Oldest Man in the World: 113வது பிறந்தநாளை கொண்டாடிய உலகின் மிக வயதான நபர்

Oldest Man in the world: உலகில் மனிதர்களின் சராசரி வயது 72 ஆண்டுகள் என்றாலும், மாறி வரும் வாழ்க்கை முறை, தொடர்ந்து உருவாகி வரும் புதிய நோய்கள் ஆகியவற்றின் காரணமாக அது மேலும் குறைந்து வருகிறது.  உலகின் வயதான மனிதர்: உள்ள பல்வேறு காரணங்களால் மனிதர்களின் சராசரி ஆயுள் காலம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது மனிதர்களின் சராசரி ஆயுள் 72 ஆண்டுகள் என்றாலும், மாறி வரும் வாழ்க்கை முறை, தொடர்ந்து உருவாகி வரும் புதிய … Read more

உக்ரைனில் சோலார் மின்உற்பத்தி ஆலை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்.!

உக்ரைனில் சோலார் மின்உற்பத்தி ஆலை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் 3 மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய படைகளின் மும்முனை தாக்குதலில் உக்ரைன் நகரங்கள் அனைத்தும் சின்னா பின்னமாகி விட்டன. இந்நிலையில், உக்ரைனின் 2-ஆவது பெரிய நகரமாக கார்கிவ் அருகே உள்ள மெரெபாவில் சோலார் மின்உற்பத்தி ஆலை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. Source link

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50.17 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே12 லட்சத்து 22 ஆயிரத்து 652 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50 … Read more

துப்பாக்கி கலாச்சர வன்முறையை தடுக்க முடியாமல் திணரும் அமெரிக்கா

அமெரிக்காவில் தலை தூக்கும் துப்பாக்கி கலாச்சாரம் பிரச்சினை குறித்த விவாதம் வலுப்பெற்று வருகிறது. நாட்டில் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு விதிவிலக்கு அளித்ததே கட்டுப்பாடற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு காரணமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 21 பேர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதங்களில், இதே போன்ற துப்பாக்கி சூடு சம்பவம்  மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தினால் செய்யப்படும் கொலை விகிதம் … Read more

இங்கிலாந்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கப்பலில் தீ விபத்து.!

இங்கிலாந்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கப்பலில், தீ பற்றியதில் வானுயரும் அளவுக்கு கரும் புகை வெளியேறியது. சொகுசு கப்பலில் எட்டாயிரம் லிட்டர் டீசல் இருந்ததே தீ விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்து உள்ளனர். கட்டுக்கடங்காத அளவில் கரும் புகை வெளியேறியதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. அருகாமை பகுதி மக்கள் வீட்டு கதவு மற்றும் ஜன்னல்களை திறக்க வேண்டாம் என்றும், கடற்கரை பகுதிகளில் உலாவ வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தி … Read more

இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் மீண்டும் இணைந்த ஹாரி-மேகன் தம்பதியின் மெழுகு சிலைகள்

லண்டன், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், கடந்த மாதம் தனது 96-வது பிறந்தநாளை கொண்டாடினார். கடந்த 1952 பிப்ரவரி 6-ந் தேதி, தனது 25-வது வயதில் இங்கிலாந்தின் ராணியாக அரியணையில் ஏறிய அவர், தற்போது வரை ஆட்சியில் நீடித்து வருகிறார். இதன் மூலம் இங்கிலாந்தின் அரச குடும்ப வரலாற்றில், 70 ஆண்டுகளாக மக்கள் பணியில் நீடித்த முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதனை கொண்டாடும் விதமாக இங்கிலாந்தில் வரும் ஜூன் 2 முதல் 5-ந் … Read more

ஈரானில் பூமிக்கு அடியில் இயங்கும் ராணுவத்தின் ரகசிய ட்ரோன்.!

ஈரானில் பூமிக்கு அடியில் இயங்கும் ராணுவத்தின் ரகசிய ட்ரோன் தளத்தின் வீடியோ வெளியாகி உள்ளது. ஷாக்ரோஸ் மலைப்பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் தாக்குதல், உளவு, உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் நூறு ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் ஏவுகணைகளுடன் அணிவகுத்து நிற்கின்றன. ஏமன் ஹவுதி கிளர்ச்சிக் குழு, சிரியா மற்றும் லெபனான் ஹெஸ்புல்லா அமைப்புக்கு தீவிரவாத பணிகளை மேற்கொள்ள தாக்குதல் ட்ரோன்களை ஈரான் சப்ளை செய்வதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், ஈரான் ராணுவத்தின் ரகசிய … Read more

சீனாவில் புதிதாக 362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்நாட்டின் முக்கிய நகரங்களான … Read more

மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியால் உக்ரைனுக்கு ஆபத்து அதிகரிக்கும்: ரஷ்யா எசரிக்கை

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளின் ஆயுத விநியோகம் நிலைமையை மேலும் சீர்குலைவை ஏற்படுத்தும் என்று ரஷ்ய அதிபர் புடின் எச்சரித்துள்ளார் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மன் சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸிடம் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் வழங்குவது ஆபத்தானது என்று கூறினார். உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதியை ரஷ்யா அனுமதிக்க விரும்புவதாக மேற்கத்திய தலைவர்களுக்கு உறுதியளித்த ரஷ்ய அதிபர், “நிலைமையை மேலும் சீர்குலைக்கும் மற்றும் மனிதாபிமான நெருக்கடியை மோசமாக்கும் அபாயங்கள்” … Read more