நேபாள விமான விபத்து.. இதுவரை 21 பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு – ஒருவரை தேடும் பணி தீவிரம்
நேபாளத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. நேபாளத்தின் தாரா ஏர்லைன்சுக்கு சொந்தமான சிறிய ரக விமானம் 4 இந்தியர்கள் உள்பட 22 பேருடன் ஜோன்சோம் என்ற நகர் நோக்கி சென்றதுபோது விபத்துக்குள்ளானது. மஸ்டாங் மாவட்டத்தில் விபத்துக்குள்ளான விமானம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மீட்கப்பட்ட உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு உள்ளதாகவும், எஞ்சிய … Read more