இலங்கை பிரதமர் பதவியை ஏற்க தயார்- எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அறிவிப்பு

இலங்கையில் இடைக்கால அரசாங்கம் மற்றும் பிரதமர் பதவியை ஏற்று நடத்தத் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், 4 நிபந்தனைகளுடன் ஆட்சதிப் பொறுப்பேற்கத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, குறுகிய காலத்திற்குள் பதவி விலக அதிபர் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் கடிதத்தில் இடம் பெற்றுள்ளது. இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்று மாலை பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், … Read more

மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட 17 பேர் வெளிநாடு செல்ல தடை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கை முன்னாள் பிரதமர் ராஜபக்சே மற்றும் 17 பேர் வெளிநாடு செல்ல இலங்கையின் கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மகிந்த ராஜபக்சே பதவி விலகக்கோரி கடந்த திங்கட்கிழமை அன்று அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டனர். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், மகிந்த ராஜபக்சே, நாமல் ராஜபக்சே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, சஞ்சீவ எதிரிமான்ன, காஞ்சன ஜெயரத்ன, ரோஹித … Read more

உக்ரைன் போரால் உலகின் பல பகுதிகளில் பட்டினி பரவி வருகிறது: ஐ.நா. கவலை

உக்ரைன் போர் காரணமாக உலகின் பல பகுதிகளில் பட்டினி பரவி வருவதாக ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குத்ரேஸ் பேசும்போது, “உக்ரைனில் போர் பதற்றமிக்க பகுதிகளிலிருந்து மக்களை மீட்கும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது. எதிர்காலத்திலும் மக்கள் வெளியேற்றப்படுவார்கள். உக்ரைனில் நடந்த போரின் காரணமாக நாம் எதிர்கொள்ளும் வியத்தகு உணவுப் பாதுகாப்பு சார்ந்த அச்சுறுத்தல்களினால் உலகின் பல்வேறு பகுதிகளில் பட்டினி அபாயங்கள் பரவலாகி வருகின்றன. இதுகுறித்து நான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன்” … Read more

பாலஸ்தீனில் பெண் பத்திரிக்கையாளர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து பாலஸ்தீனர்கள் பேரணி.!

பிரபல பாலஸ்தீன பெண் பத்திரிக்கையாளர் இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால்  சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 20 ஆண்டுகளுக்கு மேலாக அல் ஜசீரா செய்தி நிறுவனத்துக்காக பாலஸ்தீனம் தொடர்பான செய்திகளை சேகரித்து வந்த ஷிரீன் அபு ஜெனின் நகர அகதிகள் முகாமில் சோதனையிட்ட இஸ்ரேல் வீரர்களால் சுட்டு கொல்லப்பட்டார். பத்திரிக்கையாளர்களுக்கான பிரத்யேக உடையை அணிந்திருந்த போதும், அவர் தலையில் சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்து பாலஸ்தீனர்கள் பேரணி சென்றனர். அப்போது அவர்களுக்கும், இஸ்ரேல் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. … Read more

இலங்கையை விட்டு நானும், தந்தையும் செல்ல மாட்டோம்- நமல் ராஜபக்சே விளக்கம்

கொழும்பு: வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வன்முறையால் இலங்கை அரசு திணறி வருகிறது. மக்களின் தொடர் போராட்டத்தால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே கடந்த 9-ந்தேதி ராஜினாமா செய்தார். இதனையடுத்து மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.  போராட்டக்காரர்கள் மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. போராட்டக்காரர்கள் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அமைதியாக நடந்து வந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மகிந்த ராஜபக்சே வீடு, அவரது ஆதரவாளர்களின் … Read more

இலங்கை பயணத்தை தவிருங்கள்: சிங்கப்பூர் | Dinamalar

சிங்கப்பூர்: இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அந்நாட்டிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களையும், பயணத்தையும் தவிர்க்க வேண்டும் என சிங்கப்பூர் அரசு, தனது நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது. சிங்கப்பூர்: இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அந்நாட்டிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களையும், பயணத்தையும் தவிர்க்க வேண்டும் என ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…! சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் … Read more

பசிபிக் பெருங்கடலின் கடல் தளத்தில் மர்மமான மஞ்சள் செங்கல் பாதை

பசிபிக் பகுதியில் மர்மமான மஞ்சள் செங்கல் பாதையைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பலவித வரலாற்று ரீதியிலான கேள்விகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள் பசிபிக் பெருங்கடலின் கடல் தளத்தில் மர்மமான மஞ்சள் செங்கல் பாதையை கண்டுபிடித்துள்ளனர், தற்போதைய உலகில் இல்லாத, தொலைந்து போன நகரமான பண்டைய அட்லாண்டிஸின் பாதைக்கு இணையாக இது இருக்கலாம் என்று நம்பும்படி இது அமைந்துள்ளது. ஆழ்கடல் பயணத்தின் நேரடி காட்சிகள், கடந்த மாதம் ஆன்லைனில் எக்ஸ்ப்ளோரேஷன் வெசல் நாட்டிலஸ் குழுவினரால் வெளியிடப்பட்டது, விசித்திரமான தோற்றமுடைய இந்த பாதை … Read more

இலங்கைக்கு வழங்க அதிக விலைக்கு அரிசி வாங்கும் அரசாணைக்குத் தடை கோரி வழக்கு… உயர் நீதிமன்றம் மறுப்பு.!

இலங்கைக்கு வழங்குவதற்காக அதிக விலைக்கு 40 ஆயிரம் டன் அரிசி கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்த அரசாணைக்குத் தடை விதிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஜெயசங்கர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், இந்திய உணவுக் கழகம் ஒரு கிலோ அரிசியை 20 ரூபாய்க்கு விற்கும் நிலையில், தமிழக அரசு 33 ரூபாய் 50 காசுகள் என்னும் அதிக விலைக்குத் தனியாரிடம் வாங்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.  இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் அனுமதியுடன் தான் … Read more

மகிந்த ராஜபக்சே வெளிநாடு செல்ல தடை விதித்தது நீதிமன்றம்

கொழும்பு: வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வன்முறையால் இலங்கை அரசு திணறி வருகிறது. மக்களின் தொடர் போராட்டத்தால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே கடந்த 9-ந்தேதி ராஜினாமா செய்தார். இதனையடுத்து மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.  போராட்டக்காரர்கள் மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. போராட்டக்காரர்கள் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அமைதியாக நடந்து வந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மகிந்த ராஜபக்சே வீடு, அவரது ஆதரவாளர்களின் … Read more

இலங்கை பிரதமராகிறார் ரணில் விக்கிரமசிங்கே?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கை பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே இன்று (மே 12) மாலை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் வீடுகளை சூறையாடிய மக்கள் தீவைத்தனர். இதனால், மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். இந்நிலையில், இலங்கையில் 2 நாளில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் … Read more