உக்ரைனின் ஒடேசா நகரம் மீது ஹைப்பர்சானிக் ஏவுகணை தாக்குதல் – ரஷ்ய ராணுவம் தீவிரம்

கீவ்: உக்ரைனின் ஒடேசா நகரம் மீது ஹைப்பர்சானிக் ஏவுகணை மூலம் ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி தொடங்கிய போர் 2 மாதங்களைத் தாண்டியும் நீடித்தபடி உள்ளது. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல், தலைநகரான கீவ் ஆகியவை முற்றிலும் உருக்குலைந்து போய் உள்ளன. சில நாட்கள் முன்பு மரியுபோல் நகரை முழுமையாக … Read more

உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதல்… கட்டட இடிபாடுகளில் சிக்கிய 44 பேரின் உடல்கள் கண்டெடுப்பு

உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் சேதம் அடைந்த ஒரு கட்டிட இடிபாடுகளில் இருந்து 44 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கார்கிவ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூறிய, கார்கிவ் பிராந்திய நிர்வாக தலைவர் Oleh Synehubov, கடந்த மார்ச் மாதம் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் உக்ரைனின் Izyum கார்கிவ் பகுதியில் உள்ள 5 மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த கட்டிடம் இடிந்து விழும்போது பொதுமக்கள் உள்ளே இருந்ததாக … Read more

அமெரிக்காவில் வறண்டு வரும் ஏரியில் கண்டெடுக்கப்படும் மனித உடல்கள்

வாஷிங்டன் : அமெரிக்காவின் மிகப்பெரிய நீர்தேக்கமான மீட் ஏரியில், கடந்த 2000-ம் ஆண்டு முதல் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதற்கிடையில் காலநிலை மாற்றம் நிலைமையை தொடர்ந்து மோசமாக்கி வருவதால் மீட் ஏரி முற்றிலுமாக வறண்டு போகும் நிலைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் வேகமாக சுருங்கி வரும் மீட் ஏரியில் அடுத்தடுத்து மனித உடல்கள் கண்டெடுக்கப்படும் சம்பவம் அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 1-ந்தேதி முதன்முறையாக ஏரியின் கரையோரத்தில் சேற்றில் சிக்கிய பீப்பாய் ஒன்றில் ஒரு … Read more

பிரிட்டன் பார்லி., கூட்டம் உற்சாகத்துடன் துவக்கம்| Dinamalar

லண்டன்:பிரிட்டன் பார்லிமென்டின் நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டம், நேற்று வழக்கமான உற்சாகத்துடன் துவங்கியது. எனினும், உடல் நிலை பாதிப்பால், ராணி எலிசபெத் பார்லி.,க்கு வரவில்லை. அவரது உரையை இளவரசர் சார்லஸ் படித்தார். ஐரோப்பிய நாடான பிரிட்டனில், ஆண்டுதோறும், பார்லிமென்டின் முதல் கூட்டம், ராணி இரண்டாவது எலிசபெத் உரையுடன் துவங்குவது வழக்கம். ராணி எலிசபெத், ௯௬, வயோதிகம் காரணமாக, உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான பிரிட்டன் பார்லிமென்டின் முதல் கூட்டம், நேற்று துவங்கியது. ராணி எலிசபெத்துக்கு … Read more

டிரம்ப்பிற்கு ட்விட்டர் விதித்த நிரந்தரத் தடை திரும்பப் பெறப்படும் என எலான் மஸ்க் உறுதி

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் டிவிட்டரில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. டிவிட்டரை அண்மையில் வாங்கிய எலன் மஸ்க் டிவிட்டர் நிறுவனம் டிரம்ப் மீது வாழ்நாள் தடை விதித்த நடவடிக்கை சரியல்ல என்று கூறியுள்ளார். டிரம்ப் மீதான தடையைத் தளர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.2021, ஜனவரி 6ம் தேதியன்று பிரநிதிநிதிகள் சபை கூடவிருந்த நிலையில், கேபிடல் ஹில் வளாகத்தில் கூடிய டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதை அடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக டிவிட்டர் நிறுவனமும் டொனால்ட் … Read more

அர்ஜெண்டினாவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

பியூனெஸ் அயர்ஸ்: தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் இன்று அதிகாலை 4.54 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஜூஜூய் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 புள்ளிகளாக பதிவானது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

போர் ஆயுத நிபுணர்கள் குழப்பம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹாங்காங்: நம் அண்டை நாடான சீனாவின் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல், அதிரடி தாக்குதல் நடத்தக் கூடிய நீர்மூழ்கி கப்பலாக இருக்கலாம் என, சந்தேகம் கிளப்பப்பட்டுள்ளது. சீனாவின் லியோனிங்க் மாகாணத்தில் உள்ள ஹூலுடாவ் துறைமுகத்தில், சமீபத்தில் ஒரு கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. இது, நீர்மூழ்கி கப்பல் என்பது, ‘சாட்டிலைட்’ படங்களில் இருந்து தெரியவந்துள்ளது. கடலில் மிதக்கும் கப்பல்கள் மற்றும் நீருக்கு அடியில் இருக்கும் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கக்கூடிய, அதிக திறனுடைய ‘ஹன்டர்’ … Read more

UAE Unemployment: ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாட்டினருக்கும் வேலையின்மை காப்பீடு உண்டா

ஐக்கிய அரபு அமீரகத்தில் விரைவில் வேலையில்லாத் திண்டாட்டக் காப்பீடு நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த செய்தியை அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமரே துபாயின் ஆட்சியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் அந்நாட்டின் குடிமக்கள் மற்றும் குடியுரிமை இல்லாதவர்கள் என இரு தரப்பினருக்கும் இந்த திட்டம் இருக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.  குவைத், கத்தார், ஓமன் மற்றும் சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளில் குடிமக்களுக்கு வேலையில்லை என்றால், சில வகையான வேலையின்மை … Read more

இலங்கையின் ஜனநாயகம், பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழு ஆதரவு: மத்திய அரசு உறுதி

புதுடெல்லி: இலங்கையில் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ள நிலையில் அந்நாட்டின் ஜனநாயகத்திற்கும், நிலைத்தன்மைக்கும், பொருளாதாரத்தை மீட்டமைப்பதற்கும் இந்தியா முழு ஆதரவு வழங்கும் என அரசு தெரிவித்துள்ளது. “அண்டை நாடும் வரலாற்று ரீதியிலான பிணைப்பும் கொண்ட இலங்கையின் ஜனநாயகம், நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும், அதன் பொருளாதார மீட்சிக்கும் இந்தியா தனது முழு ஆதரவை வழங்கும். இலங்கைக்கு இந்தியா முழு ஆதரவளிக்ககும். நமது அண்டை நாட்டு கொள்கைகளின் படி, இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து … Read more

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சுக்கு கொரோனா தொற்று

வாஷிங்டன்: சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ இரு ஆண்டுகளைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது.   உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 51.83 கோடியாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 47.31 கோடியாகவும் உள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62.79 லட்சத்தைக் கடந்துள்ளது.  இந்நிலையில், … Read more