தாக்குதல் தொடர்ந்தால்.. 'இன்னும் பேரழிவு தரும்' பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை
டெல்அவிவ், ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் தங்களுக்கு அச்சுறுத்தலாக அமைவதாக கூறி, அந்த நாடு மீது கடந்த 13-ந்தேதி முதல் இஸ்ரேல் தாக்கி வருகிறது. ஈரானின் அணு ஆயுத தளங்கள், அணு விஞ்ஞானிகள் என அணுசக்தி துறையை குறி வைத்து தாக்கியது. அத்துடன் அந்த நாட்டின் ராணுவ நிலைகள், எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் என பிற பகுதிகளையும் தங்கள் தாக்குதலுக்கு இலக்காக்கி வருகிறது. தங்கள் போர் விமானங்கள் மூலம் ஈரான் முழுவதும் பரவலாக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை … Read more