உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதை விரைவுபடுத்தும் சட்ட முன்வடிவில் கையெழுத்திட்டார் அதிபர் ஜோ பைடன்!

ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை விரைவு படுத்துவதற்கான கடன் குத்தகை சட்ட முன்வடிவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார். இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரை தோற்கடிக்க ராணுவ உதவிகள் வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட இச்சட்டம் தற்போது, உக்ரைனுக்காக புதுப்பிக்கப்பட்டு கையெழுத்திடப்பட்டுள்ளது. இச்சட்டம் அமெரிக்கா உக்ரைனுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்குவதை எளிதாக்குகிறது. உக்ரைனுக்காக கூடுதலாக 33 பில்லியன் டாலர்கள் நிதி வழங்குவதற்கான கோரிக்கையையும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜோ பைடன் முன்வைத்தார்.  Source link

நாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்… வெளிநாடு தப்பியோடும் மகிந்த ராஜபக்சே?

இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து, நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்ட அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சே கொழும்புவில் இருந்து தப்பி குடும்பத்தினருடன் திரிகோணமலை கடற்படை முகாமில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், அரசு ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக அமைதி வழியில் போராட்டம் நடத்தி வந்த பொதுமக்கள் மீது மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் நடத்திய … Read more

இலங்கையில் ராஜபக்சே சகோதரர் பசில் வீட்டிற்கு தீவைப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சேவின் சகோதரரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சே வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது, பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, நாடு முழுதும் கலவரம் மூண்டது. இதில், 130 பேர் காயம் அடைந்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீசாருக்கு உதவ, … Read more

மகிந்தா ராஜபக்சே குடும்பத்துடன் திரிகோணமலைக்கு ஹெலிகாப்டரில் தப்பியோட்டம்?- கடற்படைதளத்தை சூழ்ந்து மக்கள் போராட்டம்

கொழும்பு: இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக பெரிய அளவில் மக்கள் போராட்டம் நடந்து வரும் நிலையில் மஹிந்தா ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் ராணுவ பாதுகாப்புடன் கொழும்பிலிருந்து புறப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்துக்கு ஹெலிகாப்டரில் தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. பொருட்கள் விலை உயர்வு மேலும் அதிகரித்துள்ளதுடன் பொருளாதார சுழற்சியும் தடைபட்டுள்ளது. இதனால் இலங்கை அரசியலில் அங்கம் பதவி … Read more

அமெரிக்கர் ஒருவரால் தீட்டப்பட்ட ஓவியம் முதல் முறையாக 1,508 கோடி ரூபாய்க்கு ஏலம்.!

அமெரிக்கர் ஒருவரால் தீட்டப்பட்ட ஓவியம் முதல் முறையாக 1,508 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகை மர்லின் மன்ரோ-வின் மறைவைத் தொடர்ந்து நடிகர் ஆண்டி வர்ஹால் பட்டுத்துணியில் மர்லின் மன்ரோ-வின் முகத்தை ஓவியமாகத் தீட்டினார். 1964ம் ஆண்டு, தீட்டப்பட்ட அந்த ஓவியம் நியுயார்க் நகரில் 1,508 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இதற்கு முன், ஜீன் மைக்கேல் என்பவரால் 1982ம் ஆண்டு தீட்டப்பட்ட ஓவியம் ஒன்று 855 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதே அமெரிக்கர் … Read more

கையிருப்பு தீர்ந்ததால் இலங்கை முழுவதும் கியாஸ் வினியோகம் நிறுத்தம்

கொழும்பு : பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில் சமையல் கியாசுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் கியாஸ் நிரப்பும் மையங்களில் மக்கள் நாள் கணக்கில் காத்திருந்து கியாஸ் பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் சமையல் கியாஸ் கையிருப்பு தீர்ந்து விட்டதால், நாடு முழுவதும் சமையல் கியாஸ் வினியோகம் நிறுத்தப்பட்டு இருக்கிறது. புதிய கையிருப்பு வரும் வரை கியாஸ் வினியோகம் செய்ய முடியாது என இலங்கையின் முன்னணி கியாஸ் நிறுவனமான லிட்ரோ கியாஸ் லங்கா லிமிடெட் நிறுவனம் … Read more

பிரதமர் மாளிகை முற்றுகை: ஹெலிகாப்டரில் தப்பிச்சென்ற ராஜபக்சவின் குடும்பம்

இலங்கையில் வலுக்கும் வன்முறை பேராட்டங்களுக்கு மத்தியில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வீட்டு வாயில்களை அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஆயுதம் ஏந்திய படையினர் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் ஹெலிகாப்டரில் தப்பிச்செல்லும் காட்சிகள் வெளிவந்து பரபரப்பை கிளப்பியுள்ளன.  முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடி காரணமாக பல வாரங்களாக நடைபெற்ற போராட்டங்களினால் மோசமான வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் மனித உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வெளியேறும் இலங்கைப் பிரதமர் … Read more

குடும்ப அரசியலுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்: பற்றி எரியும் இலங்கை; கைகொடுக்காத சமரச திட்டம்

கொழும்பு: இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்த மகிந்தா ராஜபக்சே விலகியுள்ள போதிலும் அவரது குடும்ப அரசியலுக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்கிறது. அவரது குடும்பம் நாட்டை விட்டு தப்பி செல்ல முயலும் நிலையில் மக்கள் மட்டுமின்றி சொந்த கட்சியினரும் எதிராக திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. பொருட்கள் விலை உயர்வு மேலும் அதிகரித்துள்ளதுடன் பொருளாதார சுழற்சியும் தடைபட்டுள்ளது. இதனால் இலங்கையில் … Read more

மக்களின் கோபத்தால் விடிய, விடிய வன்முறை- 35 இலங்கை தலைவர்களின் வீடுகள் தீ வைத்து எரிப்பு

கொழும்பு: இலங்கையில் ராஜபக்சே சகோதரர்கள் செய்த தவறான கொள்கை முடிவுகளால் அந்த நாட்டில் மிகக்கடுமையான பொருளாதார சீரழிவு ஏற்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் அனைத்தின் விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டன. சாதாரண ஏழை-எளிய மக்கள் வாழ்க்கை நடத்த முடியாத அளவுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். பொருளாதார சீரழிவில் இருந்து நாட்டை மீட்க வேண்டுமானால் மகிந்த ராஜபக்சே தலைமையில் அமைச்சரவை பதவி விலக வேண்டும். அதற்கு பதில் புதிய இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை … Read more

மகிந்த ராஜபக்‌ஷே குடும்பத்தினர் கடற்படை முகாமில் தஞ்சம்- முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

திரிகோணமலை: இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்நாட்டில் உள்ள 35 அரசியல் தலைவர்கள் வீடுகள் தீ வைக்கப்பட்டன.  அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்‌ஷேவின் வீடும் தீ வைக்கப்பட்டது. இதனால் பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறிய அவர் குடும்ப உறுப்பினர்களுடன் வெளிநாடுக்கு தப்பி செல்ல உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் திரிகோணமலையில் உள்ள படை முகாமில் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதையடுத்து கடற்படை தளத்தை … Read more