ஜப்பானில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
டோக்கியோ, ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடந்த மாதம் பயணிகள் விமானம் தரையிறங்கும்போது ஓடுதளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கடலோர பாதுகாப்பு விமானத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் பலியாகினர். மேலும் கடந்த 16-ந் தேதி ஜப்பானின் ஹொக்கைடோ நகரில் உள்ள நியூ சிந்தோஸ் விமான நிலையத்தில் தென்கொரியா நாட்டிற்கு சொந்தமான விமானம், கேத்தே பசிபிக் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்துடன் மோதியது. இந்தநிலையில் ஜப்பானில் மீண்டும் விமான விபத்து ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஹோன்சு … Read more