ஐபிஎல் டிவிஸ்டு! விற்பனைக்கு வரும் ஆர்சிபி அணி – வாங்கப்போவது யார் தெரியுமா?
RCB : ஐபிஎல் சாம்பியன் அணியாக இருக்கும் ஆர்சிபி அணி விற்பனை செய்யப்பட உள்ளது. இதனை வாங்க யாரெல்லாம் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
RCB : ஐபிஎல் சாம்பியன் அணியாக இருக்கும் ஆர்சிபி அணி விற்பனை செய்யப்பட உள்ளது. இதனை வாங்க யாரெல்லாம் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.
மாஸ்கோ: ரஷ்யா – உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈடுபட்டார். இதனால் அதிபர் ட்ரம்ப்பும் – ரஷ்ய அதிபர் புதினும் அலாஸ்காவில் கடந்த ஆகஸ்ட் மாதம் சந்தித்து பேசினர். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலில் ஈடுபட்டது. இது அதிபர் ட்ரம்ப்புக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதனால் உக்ரைனுக்கு மீண்டும் ஆயுதம் வழங்க அமெரிக்கா முடிவு செய்தது. தொலைதூரம் சென்றும் தாக்கும் அமெரிக்காவின் டொம ஹாக் ஏவுகணையை, … Read more
வாஷிங்டன்: ‘சொந்த நாட்டை பற்றி தவறாக பேசும் ராகுல் காந்திக்கு, பிரதமராகும் புத்திசாலித்தனம் இல்லை’’ என்று பிரபல அமெரிக்க பாடகியும் நடிகையுமான மேரி மில்பென் கூறியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில், ‘‘அமெரிக்க அதிபர் ட்ரம்பை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார்’’ என்று விமர்சித்தார். இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ பாடகியும் நடிகையுமான மேரி மில்பென் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ராகுல் காந்தி நீங்கள் சொல்வது தவறு. அதிபர் … Read more
புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரூ.13,500 கோடி நிதி மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்ஸியை நாடுகடத்த பெல்ஜியம் நாட்டில் உள்ள ஆண்ட்வெர்ப் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவின் நாடுகடத்தல் தொடர்பான கோரிக்கையை ஏற்று கடந்த ஏப்ரல் மாதம் மெகுல் சோக்ஸியை கைது செய்தது பெல்ஜியம். நிதி மோசடி தொடர்பான வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் சார்பில் மும்பை நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதை … Read more
டோக்கியோ, ஜப்பான் முன்னாள் பிரதமர் டோமிச்சி முர்யமா, உடல்நலக்குறைவு காரணமாக அவரது சொந்த ஊரான ஒய்டா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி முர்யமா இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 101. ஜப்பான் சோஷியாலிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவரான டோமிச்சி முர்யமா, கடந்த 1994-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 1996-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஜப்பானின் பிரதமராக பதவி வகித்தார். கடந்த 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி … Read more
பாரீஸ், பிரான்சில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனை சமாளிக்க பட்ஜெட்டில் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளுக்கான நிதியை குறைக்கும் யோசனையை பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு முன்வைத்தார். இது நாடு முழுவதும் எதிர்ப்புகளை கிளப்பியது. எனவே அவருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதன்பிறகு புதிய பிரதமராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் செபாஸ்டியனையே மீண்டும் பிரதமராக நியமித்து அதிபர் இம்மானுவேல் … Read more
வாஷிங்டன், உக்ரைன், ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இந்த போரால் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை … Read more
வாஷிங்டன், அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணம் டிப்பா நகரைச் சேர்ந்த ஒரு மாணவி 1993-ம் ஆண்டு தனது வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்டாள். பின்னர் அந்த மாணவியை பலாத்காரம் செய்து கொன்றதாக சார்லஸ் க்ராபோர்டு (வயது 59) என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி என உறுதியானது. எனவே சார்லசுக்கு 2018-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவரது தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். ஆனால் கீழ் கோர்ட்டின் … Read more
வாஷிங்டன், உக்ரைன், ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இந்த போரால் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இந்த சூழலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாளை அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேச உள்ளார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் … Read more
Serial Killer Law Student Brazil : பிரேசிலை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவர், சீரியல் கில்லராக மாறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.