நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் பிளவு: புதிய அரசு இன்று பதவியேற்கிறது
காத்மாண்டு: நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) மற்றும் நேபாளி காங்கிரஸ் கூட்டணி முறிந்ததை அடுத்து, இன்று புதிய அரசு பதவியேற்கும் என தகவல் வெளியாகி உள்ளது. நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலை அடுத்து, புஷ்ப குமார் தமல் தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(மாவோயிஸ்ட் மையம்) மற்றும் ஷே பகதூர் துபே தலைமையிலான நேபாளி காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தன. இந்த கூட்டணி முடிவுக்கு வந்திருப்பது தற்போது தெரிய … Read more