ஜப்பானில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

டோக்கியோ, ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடந்த மாதம் பயணிகள் விமானம் தரையிறங்கும்போது ஓடுதளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கடலோர பாதுகாப்பு விமானத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் பலியாகினர். மேலும் கடந்த 16-ந் தேதி ஜப்பானின் ஹொக்கைடோ நகரில் உள்ள நியூ சிந்தோஸ் விமான நிலையத்தில் தென்கொரியா நாட்டிற்கு சொந்தமான விமானம், கேத்தே பசிபிக் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்துடன் மோதியது. இந்தநிலையில் ஜப்பானில் மீண்டும் விமான விபத்து ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஹோன்சு … Read more

காசா போர் எதிரொலி; இஸ்ரேலில் தொழிற்சாலையை தீ வைத்து எரிக்க திட்டம் தீட்டிய நபர்

டெல் அவிவ், இஸ்ரேல் நாட்டில் ஷபாரம் பகுதியை சேர்ந்தவர் ரஜி ஹமடா (வயது 20). அரேபிய-இஸ்ரேலியரான ஹமடா, கடந்த டிசம்பர் இறுதியில், போக்குவரத்து போலீசாரின் வாகன சோதனையின்போது முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாததற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் போலீசாரிடம் கூறும்போது, ஹைபா பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றை தீ வைத்து எரிக்கவும் மற்றும் காவல் நிலையம் ஒன்றை கொளுத்தவும் திட்டமிட்டு இருந்தேன் என கூறி அவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார். ஹைபா பே … Read more

world nansai day | உலக நன்செய் தினம்

மக்களுக்கும், பூமிக்கும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த நன்செய் நிலங்களை பாதுகாக்க வலியுறுத்தி பிப். 2ல் உலக நன்செய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ‘இயற்கை, மக்களுக்காக நன்செய் நிலத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. அதிகம் நீர் பாய்ச்சி வேளாண்மை செய்யும் நிலங்கள் நஞ்சை நிலங்கள் என அழைக்கப்படுகின்றன. நெல், கரும்பு, மஞ்சள், வாழை, வெற்றிலை போன்ற பயிர்கள் இவ்வகை நிலத்தில் பயிரிடப்படுகின்றன. இன்றைய சூழலில் நன்செய் நிலங்களின் பரப்பளவு குறைகிறது. மக்களுக்கும், பூமிக்கும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த … Read more

பச்சிளம் குழந்தைகளை கொன்ற காதல் தம்பதிகள்… நிறைவேற்றப்பட்டது தூக்கு தண்டனை!

சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த சம்பவம் மிகவும் கொடூரமானது. அந்த குடியிருப்பின் 15 வது மாடியில் வசித்து வந்த தந்தை, தனது கள்ளக் காதலியின் வற்புறுத்தலின் பேரில் தனது  இரண்டு குழந்தைகளை தூக்கி வீசி கொலை செய்தார். 

Work Culture: வாரத்துக்கு 3 நாள் விடுமுறை விட்டா வேலைத்திறன் அதிகரிக்குமா?

3 Days Week Off: அதிக விடுமுறை பணியாளர்களின் செயல்திறனை அதிகரிக்குமா? டெஸ்ட் பண்ணிட்டு சொல்றோம் என்று சொல்ல தயாராகிவிட்டது ஜெர்மனி….

பாகிஸ்தானில் முடிவுக்கு வருகிறதா இம்ரான் கானின் 'அரசியல்' சகாப்தம்? – ஒரு பார்வை

அரசு ரகசியங்களை வெளியிட்ட குற்றத்துக்காக முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம். இந்த நிலையில், பரிசுப்பொருள் தொடர்பான தோஷகானா வழக்கில் அவருக்கும் அவரது மனைவிக்கும் 14 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம். வரும் பிப்ரவரி 8-ம் தேதி பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், பழிவாங்கும் நடவடிக்கையாக அடுத்தடுத்த வழக்கில் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. பாகிஸ்தானில் கடந்த 2018-ம் … Read more

300 luxury cars, jets are the royal life of the Malaysian king | 300 சொகுசு கார்கள், ஜெட் விமானங்கள் மலேஷிய மன்னரின் ராஜபோக வாழ்க்கை

கோலாலம்பூர்: மலேஷியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்றுள்ள சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர், 300 சொகுசு கார்கள், ஏராளமான ஜெட் விமானங்கள் மற்றும் சொந்தமாக ராணுவப் படை வைத்துள்ளது, சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியா கடந்த 1957ல் சுதந்திரம் பெற்றது முதல், தேர்தல்கள் நடத்தப்பட்டு பிரதமர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும், அங்கு இன்னும் மன்னராட்சி நீடித்து வருகிறது. அந்த வகையில், நாட்டின் 17வது மன்னராக ஜோகூர் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த சுல்தான் இப்ராஹிம் … Read more

ஏழு ரூபாய் மாத வாடகைக்கு வீடு ரெடி! 500 ஆண்டுகளாக வாடகை அதிகரிக்கவே இல்லை!

No Rent Hike For 500 Years: செலவு பற்றி கவலைப்படத் தேவையில்லாத ஊர் இது! 500 ஆண்டுகளாக,  வீட்டு வாடகை உயராத அதிசய காலனி…

ரஷ்ய அதிபராக 6 ஆண்டுகளில் ஒரு மில்லியன் டாலர் சம்பாதித்த விளாதிமிர் புதின்

மாஸ்கோ: ரஷ்யாவின் அதிபராக 6 ஆண்டு காலத்தில் விளாதிமிர் புதின் 1 மில்லியன் டாலருக்கும் குறைவாகவே சம்பாதித்துள்ளதாக தேர்தல் ஆணைய ஆவணங்களை மேற்கோள்காட்டி நியூஸ் வீக் தெரிவித்துள்ளது. வரும் மார்ச் மாதம் ரஷ்ய அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி தான் சம்பாதித்த சொத்துகள் குறித்தவிவரங்களை ரஷ்ய தேர்தல் ஆணையத்திடம் புதின் தாக்கல் செய்துள்ளார். அதில், ரஷ்ய அதிபராக 2018 முதல் 2024 வரையிலான 6 ஆண்டு காலத்தில் 67.6 மில்லியன் ரூபிள் அதாவது 7,53,000 டாலர் புதினுக்கு வருவாயாக … Read more

தனி ராணுவம், 300 சொகுசு கார்கள், ஜெட் விமானங்கள் கொண்ட சுல்தான் இப்ராஹிம் மலேசியா மன்னராக பதவியேற்பு

கோலாலம்பூர்: மலேசியாவின் புதிய மன்னராகஇப்ராஹிம் இஸ்கந்தார் (65) நேற்று பொறுப்பேற்றார். மலேசியாவில் 13மாகாணங்கள் உள்ளன. இவற்றில் 9மாகாணங்களில் அரச குடும்பங்கள்உள்ளன. இந்த அரச குடும்பங்களில் இருந்து, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில், மலேசியாவுக்கான மன்னர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஜோஹர் மாகாணத்தின் சுல்தானாக பொறுப்பு வகித்துவந்த இப்ராஹிம் இஸ்கந்தார், தற்போது மலேசியாவின் புதிய மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று அவருக்கு முடிசூட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.மலேசியாவின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவராக இப்ராஹிம் இஸ்கந்தார் … Read more