நேபாளத்தில் பயணிகள் விமானம் மாயம்; 22 பேர் கதி என்ன ?| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காத்மாண்டு: நேபாளத்தில் வானில் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் பயணிகள் விமானம் மாயமானது. இது விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதில் பயணித்த 22 பேர் நிலை குறித்த முழு தகவல் ஏதுமில்லை . பொக்காரோ என்னுமிடத்திலிருந்து ஜோம்சன் நோக்கி தார் ஏர் விமானம் கிளம்பியது. தலகிரி என்ற மலைப்பகுதிக்கு சென்றபோது விமானம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் எங்கு சென்றது என்ற விவரம் இல்லை. … Read more