மதத்தை அவமதித்துவிட்டார்; அரபு எழுத்துகள் அச்சிடப்பட்ட ஆடை அணிந்து சென்ற பெண்ணை சூழ்ந்த கும்பல் – அதிர்ச்சி சம்பவம்
லாகூர், இஸ்லாமிய மதத்தினரை பெரும்பான்மையாக கொண்ட நாடு பாகிஸ்தான். இந்நாட்டில் இஸ்லாமிய மதக்கடவுள், புத்தகம் குறித்து அவதூறு தெரிவிக்கும்வகையில் பேசினால் மரண தண்டனை விதிக்கும் வகையில் மதநிந்தனை சட்டம் அமலில் உள்ளது. மேலும், மதத்தை அவமதித்துவிட்டனர் என கூறி அப்பாவி மக்களையும் தாக்கி கொல்லும் கும்பல் தாக்குதல் சம்பவங்களும் பாகிஸ்தானில் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் லாகூர் நகரை சேர்ந்த இளம்பெண் தனது கணவருடன் சேர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை உணவகத்திற்கு சென்றுள்ளார். அந்த பெண் அரபு … Read more