அமெரிக்க பொருளாதார தடையில் இருந்து ஈரான் கியாஸ் குழாய் திட்டத்துக்கு விலக்கு கோரும் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத், அண்டை நாடான ஈரானில் இருந்து மலிவான விலையில் கியாஸ் இறக்குமதி செய்ய பாகிஸ்தான் முடிவு செய்தது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கடந்த 2009-ல் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் முதலில் இந்தியா-பாகிஸ்தான்-ஈரான் கியாஸ் குழாய் திட்டம் என கருதப்பட்டது. ஆனால் இந்தியா அதனை கைவிட்டதால் ஈரான்-பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு திட்டமாக மாறியது. இதற்காக 1,150 கிலோ மீட்டர் நீளமுள்ள கியாஸ் குழாய் இரு நாடுகளிடையே பொருத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஈரானின் அணுசக்தி திட்டத்துக்கு எதிராக அமெரிக்கா … Read more