On Kolkata dancers killing in US, India says taken up case strongly | அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக் கொலை: அடுத்தடுத்து தொடரும் சம்பவங்களால் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: இந்தியாவைச் சேர்ந்த அமர்நாத் கோஷ் என்ற நடனக்கலைஞர் அமெரிக்காவில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தை போலீசாரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ள இந்திய தூதரகம், அவரின் உறவினர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் தயாராக உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது. 2024ம் ஆண்டு பிறந்ததில் இருந்து அமெரிக்காவில் படிக்கும் இந்தியர்கள் அடுத்தடுத்து இறந்து வருகின்றனர். சிலர் தாக்குதலுக்கு உள்ளான நிலையிலும், ஓரிருவர் மர்மமான முறையிலும் இறந்தனர். இது தொடர்பாக விசாரணை … Read more

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீண்டும் பதவியை கைப்பற்றுவாரா?

Pakistan President Election 2024 : தற்போதைய பாகிஸ்தான் அதிபர் டாக்டர் ஆரிஃப் அல்வியின் ஐந்தாண்டு பதவிக் காலம் கடந்த ஆண்டே முடிவடைந்த நிலையில் மார்சி 9ம் தேதி பாகிஸ்தான் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும்

50 ஆயிரம் பேர் புதைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கல்லறை! எங்கு இருக்கு தெரியுமா?

ஈராக்கில் 50 ஆயிரம் பேர் புதைக்கப்பட்ட மிகப்பெரிய கல்லறை இருக்கிறது. அந்த கல்லறைக்கு பின் இருக்கும் சுவாரஸ்ய தகவலை தெரிந்து கொள்ளுங்கள்.  

பாலஸ்தீன ஆதரவு பிரச்சாரத்தின் மூலம் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அரசியல்வாதி

லண்டன், இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கீழவையில் உள்ள ரோச்டேல் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் இங்கிலாந்து அரசியல்வாதியான ஜார்ஜ் காலோவே, அமோக வெற்றியைப் பெற்றுள்ளார். தொழிலாளர் கட்சியில் (Labour Party) தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய காலோவே, ஈராக் போரில் அப்போதைய இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயரின் நிலைப்பாட்டை விமர்சித்ததற்காக 2003-ல் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் 2019-ல் தனது சொந்த தொழிலாளர்கள் கட்சியை (Workers Party) நிறுவினார். இந்த நிலையில் ரோச்டேல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த … Read more

நீடிக்கும் சிக்கல்… பாகிஸ்தான் பிரதமர் நாற்காலியை அலங்கரிக்க போவது யார்…!

பாகிஸ்தானில் 2024 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் நிறைவடைந்து சுமார் ஒரு மாத காலம் ஆகிவிட்ட நிலையிலும் கூட புதிய பிரதமர் இன்னும் பதவியேற்கவில்லை. எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து இழுபறிஒ நீடிக்கிறது. 

அமெரிக்காவில் பயங்கரம்.. குருத்வாரா வாசலில் சீக்கிய இசைக்கலைஞர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் அலபாமா மாநிலம், செல்மா நகரில் சீக்கிய வழிபாட்டு தலமான குருத்வாரா உள்ளது. இந்த குருத்வாராவுக்கு வெளியே கடந்த சனிக்கிழமையன்று சீக்கிய பஜனைக் குழுவைச் சேர்ந்த ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், திடீரென அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த சீக்கியர் பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில் அந்த சீக்கியர் பெயர் கோல்டி என்ற ராஜ் சிங் (வயது 29) என்பதும், அவர் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம், தண்டா சகுவாலா … Read more

உலகளவில் 100 கோடிக்கும் அதிகமானோர் உடல் பருமனால் பாதிப்பு – லான்செட் ஆய்வில் தகவல்

லண்டன், உலகளவில் உடல் பருமனால் வாழும் குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களின் மொத்த எண்ணிக்கை 100 கோடியை தாண்டியுள்ளது என்று தி லான்செட் வெளியிட்டுள்ள ஆய்வுத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உடல் பருமன் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரியவர்களில், உடல் பருமன் விகிதம் பெண்களில் இருமடங்காகவும், ஆண்களில் கிட்டத்தட்ட மூன்று மடங்காகவும் உள்ளது. கடந்த 1990 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகளின் உடல் … Read more

பிரியாணி கடையில் பயங்கர தீ விபத்து: 43 பேர் பலி

டாக்கா, வங்காளதேச நாட்டின் தலைநகர் டாக்காவில் பெய்லி சாலையில் 7 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் வணிக வளாகங்கள், உணவகங்கள், செல்போன் கடைகள் உள்பட பல்வேறு கடைகள் அமைந்துள்ளன. இந்நிலையில், அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் அமைந்துள்ள பிரியாணி கடையில் நேற்று இரவு 10 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பிரியாணி கடையில் பற்றிய தீ அடுக்குமாடி கட்டிடத்தின் மேல்தளத்திற்கு மளமளவென பரவியது. இதில், அடுக்குமாடி கட்டிடத்தில் மேல்தளத்தில் இருந்த பலர் … Read more

ஜோ பைடன், அதிபர் பதவிக்கான உடல் தகுதியுடன் இருக்கிறார் – டாக்டர் தகவல்

வாஷிங்டன், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் உள்ளார். 81 வயது அவர் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிடவுள்ளார். அதே சமயம் ஜோ பைடனின் வயது மற்றும் அவரது உடல் நிலையை குறிப்பிட்டு அவர் அதிபராக இருக்க தகுதியற்றவர் என எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் அதை மறுக்கும் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளார். இந்த நிலையில் அதிபர் ஜோ பைடனுக்கு நேற்று முன்தினம் … Read more

99 பேரிடம் கில்மா செய்த மேயர்! 72 வயதில் கண்ணீருடன் ராஜினாமா செய்த ஜப்பானியர்!

Sexual harassment And Resignation : பாலியல் சீண்டல் செய்த மேயரின் குற்றங்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மன்னிப்பு கேட்டு பதவி விலகிய ஜப்பான் மேயர்..