இந்தியா – டென்மார்க் இடையே புதிய ஒப்பந்தங்கள்

இந்தியா – டென்மார்க் பிரதமர்கள் முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகத்துறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், டென்மார்க் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.   பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளுக்கும் மூன்று நாள் சுற்றுப் பயணமாகச் சென்றுள்ளார். தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி பயணத்தின் முதற்கட்டமாக ஜெர்மனியில் அதிபர் ஒலாப் ஷோல்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை அடுத்து, ஜெர்மனியில் … Read more

நோயை கண்டறியப் போகும் ஸ்மார்ட்போன் கேமரா: நானோ டெக்னாலஜி உதவுகிறது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் மெட்டா ஆப்டிகல் சாதனங்கள் துறையில் ஆய்வு செய்து வரும் டாக்டர் லூகாஸ் வெஸ்மேன் என்பவர் மலேரியா போன்ற தொற்று நோய்கள் மற்றும் தொற்று அல்லாத நோய்களை நானோ தொழில்நுட்பம் உதவியுடன் ஸ்மார்ட்போன் கேமராவை கொண்டு கண்டறியும் முறையை பரிசோதித்து பார்த்துள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறியதாவது: மலேரியா போன்ற தொற்று நோய்கள் பல இடங்களில் மரணத்திற்கு காரணமாக உள்ளன. மலேரியாவுக்கான சிகிச்சைகள் பல நடைமுறையில் இருந்தாலும் … Read more

பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கக்கூடாது: தலீபான்கள் உத்தரவு எனத் தகவல்

காபூல்,   ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றினர். 1996-2001- ஆம் ஆண்டு வரையிலான  தலீபான்கள் ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடைபெற்றன. இதனால் ஆட்சி அதிகாரம் தலீபான்கள் வசம் சென்றதும் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை தலீபான்கள் விதிக்கக் கூடும் என ஆப்கன் மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் கவலை தெரிவித்தனர்.  ஆனால், முந்தைய ஆட்சிமுறையை போன்று தங்களின் தற்போதைய ஆட்சி நிர்வாகம் இருக்காது என தலீபான்கள் உறுதி அளித்தனர். ஆனால், … Read more

பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை…தாலிபன்களின் புதிய கட்டுப்பாடு

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். முன்னதாக 1996-ம் ஆண்டில் இருந்து 2001 வரை தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்த காலத்தில் பெண்களின் பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டன.  கடந்த முறை போல இல்லாமல் இந்த முறை பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வாய்ப்பளிக்கப்படும் என தாலிபன்கள் உத்தரவாதம் அளித்திருந்த நிலையில், அதற்கு நேர்மாறாக பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆண்களுடன் ஒரே வகுப்பில் படிக்கக் கூடாது, ஆண் … Read more

விடுதி மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 14 வயது சிறுவன் உயிரிழப்பு.. தாக்குதலால் தீப்பிடித்து எரிந்த காட்சிகளை உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது

உக்ரைனின் ஒடேசா நகரில் ரஷ்ய படைகளின் ஏவுகணை தாக்குதலால் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த கட்டிடங்களை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்த காட்சிகளை உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது. நேற்று குடியிருப்பு பகுதியில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் வீடுகள் தீயில் கருகி சேதமடைந்திருந்ததுடன், தேவாலயம் ஒன்றின் ஜன்னல்கள் நொறுங்கிக்கிடந்தன. இதனிடையே, மாணவர் விடுதி ஒன்றின் மீது ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 14 வயது சிறுவன் உயிரிழந்ததாகவும் மற்றும் 17 வயது சிறுமி … Read more

ஆப்கன் பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்க தாலிபான் அரசு தடை| Dinamalar

ஹெராட்: ஆப்கன் பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்க தாலிபான் அரசு தடை விதித்துள்ளது. தாலிபான் பயங்கரவாத அமைப்பு தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டை தங்களது பிற்போக்குத்தனமான ஷரியா சட்டம் கொண்டு ஆட்சி செய்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு மறுக்கப்படுவது, இரவு நேரங்களில் பெண்கள் வெளியே செல்ல அனுமதி மறுப்பது உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தாலிபான் ஆட்சியில் அதிகரித்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் பல கண்டனங்களை எழுப்பியுள்ள நிலையிலும் தொடர்ந்து இதே … Read more

அடக்கம் செய்ய சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பெண் திடீரென கண் விழித்ததால் பரபரப்பு…!

லிமா, பெரு நாட்டின் லம்பெகியூ பகுதியை சேர்ந்தவர் ரோசா இசபெல் சிஸ்பெடி காலஹா. 36 வயதான ரோசா கடந்த 26-ம் தேதி காரில் உறவினர்களுடன் பயணம் செய்துள்ளார். அப்போது, அந்த கார் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் படுகாயமடைந்த ரோசா மற்றும் அவரது உறவினரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரோசா, அவரது உறவினர் என இருவரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ரோசாவை அடக்கம் செய்வதற்கான வேலைகளை அவரது உறவினர்கள் செய்தனர். … Read more

போர்ட் ஸ்டாக்டன் நகரத்தின் வழியாக சுழன்றடித்து கடந்து சென்ற சூறாவளி

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள போர்ட் ஸ்டாக்டன் நகரத்தின் வழியாக கடந்த 1-ம் தேதி மாபெரும் சூறாவளிக்காற்று சுழன்றடித்து கடந்து சென்ற காட்சிகளை உள்ளூர் வாசி ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த சூறவாளிக்காற்று ஏராளமான நகரும் வீடுகளை சேதப்படுத்தியதுடன், டிரக்குகளை சாய்த்ததாகவும், எனினும் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் நகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காற்று தென்மேற்கு மற்றும் மேற்கு டெக்ஸாஸ் பகுதிகளிலும், நியூ மெக்சிகோவிலும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் … Read more

உலகம் முழுவதும் முஸ்லீம்கள் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: உலகம் முழுவதும் முஸ்லீம்கள் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று ரம்ஜான் விழா சிறப்பு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இன்று உலகம் முழுவதும் ரம்ஜான் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து அமெரிக்க அதிபர் மாளிகையில் ரம்ஜான் விழா நடந்தது. அதில் கலந்து கொண்டு அதிபர் ஜோபைடன் கூறியதாவது:- இன்று உலகம் முழுவதும் ரம்ஜான் விழா கொண்டாடப்படுகிறது. ஆனால் எல்லோராலும் இதை உற்சாகமாக கொண்டாட முடியவில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும். பல்வேறு நாடுகளிலும் நிலவும் … Read more

பிரதமர் மோடியை வரவேற்க விமான நிலையத்திற்கே வந்த டென்மார்க் பிரதமர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கோபன்ஹேகன்: ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று (மே 3) டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் சென்றார். டென்மார்க் பிரதமர் மெட்டே பெடரிக்சன் விமான நிலையத்திற்கே வந்து மோடியை வரவேற்றார். இதனை சிறப்பு வரவேற்பு என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியுள்ளார். ஜெர்மன் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று சிறப்பு விமானத்தில் டென்மார்க் தலைநகரை அடைந்தார். இந்திய முறைப்படி மேள தாளங்கள் … Read more