கியிருந்த சுமார் 100 உக்ரைனியர்கள், பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அந்த உருக்காலையை சுற்றியுள்ள பகுதிகளில் மேலும் பலர் சிக்கியுள்ளதாக செஞ்சிலுவை சங்கமும், ஐ.நா சபையும் தெரிவித்திருந்தன. இந்நிலையில், அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்து உக்ரைன் மக்களை வெளியேற அனுமதித்தது போல, மேலும் பல மனிதாபிமான பாதைகளை … Read more

இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

கோபன்ஹேகன்: இந்திய பிரதமர் மோடி, 3 ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தில் முதலில் ஜெர்மனி சென்றார். ஜெர்மனி பிரதமர் ஒலிப் ஸ்கால்சை சந்தித்து பேசினார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் அங்கிருந்து டென்மார்க் வந்தடைந்தார். டென்மார்க் பிரதமர் பிரதமர் பிரடெரிக்சன் சந்தித்து பேசினார். இன்று கோபன்ஹேகன் கிறிஸ்டியன்ஸ்போர்க் அரண்மனையில் நடைபெற்ற, 2வது இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். நார்டிக் பிராந்திய நாடுகளான டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன் ஆகிய 5 நாடுகளில் பிரதமர்களுடன் பிரதமர் … Read more

"புதிய வழிமுறைகளால் நெருக்கடியை கையாளலாம்" – கோத்தபய ராஜபக்சே நம்பிக்கை

கொழும்பு, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி, கடந்த மாதம் 9-ந் தேதியில் இருந்து தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பு கோட்டையில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற தொழிற்சங்க பிரதிநிதிகளுடான சந்திப்பு நடைபெற்றது. அப்போது அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியதாவது:- பொருளாதார நெருக்கடியை சமாளிக்க புதிய வழிமுறைகளை கையாண்டு அரசியல் பிளவுகளில் இருந்து விலகி செல்ல வேண்டியது … Read more

தென் கொரியாவின் நம்பர் 1 பணக்காரர்: Kim Beom-su | யார் இவர்?

சியோல்: ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள தென் கொரிய நாட்டின் பணக்காரர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார் Kim Beom-su. எளிய பின்னணியில் இருந்து வளர்ந்து வந்த அவரது வெற்றிக் கதையை அறிவோம். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து. வறுமையில் வாடி. சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றி. பின்னர் Kakao நிறுவனத்தை நிறுவி, அதன் மூலம் வெற்றி கண்டவர் கிம். சினிமா பட கதை போல இதனை சொல்வது எளிது. ஆனால் அதை வாழ்ந்து பார்த்தவர் அவர். பிரையன் கிம் (Brian … Read more