இன்ஸ்டா பதிவால் கொலையான மாடல் அழகி… உணவகத்தில் துப்பாக்கிச்சூடு – ஷாக் தரும் பின்னணி!

World Bizarre News: நீண்ட நாளாக தலைமறைவாக இருந்த 23 வயதான மாடல் அழகியின் இன்ஸ்டாகிராம் பதிவை பார்த்து, அவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து தாக்குதல்காரர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர். 

17 பேரை ஊசி போட்டு கொன்ற நர்ஸ்: 760 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் அதிரடி

வாஷிங்டன், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்தவர் ஹீதர் பிரஸ்டி (வயது 41). இவர் அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு மே மாதம் இவர் தான் பணி புரிந்த ஆஸ்பத்திரியில் சில நோயாளிகளுக்கு வேண்டும் என்றே தவறான ஊசி போட்டு 2 பேரை கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது அவர் கடந்த 2018 … Read more

உக்ரைனின் கார்கிவ் நகரம் மீது ரஷியா டிரோன் தாக்குதல்

கார்கிவ், உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றின. இந்த நிலையில் உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷியா டிரோன் தாக்குதலை நடத்தியது. அந்த டிரோன்கள், கார்கிவ் நகரில் மக்கள் குடியிருப்பு பகுதிகளை தாக்கின. இதில் கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தன. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடும் போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர். இந்த தாக்குதலில் ஒரு … Read more

காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கில் 3 இந்தியர்கள் கைது.. கனடா பிரதமர் ட்ரூடோ சொன்ன விளக்கம்

இந்திய அரசால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (வயது 45), கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்ரேயில் உள்ள குருத்வாராவுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டான். கனடா நாட்டு குடிமகனான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் இந்தியா-கனடா உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கனடாவின் குற்றச்சாட்டையும் இந்தியா நிராகரித்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஹர்தீப் சிங் … Read more

இன்ஸ்டாகிராம் பதிவால்… பறிபோன ஈகுவடார் அழகு ராணியின் உயிர்

கியூவிடோ, ஈகுவடார் நாட்டை சேர்ந்தவர் லாண்டி பர்ராகா காய்புரோ (வயது 23). 2022-ம் ஆண்டு நடந்த மிஸ் ஈகுவடார் அழகி போட்டியில் பங்கேற்றவர். இவருக்கும் போதை பொருள் கடத்தல்காரரான லியாண்டிரோ நாரிரோ என்பவருக்கும் தொடர்பு உள்ளது என நம்பப்படுகிறது. ஒரு வருடத்திற்கு முன் சிறையில் நடந்த கலவரத்தில் நாரிரோ பலியானார். ஊழல் தொடர்புடைய விசாரணை ஒன்றில் காய்புரோவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் காய்புரோ, உணவு விடுதி ஒன்றில் கடந்த ஏப்ரல் 28-ந்தேதி ஆக்டோபஸ் செவிசே என்ற … Read more

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்த ரஷியா

கீவ், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிராக 2 ஆண்டுகளுக்கு முன் ரஷியா படையெடுத்தது. எனினும், இது ஒரு ராணுவ நடவடிக்கை என்று ரஷியா கூறியது. உக்ரைனின் கீவ், டோனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா தொடக்கத்தில் கைப்பற்றியது. ஆனால் அவற்றை உக்ரைன் பின்னர் மீட்டது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை ரஷியா பதிவு செய்துள்ளது. அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் ரஷியா வைத்துள்ளது. இதுபற்றி ரஷியாவில் இருந்து வெளிவரும் டாஸ் செய்தி … Read more

ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல், வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை

புதுடெல்லி: ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாக். மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது. அல் ரஹ்மானி என்ற ஈரான் மீன் பிடி கப்பல் அரபிக் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தது. அதில் பாகிஸ்தானைச் சேர்ந்த 20 பேர் பணியாற்றினர். அதில் ஒருவர் எதிர்பாராதவிதமாக கடலில் விழுந்தார். தண்ணீரில் இருந்து மீட்கப்பட்ட அந்த மீனவருக்கு மூச்சுத் திணறல் மற்றும் வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மீன்பிடி கப்பலில் … Read more

ஈரான் பிடியில் இருந்த 16 இந்தியர்கள் உள்ளிட்ட 24 மாலுமிகள் விடுவிப்பு

புதுடெல்லி: சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் படையை சேர்ந்த 3 முக்கிய அதிகாரிகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி தரும் விதமாக, இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனிடையே, கடந்த மாதம் 13-ம் தேதி ஓமன் வளைகுடா அகில் ஹார்முஸ் ஜலசந்தியை ஒட்டிய பகுதியில் இஸ்ரேல் தொடர்புடைய எம்.எஸ்.சி. ஏரீஸ் என்ற சரக்கு கப்பல் வந்தபோது, அதை ஈரான் சிறைபிடித்தது. … Read more

நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டு வரைபடத்தில் சர்ச்சைக்குரிய பகுதிகள் – இந்தியா எதிர்வினை

காத்மாண்டு: சர்ச்சைக்குரிய லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி பகுதிகள் அடங்கிய வரைபடத்தை இணைத்து புதிய 100 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கிறது நேபாளம். இவை செயற்கையான விரிவாக்கம் என்றும், சாத்தியமற்றது என்றும் ஏற்கெனவே தெரிவித்திருந்த இந்தியா, இதனால் எந்த யதார்த்தமும் மாறி விடாது என்று எதிர்வினையாற்றி இருந்தது. இது குறித்து நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நேபாள அரசின் தகவல் தொடர்பு அமைச்சரும், செய்தித் தொடர்பாளருமான ரேகா சர்மா, “பிரதமர் புஷ்பகமல் தஹால் பிரசந்தா … Read more

11 நாட்களுக்கு ஒட்டு துணி போட வேண்டாம்! அடடா..சொகுசு கப்பலில் ராஜ வாழ்க்கை!

Latest News Big Nude Boat : மையாமிக்கு செல்லும் ஒரு சொகுசு கப்பலில் பயணித்தால், 11 நாட்களுக்கு ஒட்டுதுணி கூட போட வேண்டாமாம். இதை கேட்ட மக்கள் “இது என்ன புதுசா இருக்கு” என யோசித்து வருகின்றனர்.