25 சதவீத கூடுதல் வரி நோட்டீஸ் பிறப்பித்த அமெரிக்கா; பிரதமர் மோடி கொடுத்த பதிலடி என்ன?

வாஷிங்டன், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்கு எதிரான நடவடிக்கையாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு இந்தியா மீது வரிகளை விதித்து வருகிறது. இதன்படி, 25 சதவீத கூடுதல் வரி உள்பட மொத்தம் 50 சதவீத வரியானது இந்திய பொருட்கள் மீது விதிக்கப்படும் என டிரம்ப் அரசு தெரிவித்தது. இந்நிலையில், இந்திய பொருட்கள் மீது விதிக்கப்படும் 25 சதவீத கூடுதல் வரி தொடர்பான நோட்டீஸ் ஒன்றை பிறப்பித்து உள்ளது. இந்த நடைமுறை நாளை (27-ந்தேதி) … Read more

அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் பேச மறுத்த மோடி! நடந்தது என்ன?

Modi Ignored Four Calls From Trump: சமீப வாரங்களில் அமெரிக்கத் தலைவர் டொனால்ட் டிரம்ப் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொடர்பு கொள்ள நான்கு முறை முயன்றார். ஆனால் பிரதமர் மோடி அந்த அழைப்புகளை நிராகரித்து, தனது நிலைப்பாட்டைக் காட்டியுள்ளார்.

பிரான்ஸ்: காட்டுத்தீயை அணைக்க ஏரியில் நீர் எடுக்க சென்ற ஹெலிகாப்டர்; அடுத்து நடந்த விபரீதம்

பாரீஸ், ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் காட்டுத்தீ பற்றி பரவி வருகிறது. இதில், பிரான்ஸ் நாட்டிலும் காட்டுத்தீ பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். விமானங்கள், ஹெலிகாப்டர்கள் கொண்டும் தீயை அணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பிரான்சின் வடமேற்கே ரோஸ்போர்டென் நகரத்தில் ஏரி ஒன்று உள்ளது. இந்நிலையில், மொரேன் 29 ரக ஹெலிகாப்டர் ஒன்று அந்த ஏரியில் நீர் எடுக்க சென்றது. அப்போது அது திடீரென விபத்தில் சிக்கியது. ஏரியின் மேல் … Read more

வியட்நாமை தாக்கிய கஜிகி புயல்; 3 லட்சம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்

ஹைனான், சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள சான்யா நகரை கடந்த வார இறுதியில் கஜிகி என பெயரிடப்பட்ட சக்தி வாய்ந்த புயல் ஒன்று தாக்கியது. இதனால் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் சீனாவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகள் மற்றும் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் பாலம் இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் வியட்நாமை நோக்கி கஜிகி புயல் நகர்ந்தது. நாட்டின் … Read more

காசா தாக்குதலில் பத்திரிகையாளர்கள் உள்பட 21 பேர் பலி; பிரதமர் ஆழ்ந்த வருத்தம்

டெல் அவிவ், காசாவின் தெற்கே அமைந்த முக்கிய மருத்துவமனையான நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 21 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் பத்திரிகையாளர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் மீட்பு பணியாளர்களும் அடங்குவர். போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய மருத்துவ மற்றும் ஊழியர்கள் வசதியின்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில், மருத்துவமனையை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இவர்களில் 5 பேர் பத்திரிகையாளர்கள் ஆவர். இதனை காசா சுகாதார … Read more

இந்தியா – பாக் மோதலின்போது 7 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: மீண்டும் ட்ரம்ப் சர்ச்சைப் பேச்சு

வாஷிங்டன்: கடந்த மே மாதத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த மோதலின் போது 7 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறினார். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத தளங்களை குறிவைத்து நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரின் போது, ​​இந்தியா ஐந்து பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங் சில வாரங்களுக்கு முன்பு … Read more

அமெரிக்கா: நகைச்சுவை கலைஞர் சுட்டுக்கொலை

வாஷிங்டன், அமெரிக்காவை சேர்ந்த மேடை நகைச்சுவை கலைஞர் (stand-up comedian) ரிஜனல்ட் கரோல் (வயது 52). இவரது நகைச்சுவை நிகழ்ச்சிகள் அமெரிக்காவில் மிகவும் பிரபலமாகும். இந்நிலையில், மிசிசிபி மாகாணம் புருடோன் லேன் பகுதியில் கடந்த புதன்கிழமை நடந்து சென்றுகொண்டிருந்தார். அவரை இடைமறித்த மர்ம நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ரிஜன்லட் கரோலை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், படுகாயமடைந்த ரிஜன்லட் கரோலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர … Read more

நாளை முதல் இந்தியப் பொருட்களுக்கு 50% வரி: வரைவு அறிவிப்பை வெளியிட்டது அமெரிக்கா

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கான வரிகளை 50% ஆக உயர்த்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரிகளை அமல்படுத்துவதற்கான வரைவு அறிவிப்பை அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது. 50 சதவீத வரிவிதிப்பு குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 6, 2025 அன்று “ரஷ்யவால் அமெரிக்காவுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்தல்” என்ற தலைப்பில் அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட நிர்வாக ஆணை 14329-ஐ அமல்படுத்தும் … Read more

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: பத்திரிகையாளர்கள் 5 பேர் உட்பட 20 பேர் உயிரிழப்பு

கான் யூனிஸ்: கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் மாதம் முதல் ஹமாஸ் தீவிர​வா​தி​கள், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையில் மோதல் நடைபெற்று வருகிறது. இந்​நிலை​யில், கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்​து​வ​மனை மீது இஸ்​ரேல் ராணுவம் நேற்று வான் வழி தாக்​குதல் நடத்​தி​யது. இதில் 5 பத்​திரி​கை​யாளர்​கள் உட்பட 20 பேர் உயி​ரிழந்​த​தாக காசா பொது​மக்​கள் பாது​காப்பு முகமை​யின் செய்​தித் தொடர்​பாளர் மமுத் பசல் தெரி​வித்​துள்​ளார். மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவமும் ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து … Read more

மேற்கத்திய நாடுகள் குடியேற்ற விதிகளை கடுமையாக்கிய நிலையில் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ரஷ்யா

மாஸ்கோ: அமெரிக்​கா, கனடா, இங்​கிலாந்து உள்​ளிட்ட மேற்​கத்​திய நாடு​கள் வெளி​நாட்​டினருக்​கான குடியேற்ற விதி​முறை​களை கடுமை​யாக்கி வரு​கின்​றன. இந்த சூழ்​நிலை​யில், இந்​தி​யர்​களை அதிக அளவில் வேலை​யில் சேர்க்க ரஷ்ய நிறு​வனங்​கள் ஆர்​வம் காட்டி வரு​கின்​றன. இதுகுறித்து ரஷ்​யா​வுக்​கான இந்​திய தூதர் வினய் குமார் டாஸ் செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: ரஷ்யாவில் மனித வளம் தேவைப்படுகிறது. இந்​தி​யா​வில் திறமை​யான மனிதவளம் உள்​ளது. எனவே, ரஷ்ய சட்​டங்​கள் மற்​றும் விதி​முறை​களுக்கு உட்​பட்டு அந்​நாட்டு நிறு​வனங்​கள் அதிக அளவில் இந்​தி​யர்​களை … Read more