On Kolkata dancers killing in US, India says taken up case strongly | அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக் கொலை: அடுத்தடுத்து தொடரும் சம்பவங்களால் அதிர்ச்சி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: இந்தியாவைச் சேர்ந்த அமர்நாத் கோஷ் என்ற நடனக்கலைஞர் அமெரிக்காவில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தை போலீசாரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ள இந்திய தூதரகம், அவரின் உறவினர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் தயாராக உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது. 2024ம் ஆண்டு பிறந்ததில் இருந்து அமெரிக்காவில் படிக்கும் இந்தியர்கள் அடுத்தடுத்து இறந்து வருகின்றனர். சிலர் தாக்குதலுக்கு உள்ளான நிலையிலும், ஓரிருவர் மர்மமான முறையிலும் இறந்தனர். இது தொடர்பாக விசாரணை … Read more