கரோனா பரவல் உச்சம்: மருத்துவமனைகளில் முகக்கவசத்தை கட்டாயமாக்கியது ஸ்பெயின் அரசு

மாட்ரிட்: கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் ஸ்பெயின் நாட்டில் உள்ள மருத்துவமனைகள், மருந்தகங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு அங்கு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா தொற்று கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. அத்துடன் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளுடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் முகக்கவசம் அணிய மக்களை வலியுறுத்துமாறு அந்த … Read more

Canada News Today: Pearson International Airport :Man Jumps From Planes Cabin Door Before Take-Off In Canada, Sustains Injuries | கிளம்பும் போது விமானத்தில் இருந்து குதித்த நபர்: கனடாவில் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஒட்டாவா: கனடாவில் விமானம் கிளம்பும் நேரத்தில் கதவை திறந்து பயணி கீழே குதித்த சம்பவம் சக பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கனடாவின் ஆன்டாரியோ நகரில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு ‛ ஏர் கனடா’விற்கு சொந்தமான விமானம் ஒன்று கிளம்பியது. விமானம் கிளம்பும் நேரத்தில், அமைதியாக அமர்ந்திருந்த பயணி ஒருவர் திடீரென யாரும் எதிர்பாராத வகையில், விமானத்தின் கதவை திறந்து 20 அடி … Read more

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: ஸ்பெயினில் முகக்கவசம் கட்டாயம்..!!

மேட்ரிட், ஸ்பெயின் நாட்டில் காய்ச்சல், கொரோனா மற்றும் பிற சுவாச நோய்கள் அதிகரித்து வருவதால், இன்று முதல் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுகாதார வசதிகள் மற்றும் மருந்தகங்களில் முகக்கவசங்களின் பயன்பாடு கட்டாயமாக நிறுத்தப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட அரசாங்க முடிவுகள், சில பிராந்திய நிர்வாகங்களின் எதிர்ப்பை எதிர்கொண்டது. இந்த சூழலில் ஸ்பெயின் நாட்டின் வெலெனிக்கா, கடலொனியா, முர்சியா ஆகிய மாகாணங்களில் பொது இடங்களில் முகக்கவசம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. தினத்தந்தி … Read more

மும்பை தாக்குதல் முக்கிய குற்றவாளி ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் சிறையில் இருக்கிறார்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தகவல்

நியூயார்க்: லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீத். தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்த குற்றத்துக்காக இவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், 2008-ம் ஆண்டில் நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலில் 161 பேர் உயிரிழந்த சம்பவத்தில் இவர் முக்கிய குற்றவாளியாக இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இவரை அமெரிக்கா மற்றும் ஐ.நா. சபை சர்வதேச தீவிரவாதி என அறிவித்தன. அவரை நாடு கடத்துமாறு பாகிஸ்தான் அரசிடம் … Read more

பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் இம்ரான் கான் போட்டியிடுவதில் சிக்கல்

லாகூர்: பாகிஸ்தானில் அடுத்த மாதம் 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவருமான இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியினர் மனு தாக்கல் செய்திருந்தனர். பஞ்சாப் மாகாணத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்காக இம்ரான் கான் தாக்கல் செய்த மனுக்களை தேர்தல் அதிகாரி நிராகரித்தார். இம்ரான்கான் தன்னுடைய பதவிக் காலத்தில் வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசுப் பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் முறைகேடாக விற்று … Read more

“இந்தியாவுடன் சுமூக உறவு வேண்டும்” – மாலத்தீவு அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்

புதுடெல்லி: மாலத்தீவு எதிர்க்கட்சி தலைவரும், மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஃபயாஸ் இஸ்மாயில் நேற்று கூறியுள்ளதாவது: இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிரான இனவெறி பேச்சு என்பது துரதிருஷ்டவசமாக அரசாங்கத்தின் பதவிகளில் உள்ளவர்களின் தனிப்பட்ட கருத்துகள்.சமூக ஊடகங்கள் எங்கும் பரவியுள்ளன. இதுபோன்ற பேச்சுகள் இருநாடுகளுக்கிடையில் எளிதில் முரண்பாட்டை ஏற்படுத்தி விடுகின்றன. இந்தியாவுடனான பிரச்சினைகளை தீர்க்கவும், உறவை சுமூகமான முறையில் பேணவும் கடுமையான நிலைப்பாட்டை மாலத்தீவுஅரசு எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு தரப்பில் எந்தஉள்நோக்கமும் இல்லை என்பதைநிரூபிக்க வேண்டும். … Read more

Cuba in severe economic crisis: increased fuel prices by 500 percent | கடும் பொருளாதார நெருக்கடியில் கியூபா: எரிபொருள் விலை 500 சதவீதம் உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹவானா: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் எரிபொருள் விலையை 500 சதவீதம் உயர்த்த கியூபா அரசு முடிவு செய்துள்ளது. இந்த விலை உயர்வு வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது, இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் வில 25 பெசோவிலிருந்து 132 பெசோவாக உயர்கிறது. இது இந்திய மதிப்பில் ரூ 456 ஆகும். இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் … Read more

இங்கிலாந்தில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு சிறப்பு ராணுவ மரியாதை

லண்டன், மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். கடந்த 22 ஆண்டுகளில் இந்திய ராணுவ மந்திரி ஒருவர் இங்கிலாந்து செல்வது இதுவே முதல் முறை ஆகும். முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ராஜ்நாத் சிங் இங்கிலாந்து செல்ல திட்டமிட்ட நிலையில், நெறிமுறை காரணங்களுக்காக இந்திய தரப்பால் அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கின் இங்கிலாந்து பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கடந்த … Read more

லட்சத்தீவு விவகாரம்; சீனாவிடம் மாலத்தீவு அதிபர் சரண்…? ரூ.415.92 கோடிக்கு ஒப்பந்தம்

பீஜிங், லட்சத்தீவு விவகாரம் சர்ச்சையான நிலையில், மாலத்தீவு அதிபர் மிஜ்ஜு சீனாவுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் புஜியான் மாகாணத்தில் நடந்த மாலத்தீவு வர்த்தக கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, சீனாவை நெருங்கிய கூட்டாளி என குறிப்பிட்டார். மாலத்தீவின் வளர்ச்சிக்கான நட்பு நாடுகளில் ஒன்று எனவும் கூறினார். இதனை தொடர்ந்து அவருடைய அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியான பதிவில், கொரோனாவுக்கு முன் மாலத்தீவின் நம்பர் ஒன் சந்தையாக சீனா இருந்து வந்தது. சீனா, … Read more

அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புங்கள் – சீனாவுக்கு மாலத்தீவு அதிபர் வேண்டுகோள்

மாலே, இந்தியா அருகே அமைந்துள்ள நாடு மாலத்தீவு. இந்நாட்டின் அதிபராக முகமது முய்சு செயல்பட்டு வருகிறார். இதனிடையே, முகமது முய்சு தலைமையிலான அரசில் இடம்பெற்றிருந்த மந்திரிகள் சிலர் இந்திய பிரதமர் மோடி, இந்தியர்கள் மீது சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தனர். லட்சத்தீவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவுக்கு மாலத்தீவு அரசில் இடம்பெற்றிருந்த மந்திரிகள் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் இந்த விவகாரம் பூதாகரமானது. இதனால், ஆத்திரமடைந்த இந்தியர்கள் பலர் மாலத்தீவுக்கு … Read more