இந்தியா – டென்மார்க் இடையே புதிய ஒப்பந்தங்கள்
இந்தியா – டென்மார்க் பிரதமர்கள் முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகத்துறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், டென்மார்க் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளுக்கும் மூன்று நாள் சுற்றுப் பயணமாகச் சென்றுள்ளார். தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி பயணத்தின் முதற்கட்டமாக ஜெர்மனியில் அதிபர் ஒலாப் ஷோல்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை அடுத்து, ஜெர்மனியில் … Read more