ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிபா காலமானார்

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரக தலைநகராக அபுதாபி செயல்படுகிறது. உலகில் எண்ணெய் வளமிக்க நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் 6-வது இடத்தில் உள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு முதல் இந்த நாட்டின் அதிபராக ஷேக் கலிபா பின் சையத் அலி நஹ்யான் (73) பதவி வகித்து வந்தார். பல்வேறு நெருக்கடியான நேரத்தில் நாட்டை திறம்பட வழிநடத்தினார். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் நட்பு பாராட்டினார். கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். … Read more

உலகின் மிக நீள நடைபாதை தொங்கு பாலம் செக் குடியரசில் திறப்பு

உலகின் மிக நீளமான நடைபாதை தொங்கு பாலம் செக் குடியரசில் திறக்கப்பட்டுள்ளது. இரு மலை முகடுகளை இணைக்கும் வகையில் 2 ஆயிரத்து 365 அடி நீளத்தில் ஸ்கை பிரிட்ஜ் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. 8 புள்ளி 4 மில்லியன் டாலர் மதிப்பில் இரண்டு ஆண்டுகளில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து மூன்றாயிரத்து 600 அடி உயரத்தில் பாலம் அமைந்துள்ளதால் வானத்தின் பாலம் என அழைக்கப்படுகிறது. மேகக் கூட்டங்களுக்கு நடுவே ரம்மியமான காட்சிகளை காணத் துடிக்கும் சுற்றுலா … Read more

கரீபியன் தீவில் கடலில் படகு கவிழ்ந்து 11 அகதிகள் உயிரிழப்பு

சான் ஜுவான்: கரீபியன் தீவுநாடுகளான ஹைதி மற்றும் டொமினிகன் குடியரசில் ஒருபுறம் வன் முறையும், மறுபுறம் வறுமையும் தலைவிரித்தாடி வருகிறது. இதனால் அந்த இரு நாடுகளையும் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி அமெரிக்காவில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோதமான முறையில் கரீபியன் கடலில் படகுகளில் பயணம் செய்து அமெரிக்காவை அடைகின்றனர். இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்களில் விபத்தில் முடிந்துவிடுகிறது. இந்த நிலையில் ஹைதி நாட்டை சேர்ந்த பலர் படகு ஒன்றில் கரீபியன் … Read more

ஸ்வீடன், பின்லாந்து தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேச்சு… நேட்டோவில் இணைய முடிவு செய்ததற்கு அமெரிக்கா ஆதரவு

ஸ்வீடன், பின்லாந்து போன்ற நாடுகளை இணைத்துக் கொள்ள நேட்டோ கூட்டமைப்பு கதவுகளைத் திறந்த ,கொள்கை முடிவை ஆதரிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யாவின் போர் நீடிக்கும் நிலையில் நீண்ட காலமாக நடுநிலை வகித்து வந்த ஸ்வீடனும் பின்லாந்தும் நேட்டோவில் இணைய முடிவு செய்துள்ளன. இரு நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாக ஜோ பைடன் உரையாடினார். இதையடுத்து வெள்ளை மாளிகை விடுத்த அறிக்கையில் ஸ்வீடனும் பின்லாந்தும் தங்கள் எதிர்காலத்தையும் வெளியுறவுக் கொள்கையையும் பாதுகாப்பையும் தீர்மானிக்கும் … Read more

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீபா மறைவு: இந்தியா ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீபாவின் மறைவையடுத்து இந்தியா ஒருநாள் துக்கம் அனுசரிக்கிறது. நேற்று (வெள்ளிக்கிழமை) காலமான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று (2022, மே, 14 சனிக்கிழமை) ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (United Arab Emirates) அதிபரும் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் காலமானதாக … Read more

இலங்கை எம்.பி., தற்கொலை இல்லை!| Dinamalar

கொழும்பு: இலங்கையில் கடந்த 9ம் தேதி கலவரம் வெடித்தது. அப்போது, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே அமைச்சரவையில் எம்.பி.,யாக இருந்த அமரகீர்த்தி அதுகோரலா, 57, உயிரிழந்தார்.அவரது பாதுகாவலரும் சடலமாக மீட்கப்பட்டார். போராட்டக்காரர்கள் சூழ்ந்ததை அடுத்து, எம்.பி., அமரகீர்த்தி, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை. போராட்டக்காரர்களால் அடித்துக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கொழும்பு: இலங்கையில் கடந்த 9ம் தேதி கலவரம் வெடித்தது. அப்போது, முன்னாள் பிரதமர் மகிந்த … Read more

வடகொரியாவில் முதல் உயிரிழப்பு; கொரோனா பரவலால் மக்கள் அச்சம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சியோல்-வட கொரியாவில், கொரோனா பரவி வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். உலகம் முழுதும், 2020ல் கொரோனா பரவத் துவங்கியபோது, கிழக்காசிய நாடான வட கொரியாவில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் காரணமாக, தங்கள் நாட்டில், ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என, வட கொரியா தெரிவித்தது.இந்நிலையில், வட கொரியாவில், கொரோனா வேகமாக பரவி வருவதாக, நேற்று … Read more

இலங்கையில் போராட்டம் தொடர்கிறது – பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுப்பு

கொழும்பு: புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற போதிலும் இலங்கையில் போராட்டம் நீடித்து வருகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, பிரதமராக ரணிலை ஏற்க பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மறுத்து வருகின்றன. இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலகக் கோரி அதிபர் மாளிகை முன்பு பொதுமக்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். கடந்த … Read more

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனில் இதுவரை 3,500க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழப்பு- ஐ.நா.தகவல்

14.05.2022 04.10: உக்ரைனை ஆக்ரமிக்கும் முயற்சியில் ரஷியாவின் தோல்வி வெளிப்படையானது என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். எனினும் வான்வெளித் தாக்குதல் மற்றும் பீரங்கி தாக்குதல் மூலம் உண்மையை மறைக்க ரஷிய படைகள் முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 02.30: நேட்டோ அமைப்பில் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் இணைவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  ஸ்வீடன் பிரதமர் மாக்டலேனா ஆண்டர்சன் மற்றும் பின்லாந்து அதிபர் சவுலி நினிஸ்டோ ஆகியோருடன் ஜோ பைடன்  தொலைபேசி … Read more