உக்ரைன் ஆலையில் பதுங்கிய மக்களை பத்திரமாக வெளியேற்றும் பணி நீடிப்பு| Dinamalar
ஜபோரிஸ்ஜியா:போரால் சீர்குலைந்து உள்ள உக்ரைனின் மரியுபோலில் உள்ள இரும்பு ஆலையில் பதுங்கியிருந்த மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணி நேற்றும் நீடித்தது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டு மாதங்களைக் கடந்தும் தொடர்கிறது. உக்ரைனின் தெற்கே உள்ள துறைமுக நகரான மரியுபோலின் பெரும் பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. அதே நேரத்தில் அங்குள்ள இரும்பு ஆலை, உக்ரைன் வீரர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்நகரில், நான்கு லட்சம் பேர் வசித்து வந்தனர். போர் துவங்கியதைத் தொடர்ந்து, … Read more