ஹைப்பர்சானிக் வகை ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ‘கிளைடு பிரேக்கர்’…அடுத்தக்கட்ட சோதனைக்கு தயார் என அமெரிக்கா தகவல்!

எதிரி நாட்டின் ஹைப்பர்சானிக் வகை ஏவுகணையை வானில் இடைமறித்து தாக்கும் ‘கிளைடு பிரேக்கர்’ எனும் அமெரிக்க ராணுவத்தின் வான் பாதுகாப்பு திட்டம் அடுத்த கட்ட சோதனைக்கு தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணிக்கு சுமார் ஆயிரத்து 225 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் ஒலி பயணிக்கிறது. ஒலியின் வேகத்தை விட குறைந்தபட்சம் 5 மடங்கு, அதாவது மணிக்கு சுமார் 6 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பாயும் ஏவுகணைகள் ஹைபர்சானிக் ஏவுகணை என அழைக்கப்படுகிறது. Source link

இலங்கையில் நாளை காலை முதல் ஊரடங்கில் தளர்வு

இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் நாளை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 8 மணி நேரங்களுக்கு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாளை பிற்பகல் 2 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு மீண்டும் அமலாகும் எனவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதையும் படியுங்கள்.. இலங்கையின் புதிய பிரதமருக்கு மகிந்த ராஜபக்சே வாழ்த்து

விரைவில் கூகுள் பிக்ஸல் ப்ரோ ஸ்மார்ட் வாட்ச் இந்தியாவில் அறிமுகம்; சிறப்பம்சங்கள் என்னென்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் டிசி: கூகுள் பிக்ஸல் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் அமெரிக்காவில் வரும் ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் சிறப்பம்சங்கள் குறித்துப் பார்ப்போம். விஞ்ஞான வளர்ச்சியில் நமது கைகளில் அன்றாடும் தவழும் ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டன. நமது அன்றாட அலுவலகப் பணி முதல் பொழுது போக்கு, தகவல்களை அறிதல், கருத்துப் பரிமாற்றம், சமூக வலைதள பயன்பாடு, பணப்பரிவர்த்தனை, உடற்பயிற்சி கண்காணிப்பு என பலவற்றுக்கு ஸ்மார்ட்போன்கள் பயன்படுகின்றன.ஸ்மார்ட்போன்கள் … Read more

இலங்கை பிரதமராக பதவியேற்றார் ரணில் விக்கிரமசிங்கே| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கை பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே இன்று (மே 12) பதவியேற்றார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் வீடுகளை சூறையாடிய மக்கள் தீவைத்தனர். இதனால், மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். இந்நிலையில், இலங்கையில் 2 நாளில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும். அரசியல் கட்சிகள் ஸ்திரத்தன்மையை … Read more

இலங்கையின் பிரதமராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார் ரணில் விக்ரமசிங்கே

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றுள்ளார். அவருக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இலங்கை மக்களுக்கு நேற்று உரையாற்றிய அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, விரைவில் புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என தெரிவித்திருந்தார். முன்னதாக ரணில் விக்ரமசிங்கேவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய அவர் பிரதமர் பதவியை ஏற்க வருமாறு அழைப்பு விடுத்தார். இந்நிலையில், இன்று மாலை அதிபர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக பதவியேற்றார். அவருக்கு அதிபர் கோத்தபய … Read more

இலங்கையின் புதிய பிரதமருக்கு மகிந்த ராஜபக்சே வாழ்த்து

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, இன்னும் ஒரு வாரத்தில் புதிய பிரதமர் பதவியேற்பார் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று அறிவித்திருந்தார். தொடர்ந்து, ஐக்கிய தேசிய கட்சி தலைவராவன ரனில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். 15 பேரை கொண்ட புதிய அமைச்சரவையும் நாளை காலை பதவிப்பிரமாணம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரனில் விக்ரமசிங்கேவுக்கு … Read more

இலங்கையின் புதிய பிரதமராகிறார் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வியாழக்கிழமை பதவியேற்கிறார். உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளப்படவுள்ளதாக ஐஏஎன்எஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடிய பின்னர் விக்ரமசிங்கவின் நியமனம் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. இருப்பினும், விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி (UNP), இப்போது பெரும்பான்மை வலு பெற ஒரு இடம் குறைவாக இருக்கும் நிலையில், எவ்வாறு பெரும்பான்மையை பெற முடியும் … Read more

“மரியுப்போல் உருக்காலையில் இருந்து வெளியேற உதவுங்கள்”-எலான் மஸ்கிற்கு உக்ரைன் ராணுவத் தளபதி கோரிக்கை

மரியுப்போல் உருக்காலையில் சிக்கியுள்ள உக்ரைன் தளபதி ஒருவர் தங்களை காப்பாற்றுமாறு உலகப் பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்கிற்கு கோரிக்கை வைத்துள்ளார். அசோவ்ஸ்டல் உருக்காலையில் உள்ள பதுங்கு குழிகளில் கை, கால்களை இழந்த நூற்றுக்கணக்கான உக்ரைன் வீரர்கள் சிக்கியுள்ளனர். அங்குள்ள உக்ரைனிய தளபதி ஒருவர், அங்கிருந்து ஏதேனும் ஒரு நட்பு நாட்டிற்கு வெளியேற உதவுமாறு எலான் மஸ்கிற்கு டுவிட்டரில் கோரிக்கை வைத்துள்ளார். சாத்தியமற்றதை கூட சாத்தியப்படுத்த முடியும் என மக்களுக்கு கற்பித்து வரும் நீங்கள், உயிர்வாழத் தகுதியற்ற அந்த … Read more

இலங்கைக்கு அவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தல்!

அசாதாரண சூழல் நிலவுவதால் இலங்கைக்கு தேவையின்றி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என சிங்கப்பூர் மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இலங்கையில் வசிக்கும் சிங்கப்பூர் மக்கள் போராட்டம் நடக்கும் இடங்களுக்குச் செல்லாமல் பாதுகாப்பாக இருக்கவும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனிடையே, இலங்கைக்கு பயணம் செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறையும் தன் நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் நிலவும் சூழல் கவலையை எழுப்புவதாகவும், பாதுகாப்பு காரணமாக இலங்கைக்கு பயணம் செய்யும் முடிவை … Read more

பிரதமர் பதவியே ஏற்க சஜித் பிரேமதாச நிபந்தனை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பிரதமர் பதவியை ஏற்க தயாராக உள்ளதாக, எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயா கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இதற்காக சில நிபந்தனைகளை விதித்துள்ளார். இது தொடர்பாக அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: * மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதிபர் பதவி விலக வேண்டும். * அனைத்து அரசியல் கட்சிகள் ஆதரவுடன் … Read more