100-வது நாளை எட்டிய போர்… எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது – நெதன்யாகு உறுதி

டெல் அவிவ், இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி திடீர் தாக்குதல் நடத்தின. காசா முனையில் இருந்து 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன. மேலும், இஸ்ரேலின் பல்வேறு நகரங்களுக்குள் நுழைந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,200 பேர் கொன்று குவிக்கப்பட்டதுடன், சுமார் 250 பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டு காசாவுக்கு … Read more

மார்ச் 15-ம் தேதிக்குள் இந்திய வீரர்கள் வெளியேற வேண்டும்: மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கெடு

புதுடெல்லி: மார்ச் 15-ம் தேதிக்குள் மாலத்தீவில் இருந்து இந்திய வீரர்கள் வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கெடு விதித்துள்ளார் கடந்த ஆண்டு செப்டம்பரில் மாலத்தீவு அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் மக்கள் தேசியகாங்கிரஸ் தலைவர் முகமது முய்சுபுதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். சீன ஆதரவாளரான அவர் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். மாலத்தீவில் 88 இந்திய ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ளனர். அவர்கள் வெளியேற வேண்டும் என்று முகமது முய்சு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். … Read more

US airstrikes again targeting Houthi terrorists | ஹவுதி பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா மீண்டும் விமான தாக்குதல்

வாஷிங்டன்: சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தி வரும், ஏமன் நாட்டில் இருந்து இயங்கி வரும் ஹவுதி பயங்கரவாத அமைப்பை குறி வைத்து, இரண்டாவது நாளாக நேற்றும், அமெரிக்கா வான்வழி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. சரக்கு கப்பல் மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. மற்றொரு மேற்காசிய நாடான ஏமனில் இருந்து இயங்கும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து, அவ்வப்போது தாக்குதல்களை … Read more

உறவு விரிசல் எதிரொலி |  மார்ச் 15-க்குள் இந்திய ராணுவம் வெளியேற மாலத்தீவு கெடு

மாலே: மாலத்தீவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களை மார்ச் 15க்குள் திருப்ப பெற்றுக்கொள்ளுமாறு அந்நாட்டு அதிபர் முகம்மது மொய்சு தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், இந்தியாவுக்கு எதிராகவும் மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே இராஜாங்க ரீதியிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் மாலத்தீவு அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு மாலத்தீவில் நடந்த தேர்தலில் மக்கள் தேசிய காங்கிரஸ் தலைவர் முகமது முய்சு புதிய அதிபராக தேர்வு … Read more

Maldives Asks India To Withdraw Military Personnel By March 15: Report | இந்திய ராணுவம் வெளியேற மாலத்தீவு கெடு

மாலே: மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவம் மார்ச் 15ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டு உள்ளது. மாலத்தீவு அதிபர் சீன பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் கேலி, விமர்சனம் செய்தனர். இதனால், அந்நாட்டிற்கு இந்தியாவில் இருந்து சுற்றுலா செல்வோர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இச்சூழ்நிலையில், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, சீனாவிற்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடு திரும்பினார். இதற்கு … Read more

We Arent In Anyones Backyard: Maldives President Amid Row With India | எங்களை கொடுமைப்படுத்த எந்த நாட்டிற்கும் உரிமை வழங்கவில்லை: மாலத்தீவு அதிபர்

மாலே: ‛‛எங்களை கொடுமைப்படுத்த எந்த நாட்டிற்கும் உரிமை வழங்கவில்லை ” என அந்நாட்டு அதிபர் முகமது முய்சு கூறியுள்ளார். பிரதமர் மோடி குறித்தும், நம் நாட்டின் சுற்றுலா வசதிகள் குறித்தும் மாலத்தீவுகளின் சில அமைச்சர்கள் கேலி, கிண்டல் செய்தனர். இதற்கு நம் நாட்டு மக்கள் சமூக வலைதளத்தில் கொதித்தெழுந்தனர். இதனால், 3 அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இச்சூழ்நிலையில், சீன ஆதரவாளரான மாலத்தீவுகளின் புதிய அதிபர் முகமது முய்சு 5 நாள் பயணமாக சீனா சென்று திரும்பி … Read more

Amid Housing Crisis, Canada Plans Cap On International Students | வெளிநாட்டு மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள்: கனடா பரிசீலனை

ஒட்டாவா: கனடாவில் வேலைவாய்ப்பின்மை மற்றும் வீடுகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதால், வெளிநாட்டில் இருந்து வரும் மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க பரிசீலனை செய்வதாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்து உள்ளார். வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் அடைக்கலம் கொடுக்க கனடா அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இந்தாண்டு 4.85 லட்சம் அகதிகளுக்கும், 2025 மற்றும் 2026ல் 5 லட்சம் அகதிகளுக்கும் அடைக்கலம் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அப்படி வருபவர்களுக்கு வீடு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதில் … Read more

பாகிஸ்தான்: குண்டுவெடிப்பில் 5 வீரர்கள் மரணம்; பதிலடியாக 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

கராச்சி, பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கெச் மாவட்டத்தில் புலெடா பகுதியில் ராணுவ பாதுகாப்பு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் வீரர்கள் பயணம் செய்தனர். அப்போது, பயங்கரவாதிகள் சிலர் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை பயன்படுத்தி அதனை வெடிக்க செய்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கான அந்த வாகனத்தில் இருந்த ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் உடனடியாக பதிலடியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் பயங்கரவாதிகள் 3 பேர் … Read more

தைவான் அதிபர் தேர்தலில் அமெரிக்க ஆதரவு கட்சி வெற்றி

தைபே: தைவானில் நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அமெரிக்க ஆதரவு கட்சியான ஜனநாயக முன்னேற்ற கட்சியின் வேட்பாளர் லாய் சிங் டி வெற்றி பெற்றார். சீனாவில் கடந்த 1911-ம் ஆண்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, சீன தேசிய கட்சி ஆட்சியை கைப்பற்றியது. கடந்த 1927-ம் ஆண்டில் சீன தேசிய கட்சிக்கு எதிராக, சீன கம்யூனிஸ்ட் கட்சி போர்க் கொடி உயர்த்தியது. இதன் காரணமாக 1949-ம் ஆண்டு வரை சீனாவில் உள் நாட்டுப் போர் நீடித்தது. இந்த போரில் … Read more

நீண்ட காலத்திற்கு பின் காதலரை கரம் பிடித்த நியூசிலாந்தின் முன்னாள் பெண் பிரதமர்

வெலிங்டன், நியூசிலாந்து நாட்டில் 2017-ம் ஆண்டு அக்டோபர் 26-ந்தேதி முதல் கடந்த ஆண்டு ஜனவரி வரை பிரதமராக பதவி வகித்தவர் ஜெசிந்தா ஆர்டர்ன் (வயது 43). 37 வயதில் அந்த நாட்டின் பிரதமராக பதவி ஏற்றபோது, உலகின் மிக இளம் வயது பெண் பிரதமர் என்ற சிறப்பை அவர் பெற்றார். ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவராகவும் இருந்த நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரியில் திடீரென பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தினார். கொரோனா தொற்று … Read more