ரஷ்ய அதிபர் புதினின் புதிய உத்தரவால் உக்ரைன் போர் அணு ஆயுதப் போராக மாறுமா என்று அச்சம்.!
ரஷ்ய அதிபர் புதினின் புதிய உத்தரவு உக்ரைன் போர் அணு ஆயுதப் போராக மாறுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பேரழிவு நாளுக்கு ராணுவ கமாண்டர்கள் அணு ஆயுதங்களை விமானத்தில் கொண்டு செல்லும் பயிற்சியை மேற்கொள்ளுமாறு புதின் உத்தரவிட்டு உலகையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளார். 25 நாட்களாக நடைபெறும் உக்ரைன் யுத்தத்தில் ரஷ்யாவுக்கு பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டு 17 ஆயிரம் வீரர்களை இழந்து விட்டது. இந்த அணு ஆயுதப் பயிற்சியின் மூலம் போரின் பேரழிவு நாளை புதின் திட்டமிட்டு இருப்பார் … Read more