ஜானி டெப் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆதரவாக தீர்ப்பு.. ஆம்பர் ஹேர்ட்டு இழப்பீடு வழங்க நடுவர்கள் உத்தரவு..!

அவதூறு வழக்கில் ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்ட் மீது காதல் வயப்பட்டு 2015-ல் அவரை கரம்பிடித்த ஜானி டெப், 15 மாதங்களில் விவாகரத்து பெற்றனர். இதன்பின் 2018-ல் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் ஆம்பர் ஹேர்ட் எழுதிய கட்டுரையால் பல படங்கள் ஜானி டெப்பின்  கையை விட்டுச் சென்றன. இதனால் அவதூறாக 380 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஜானி டெப் ஆம்பர் மீது வழக்குத் தொடுத்தார். இந்த … Read more

அமெரிக்காவில் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

ஓக்லஹோமா: அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.  டெக்சாஸில் உள்ள  ஒரு தொடக்கப்பள்ளியில் கடந்த வாரம் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில்  ஓக்லஹோமா நகரில் உள்ள துல்சா மருத்துவமனை வளாகத்தில் நேற்று புகுந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். தகவல் அறிந்து அந்த பகுதிக்கு விரைந்த ஆயுதப்படை போலீசார் மருத்துவமனை வளாகத்தை சுற்றி வளைத்தனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 … Read more

சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நிலநடுக்கம்.. ரிக்டர் அளவு கோலில் அதிகபட்சமாக 6 புள்ளி 1 ஆக பதிவு.!

சீனா சிஸ்வான் மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. ரிக்டர் அளவு கோலில் அதிகபட்சமாக 6 புள்ளி 1 ஆக நில நடுக்கம் பதிவானது. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த 15க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். அண்டை நகரங்களிலும் அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.         Source link

உக்ரைனுக்கு நவீன ராக்கெட்அமெரிக்கா வழங்க ஒப்புதல்| Dinamalar

வாஷிங்டன்:ரஷ்ய படைகளை சமாளிக்க உக்ரைனுக்கு நவீன தொழில்நுட்பத்திலான நடுத்தர ராக்கெட்டுகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்நிலையில், ரஷ்ய படைகளை சமாளிக்க உக்ரைனுக்கு 4,900 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெலிகாப்டர்கள், பீரங்கி எதிர்ப்பு தளவாடங்கள் உள்ளிட்டவற்றை வழங்க அமெரிக்க பார்லி., ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி உக்ரைனுக்கு ராணுவ தளவாடங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் உக்ரைனின் மிக முக்கியமான டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற ரஷ்யா தீவிரமாக ஏவுகணை தாக்குதல் … Read more

உரம் கொடுத்து உதவ வேண்டும்- இந்தியாவிற்கு கோரிக்கை விடுக்கும் இலங்கை

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உணவு பொருள் உற்பத்தி மற்றும் விநியோகத்தை சீரமைக்க புதிதாக பொறுப்பேற்று ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று இலங்கை விவசாயத்துறை அமைச்சர்  மகிந்த அமரவீரா, இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லேவை சந்தித்து பேசினார்.  அப்போது உணவுப் பாதுகாப்பு மற்றம்  சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா-இலங்கை இடையிலான ஒத்துழைப்பின் அவசியம் குறித்து இருவரும் விவாதித்ததாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.  இலங்கைக்கு கடன் … Read more

வரலாறு காணாத விலை உயர்வு: இலங்கையாக மாறும் பாகிஸ்தான்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், சமையல் எண்ணெய் மற்றும் நெய்யின் விலை வரலாறு காணாத வகையில் கடுமையாக உயர்ந்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அந்நாட்டின் ரூபாய் மதிப்பு கடந்த மாதம் முன் எப்போதும் இல்லாத வகையில் 7 சதவீதம் குறைந்தது. இது மேலும் கடும் வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நிதியம் மற்றும் நட்பு நாடுகளிடம் இருந்து கடனுதவி கேட்டு, பாக்., … Read more

சீனாவில் நிலநடுக்கம்4 பேர் பலி| Dinamalar

பீஜிங்:சீனாவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில், நான்கு பேர் இறந்தனர்; 14 பேர் காயம் அடைந்தனர்.தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் நகரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால், கட்டடங்கள் சேதமடைந்து இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி இதுவரை நான்கு பேர் இறந்துள்ளனர். 14பேர் படுகாயம் அடைந்து, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட் டு உள்ளனர்.இடிபாடுகளில் சிக்கிஉள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. பீஜிங்:சீனாவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில், நான்கு … Read more

சீனாவில் நிலநடுக்கம்: 4 பேர் பலி| Dinamalar

பீஜிங்,: சீனாவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நான்கு பேர் இறந்தனர்; 14 பேர் காயம் அடைந்தனர்.தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் நகரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவானது.இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் சேதமடைந்து இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி இதுவரை நான்கு பேர் இறந்துள்ளனர். ௧௪ பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. பீஜிங்,: சீனாவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நான்கு … Read more

சவுதியில் ரூ. 38 லட்சம் கோடியில் இரட்டை கோபுரங்கள்| Dinamalar

ரியாத்: சவுதி அரேபியாவில், 38.5 லட்சம் கோடி ரூபாய் செலவில், உலகின் மிக நீண்ட இரட்டை கோபுரங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் பட்டத்து இளவசரசராக முகமது பின் சல்மான் உள்ளார். உலகிலேயே மிக நீளமான கட்டடங்கள் கட்ட வேண்டும் என்பது, இவரது விருப்பம்.‘ஸ்கை ஸ்ராப்பர்ஸ்’ என அழைக்கப்படும், வானுயுர கோபுரங்கள், விண்ணை நோக்கி செங்குத்தாக கட்டப்படுவது வழக்கம். ஆனால், சவுதியில் புதிய முயற்சியாக வானுயுர இரட்டை கோபுரத்தை, பூமியில் நீளவாக்கில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. … Read more