பிரான்ஸ் பிரதமராக பதவியேற்கப் போகும் தன்பாலின ஈர்ப்பாளர் கேப்ரியல் அட்டல்

பாரீஸ், கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரான்ஸ் நாட்டின் அதிபராக இம்மானுவேல் மேக்ரான் 2-வது முறையாக பதவியேற்றார். ஆனால் பிரான்ஸ் அரசு கொண்டு வந்த ஓய்வூதிய கொள்கைகள், குடியேற்ற சட்டங்கள் ஆகியவற்றை எதிர்த்து இம்மானுவேல் மேக்ரானுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. மேலும் இடைத்தேர்தல்களில் தோல்வி அடைந்த மேக்ரான் அரசு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டின் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வர அதிபர் இம்மானுவேல் மேக்ரான் திட்டமிட்டுள்ளார். … Read more

Rajnath meets British Defense Minister in London | பிரிட்டன் ராணுவ அமைச்சருடன் ராஜ்நாத் லண்டனில் சந்திப்பு

லண்டன் : பிரிட்டன் சென்றுள்ள மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டு ராணுவ அமைச்சர் கிராண்ட் ஷாப்பை சந்தித்து பேசினார். மூன்று நாள் அரசுமுறை பயணமாக பிரிட்டன் சென்றுள்ள நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு லண்டனில் ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று நாள் அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடான பிரிட்டன் சென்றுள்ளார். அவருடன் டி.ஆர்.டி.ஓ., எனப்படும் மத்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு … Read more

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு

ஹோன்சு, ஜப்பான் நாட்டில் கடந்த ஒருவாரமாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. ஜப்பானின் இஷிகாவா மாகாணம் மற்றும் மேற்கு கடற்கரை பகுதியில் புத்தாண்டு தினத்தன்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. அவற்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 161 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் ஜப்பான் நாட்டின் ஹோன்சு நகரின் மேற்கு கடற்கரை பகுதியில் 46 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் … Read more

A 34-year-old youth became the prime minister of France! | பிரான்ஸ் பிரதமரானார் 34 வயது இளைஞர்!

பாரிஸ், பிரான்ஸ் பிரதமராக இருந்த எலிசபெத் பார்ன், 62, பதவி விலகியதை தொடர்ந்து, 34 வயதே ஆன கேப்ரியல் அட்டல் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபராக இம்மானுவேல் மேக்ரான் உள்ளார். இவரது அரசு கடந்த மாதம் குடியேற்ற சட்டத்தில் திருத்தம் செய்தது. வழக்கமாக பிரான்சில், வெளிநாட்டு தம்பதியர் குழந்தை பெற்றால் அந்த குழந்தை 18 வயதை எட்டியதும் குடியுரிமைக்கு தகுதி பெறும். புதிய சட்ட திருத்தத்தின் படி, அவர்கள் 16 முதல் … Read more

நாய் இறைச்சியை சாப்பிடும் நூற்றாண்டு கால பழக்கம்: தென்கொரியா எடுத்த அதிரடி முடிவு

சியோல், தென் கொரியாவில் நாய் இறைச்சியை சாப்பிடும் பழக்கம் மக்களிடையே பன்னெடுங்காலமாக நிலவி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளிவைக்க தென் கொரியா அரசு நீண்ட காலமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல், நாய் இறைச்சி உண்பதை தடை செய்ய வேண்டும் என தென் கொரியாவில் பிராணி நல ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். நாய் இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததையடுத்து, சட்டம் கொண்டு வர தென்கொரிய அரசு முடிவு செய்தது. அதன்படி, தென்கொரிய நாடாளுமன்றத்தில் … Read more

Come on Chinese! Maldives calls *Maldives Affair | சீனர்களே வாருங்கள்! மாலத்தீவு அழைக்கிறது * மாலத்தீவுகள் விவகாரம்

புதுடில்லி,மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்வதை புறக்கணிப்பதாக நம் நாட்டில் பலரும் அறிவித்துள்ள நிலையில், ‘மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள்’ என, அந்நாட்டின் அதிபர் முகமது முய்சு சீனர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார். தெற்காசிய நாடான மாலத்தீவுகளின் சில அமைச்சர்கள், பிரதமர் நரேந்திர மோடி குறித்தும், நம் நாட்டின் சுற்றுலா வாய்ப்புகள் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டனர். இது பெரும் கொந்தளிப்பை நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. கிண்டல் மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்வதை புறக்கணிப்பதாக, பல பிரபலங்களும், சுற்றுலா அமைப்பாளர்களும் அறிவித்துள்ளனர். லட்சத்தீவில் … Read more

தென்கொரியாவில் நாய் இறைச்சி வர்த்தகத்துக்கு தடை: புதிய மசோதா நிறைவேற்றம்

சியோல்: வரவிருக்கும் 2027-ஆம் ஆண்டுக்குள் நாய்களை இறைச்சிக்காக கொன்று விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் புதிய சட்டம், தென்கொரியாவில் கொண்டு வரப்படவுள்ளது. இதற்கான மசோதா இன்று தென்கொரிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தென்கொரியாவில் பல நூற்றாண்டுகளாக நாய் இறைச்சிகளை உண்ணும் பழக்கம் இருந்திருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும் என தென்கொரியா அரசு நீண்ட காலமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. அதேவேளையில் நாய் இறைச்சி உண்பதை தடை செய்ய வேண்டும் என அந்நாட்டின் விலங்கு நல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து … Read more

Wheels of Worship: Huge 200-car rally organized in US ahead of Ram Mandir consecration | ராமர் கோயில் கும்பாபிஷேகம் கொண்டாட்டம்: அமெரிக்காவில் 216 கார்களில் பேரணியாக சென்ற ஹிந்துக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹியூஸ்டன்: ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹியூஸ்டன் நகரில் ஹிந்து மதத்தினர் சார்பில் 216 கார்களில் பேரணியாக சென்றனர். உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 22ல் திறந்து வைக்கிறார். … Read more

சவுதி அரேபியாவில் ஹஜ், உம்ரா மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, முரளீதரன் பங்கேற்பு

ஜெட்டா: சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்ற ஹஜ் மற்றும் உம்ரா மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி மற்றும் முரளீதரன் ஆகியோர் பங்கேற்றனர். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜெட்டாவில் சவுதி அரேபிய அரசு ஏற்பாடு செய்துள்ள ஹஜ் மற்றும் உம்ரா, மாநாடு மற்றும் கண்காட்சியில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் முரளீதரன் ஆகியோர் கலந்துகொண்டனர். சவுதி … Read more

Dog meat ban: South Korean parliament passes bill | நாய் இறைச்சிக்கு தடை : தென்கொரியா பார்லிமென்ட்டில் மசோதா நிறைவேற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சியோல்: கடும் எதிர்ப்புக்கிடையே தென்கொரியாவில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்கும் மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் கொரியாவில் நாய் இறைச்சியை அந்நாட்டு மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்நிலையில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்க அரசு எடுத்துள்ள திடீர் முடிவை கண்டித்து நாய் பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும், முடிவை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அரசின் முடிவை … Read more