ஏர் இந்தியா விமான விபத்து போல..இன்னொரு அசம்பாவிதம்! 49 பேருடன் மாயமான விமானம்..!

Russia Plane Crash 49 Dead : ரஷ்யாவின் An-24 என்கிற பயணிகள் ரக விமானம் ஒன்று, திடீரென்று மாயமானது. இந்த விமானம் ஆனது, அமுர் எனும் பகுதியில் விழுந்து நொறுங்கி, தீப்பிடித்து எரிந்ததாக சொல்லப்படுகிறது. இதில், விமானத்தில் பயணித்த 49 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம்: எரிந்த பாகங்கள் மீட்கப்பட்டதாக தகவல்

மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் காணாமல் போன பயணிகள் விமானத்தின் எரியும் பாகத்தை, மீட்பு ஹெலிகாப்டர் கண்டுபிடித்ததாக அந்நாட்டின் அவசரகால அமைச்சக தரப்பு தெரிவித்துள்ளது. இந்த விமானத்தில் பயணிகள் உட்பட 50 பேர் இருந்ததாகத் தகவல். இது குறித்து ரஷ்யாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், “விமானம் ரேடார் கட்டுப்பாட்டில் இருந்து விலகி மாயமானது. அந்த, விமானத்தின் எரியும் உடற்பகுதி கண்டறியப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளது. உள்ளூர் அதிகாரிகள், “இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை” … Read more

49 பேருடன் மாயமான ரஷ்ய விமானம்: எரிந்த பாகங்கள் மீட்கப்பட்டதாக தகவல்

மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் காணாமல் போன பயணிகள் விமானத்தின் எரியும் பாகத்தை, மீட்பு ஹெலிகாப்டர் கண்டுபிடித்ததாக அந்நாட்டின் அவசரகால அமைச்சக தரப்பு தெரிவித்துள்ளது. இந்த விமானத்தில் பயணிகள் உட்பட 50 பேர் இருந்ததாகத் தகவல். இது குறித்து, “ரஷ்யாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் எம்ஐ-8 ஹெலிகாப்டர் திடீரென ரேடார் கட்டுப்பாட்டில் இருந்து விலகி மாயமானது. அந்த, விமானத்தின் எரியும் உடற்பகுதியைக் கண்டறியப்பட்டுள்ளது.” என்று ரஷ்யாவின் அவசரகால அமைச்சகம் டெலிகிராமில் தெரிவித்துள்ளது. உள்ளூர் அதிகாரிகள், … Read more

5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சீன சுற்றுலா பயணிகளுக்கு இந்திய விசா!

பெய்ஜிங்: கடந்த 2020-ல் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்தியா அனைத்து சுற்றுலா விசாக்களையும் நிறுத்தி வைத்தது. இந்நிலையில் சீன குடிமக்களுக்கு இன்று (ஜூலை 24) முதல் மீண்டும் சுற்றுலா விசா வழங்கப்படும் என பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. சீனர்களுக்கு இந்தியா சுற்றுலா விசா வழங்குவது 5 ஆண்டுகளில் இது முதல்முறையாகும். இதுகுறித்து பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவுக்கான சுற்றுலா விசா பெறுவதற்கு சீன குடிமக்கள் ஆன்லைனில் … Read more

பாகிஸ்தானில் கனமழையால் வெள்ளம்: பலி எண்ணிக்கை 234 ஆக உயர்வு

பாகிஸ்தானில் பருவமழை தீவிரமடைந்து, கனமழை பெய்து வருகின்றது. இதனால், அங்குள்ள நீர்நிலைகள் பெருமளவில் நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில், பஞ்சாப் மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டில் வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், கடந்த ஜூன் மாதத்தின் இறுதியில் இருந்து சுமார் 234 பேர் பலியாகியுள்ளதாக, பாகிஸ்தான் பேரிடர் மேலாணமைத் துறை தெரிவித்துள்ளது. செனாப், சிந்து மற்றும் ஜெலூம் ஆகிய நதிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், … Read more

லண்டன் சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

லண்டன்: இரண்டு நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை புதன்கிழமை அன்று தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, லண்டன் சென்றடைந்தார். அங்கு வசித்து வரும் இந்திய மக்கள், வம்சாவளியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இங்கிலாந்து, மாலத்தீவு ஆகிய 2 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்தின்போது இந்தியாவுக்கும், அந்த நாடுகளுக்கும் இடையே பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தில் முதலாவதாக பிரதமர் மோடி இங்கிலாந்து சென்றடைந்தார். அங்கு 2 நாட்கள் … Read more

அமெரிக்கா-ஜப்பான் இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் – டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், அமெரிக்கா பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் சில நாடுகளுடன் உடன்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் ஜப்பானுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- ஜப்பானுடன் மிகப்பெரிய ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 சதவீத வரிகள் விதிக்கப்படும். இதுவரை செய்யப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்கா 90 சதவீத லாபத்தைப் பெறும். ஜப்பான் … Read more

பயங்கரவாதத்தில் மூழ்கிய நாடு பாகிஸ்தான் – ஐ.நா. சபையில் இந்தியா

நியூயார்க், பாகிஸ்தான் வெறித்தனம், பயங்கரவாதத்தில் மூழ்கியுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தூண்டும் நாடுகள் கடுமையான விலை கொடுக்க வேண்டும் என இந்திய தூதர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கூறினார். 15 நாடுகள் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உயர்மட்ட விவாதம் நடைபெற்றது. பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவு மந்திரியுமான இஷாக் தார், ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இந்த விவாதத்துக்கு தலைமை தாங்கினர். இந்த விவாதத்தில் உரையாற்றிய இஷாக் தார் சிந்து நதி நீர் … Read more

விமான விபத்தில் 170 பேர் காயம்: வங்காள தேசத்துக்கு டாக்டர்கள் குழுவை அனுப்பிய இந்தியா

டாக்கா, வங்காளதேச தலைநகர் டாக்கா அருகே உத்தரா பகுதியில் பள்ளி மீது ராணுவத்தின் போர் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் 31 பேர் பலியானார்கள். 170-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விமான விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வங்காளதேசத்துக்கு தீக்காய சிறப்பு டாக்டர்கள்,நர்சுக்கள் குழுவை அனுப்புவதாக இந்தியா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, தேவையான மருத்துவ உதவியுடன் தீக்காய சிறப்பு டாக்டர்கள் மற்றும் நர்சுக்கள் … Read more

ஒலிம்பிக் குதிரையேற்ற வீரரை கரம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மகள் – திருமண ஏற்பாடுகள் தீவிரம்

வாஷிங்டன், ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் இணைநிறுவனரான மறைந்த தொழிலதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் லாரன் போவெல் தம்பதியின் மகள் ஈவ் ஜாப்ஸ்(வயது 27). ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், மாடலிங் துறையில் கால்பதித்து, முன்னணி பிராண்ட்டுகளின் மாடலாக திகழ்ந்து வருகிறார். 6 வயதில் இருந்து குதிரையேற்ற பயிற்சிகளை பெற்று வரும் ஈவ் ஜாப்ஸ், பல்வேறு குதிரையேற்ற போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருந்த இவர், கொரோனா பரவல் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். … Read more