நேபாளத்தில் நாடாளுமன்றம் கலைப்பு: தேர்தல் தேதியும் அறிவிப்பு

காட்மாண்டு, நேபாளத்தில் இளைய தலைமுறையிரின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக நேபாள சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி நேற்று பதவி ஏற்றார். இந்த நிலையில், அவருடைய பரிந்துரையின்பேரில் நேபாள நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் கலைத்தார். ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்று இரவு 11 மணிக்கு கலைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2026) மார்ச் … Read more

நேபாளத்தில் முதல் பெண் பிரதமர்! அரசியல் பின்புலம் இல்லாதவர்..யார் இந்த சுசீலா கார்கி?

Who Is Nepal’s First Woman PM Sushila Karki : நேபாளத்தில் போராட்டம் வன்முறையாக வெடித்து, பிரதமர் சர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்றுள்ளார்.

‘ஊழலை ஒழியுங்கள்’ – இடைக்கால பிரதமர் சுசீலா கார்கிக்கு நேபாள மக்கள் கோரிக்கை

காத்மாண்டு: நேபாள நாட்டில் ஏற்பட்ட இளைஞர்களின் புரட்சி போராட்டம் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக அசாதாரண சூழல் நிலவும் வேளையில் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பொறுப்பேற்றுள்ளார். இந்த சூழலில் ஊழலை ஒழிக்க வேண்டுமென அவரிடம் நேபாள மக்கள் கோரியுள்ளனர். நேபாள நாட்டின் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான சுசீலா கார்கி, பிரதமராக பொறுப்பேற்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட ‘ஜென் ஸீ’ தலைமுறையினர் ஓரணியில் நின்று ஆதரவு தெரிவித்தனர். அதன்படி வெள்ளிக்கிழமை அன்று … Read more

நேபாள நாட்டின் புதிய பிரதமர் யார்? – 12 குழுக்களுடன் ராணுவ தளபதி பேச்சுவார்த்தை

காத்மாண்டு: நே​பாளத்​தின் புதிய பிரதமரை தேர்வு செய்​வது தொடர்​பாக சுமார் 12-க்​கும் மேற்​பட்ட போராட்​டக் குழுக்​களு​டன் ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்​டெல் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறார். நேபாளத்தில் அண்​மை​யில் “நெப்போ பேபி” என்ற பெயரில் வீடியோக்​கள் பரவின. அதாவது அந்நாட்டு அரசி​யல் தலை​வர்​கள், மூத்த அரசு அதி​காரி​கள், தொழில​திபர்​கள், பிரபலங்​களின் வாரிசுகள் தங்​களின் ஆடம்பர வாழ்க்​கையை வீடியோ​வாக பதிவு செய்து சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்டு வந்​தனர். இதன் எதிர்​விளை​வாக பேஸ்​புக், யூ டியூப் உள்​ளிட்ட 26 … Read more

நேபாளத்தின் முதல் பெண் பிரதமரானார் சுஷிலா கார்கி!

காத்மண்டு: நேபாளத்தின் இடைக்கால பிரதமராக அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்​கள் நடத்​திய தீவிர போராட்​டங்​களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி​ (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. இதனால் அந்​நாட்​டில் அரசி​யல் குழப்​பம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் இடைக்கால பிரதமராக யாரை தேர்வு செய்வது என்பது தொடர்பாக தொடர் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. நேபாள ராணுவத் … Read more

நேபாளம் வீதிகளில் தூய்மை பணியில் ‘ஜென் ஸீ’ போராட்டக்காரர்கள் தீவிரம்!

காத்மாண்டு: நேபாளத்தில் நடந்த கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா செய்த நிலையில், தற்போது ‘ஜென் ஸீ’ போராட்டக்காரர்கள் காத்மாண்டுவில் தெருக்களை சுத்தம் செய்தல், குப்பைகளை அகற்றுதல் மற்றும் சிதைந்த சுவர்களில் மீண்டும் வண்ணம் தீட்டுதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்களில், துடைப்பங்கள் மற்றும் கழிவுகளை சேகரிக்கும் பைகளுடன் ஜென் ஸீ இளைஞர்கள் நேபாள தலைநகர் முழுவதும் நடைபாதைகளைத் சுத்தம் செய்து குப்பைகளைச் சேகரிக்கின்றனர். மேலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் … Read more

டிரம்ப் ஆதரவாளர் கொலை: 22 வயது இளைஞர் கைது – யார் இந்த டைலர் ராபின்சன்?

Charlie Kirk Murder Suspect Arrested: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நெருக்கமான சார்லி கிரிக்கை சுட்டுக்கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் யார் என்பது குறித்து இங்கு காணலாம்.

சார்லி கிக் கொலையாளிக்கு மரண தண்டனை கிட்டும்: ட்ரம்ப் நம்பிக்கை

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஆளும் குடியரசு கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான சார்லி கிக்கை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று தான் நம்புவதாகவும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்​தலின்​போது குடியரசு கட்​சிக்கு ஆதர​வாக மிகத் தீவிர​மாக பிரச்​சா​ரம் செய்​தவர் சார்லி கிர்க். கடந்த 10-ம் தேதி அமெரிக்​கா​வின் யூட்டா மாகாணம், ஓரமில் உள்ள யூட்டா பள்​ளத்​தாக்கு பல்​கலைக்​கழக வளாகத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் சார்லி கிக் பங்​கேற்ற​போது மர்ம … Read more

அரசு இல்லத்தை காலி செய்தார் ராஜபக்ச

கொழும்பு: இலங்​கை​யில் தற்​போது ஆட்​சி​யில் இருக்​கும் தேசிய மக்​கள் சக்தி கூட்​ட​ணி, தேர்​தலுக்கு முன் அளித்த வாக்​குறு​தி​யின்​படி முன்​னாள் அதிபர்​களின் சலுகைகளை ரத்து செய்​யும் மசோ​தாவை கொண்டு வந்​தது. இந்த மசோதா இலங்கை நாடாளு​மன்​றத்​தில் நேற்று முன்​தினம் நிறைவேற்​றப்பட்​டது. இதையடுத்து முன்​னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (80), கொழும்​பு​வில் உள்ள அரசு வீட்டை விட்டு நேற்று வெளி​யேறி​னார். ராஜபக்ச கடந்த 2015 முதல் இந்த வீட்​டில் வசித்து வந்​தார். ராஜபக்ச கடந்த 2004 முதல் 2005 வரை … Read more

கொழுப்பைக் குறைத்தால் கோடீஸ்வரர் ஆகலாம்: ஊழியர்களுக்கு சீன நிறுவனம் சலுகை

பெய்ஜீங், உடல் பருமன் என்பது தற்போது உலக அளவில் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் சவலாக உள்ளது. 2022 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, உலகில் 8 பேரில் ஒருவர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் பருமனே பல்வேறு நோய்களுக்கும் அடிப்படை காரணமாக உள்ளது. இதனால், உடல் பருமனை கட்டுப்படுத்தி உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருப்பது ஆரோக்கியமான வாழ்வுக்கு அடித்தளமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். இந்த நிலையில்தான் உடல் பருமனை குறைக்க வித்தியாசமான முயற்சியை சீனாவை … Read more