பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு- சுனாமி எச்சரிக்கை

மணிலா, பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவில் 7.5 ஆக நிலநடுக்கம் பதிவானது. பிலிப்பைன்சின் மிண்டோனா நகர் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தினத்தந்தி Related Tags : பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்  சுனாமி எச்சரிக்கை  philippines  Earth quake 

ஐ.நா. சபை பருவநிலை மாநாட்டில் மேடைக்கு அழைக்கப்பட்ட ஒரே தலைவர் நரேந்திர மோடி

துபாய்: ஐ.நா. சபை பருவநிலை மாநாட்டில் மேடைக்கு அழைக்கப்பட்டு பிரதான இருக்கையில் அமர வைக்கப்பட்ட ஒரே தலைவர் என்ற பெருமையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார். ஐ.நா. சபையின் 28-வது பருவநிலை மாறுபாடு மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. கடந்த 1-ம் தேதி நடைபெற்ற 2-வது நாள் மாநாட்டில் பிரதமர் மோடி உட்பட பல நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், பிரிட்டிஷ் … Read more

விமானத்தில் நடந்த தாக்குதல்.. மைக் டைசனிடம் குத்து வாங்கியவர் ரூ.3 கோடி இழப்பீடு கேட்கிறார்

பிரபல முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விமானத்தில் பயணம் செய்தபோது தன்னுடன் பயணித்த சக பயணியை அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சான் பிரான்சிஸ்கோவில் இருந்து புறப்பட்ட ஜெட்புளூ விமானத்தில் மைக் டைசனுக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த மெல்வின் டவுன்சென்ட் என்ற பயணி, மைக் டைசனிடம் தொடர்ந்து பேச்சு கொடுத்தார். டைசனின் காதுக்கு அருகே சென்று பேசி நச்சரித்துக்கொண்டே இருந்தார். இதனால் பொறுமை இழந்த மைக் டைசன், அந்த நபரை பயங்கரமாக … Read more

சுனாமி எச்சரிக்கை… பிலிப்பைன்ஸில் 7.5 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…!

Philippines Earthquake: பிலிப்பைன்ஸ் நாட்டில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று நள்ளிரவில் ஏற்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

வெளிநாடுகளில் வசிக்கும் ஹமாஸ் தலைவர்களை கொல்ல இஸ்ரேல் திட்டம்

புதுடெல்லி: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் முடிந்த பிறகு, இஸ்ரேல் முன்னாள் பிரதமர் கோல்டா மீரின் வழியைப் பின்பற்ற இப்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதன்படி, இஸ்ரேல் எதிரிகள் (ஹமாஸ் தலைவர்கள்) எந்த நாட்டில், எந்த கண்டத்தில் இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து கொலை செய்ய ‘ஆபரேஷன் ராத் ஆப் காட்’ போன்ற திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக துருக்கி, லெபனான் மற்றும் கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைவர்களை ஒழிப்பதற்கான திட்டத்தை … Read more

ஹமாஸ் தலைவர்கள் உலகில் எங்கு இருந்தாலும் தேடிப்பிடித்து கொல்லுங்கள்: மொசாட்டிற்கு இஸ்ரேல் பிரதமர் உத்தரவு

ஜெருசலேம், இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் தேதி காசா முனையில் செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 247 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. போரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். … Read more

பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.5 ரிக்டரில் நிலநடுக்கம்!

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.5 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மிண்டானாவ் பகுதிக்கு அருகில் சனிக்கிழமை அன்று இந்திய நேரப்படி இரவு 08:07 மணி அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது. இதனை EMSC உறுதி செய்துள்ளது. இதன் காரணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் தென்மேற்கு ஜப்பான் கடற்கரை பகுதியை சுனாமி தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் சுனாமி அபாயம் தற்போது கடந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடல் கொந்தளிப்புடன் சில இடங்களில் காணப்பட்டதாக தகவல். சுமார் 63 … Read more

Lets celebrate and praise the differently abled people who have changed: December 03 is the day of the differently abled people – | மாற்றிக்காட்டிய மாற்று திறனாளிகளை போற்றி புகழ்வோம் : டிச.,03 ம் தேதி இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் –

உலகை வெல்வது சாதனையா? இல்லை! உண்மையில் தன் உடலை, தன் தடையை வெல்வதே சாதனை! இயற்கை தந்த சோதனையைத் தன் தளரா மனஉறுதியால் தீரத்துடன் எதிர்கொண்ட மாற்றுத்திறனாளிகள் விடாமுயற்சியாலும் தீவிரமான பயிற்சியாலும் நம்மை மலைக்க வைக்கிறார்கள்..உலக மக்கள்தொகையில் 100 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். உலகில் ஐந்தில் ஒரு பெண், பத்தில் ஒரு சிறுவர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இவர்கள் உடலால் பலவீனமாக இருந்தாலும் மன தைரியத்தால் பல … Read more

Earthquake in the Philippines registered as 7.5 on the Richter scale | பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: ரிக்டரில் 7.5 ஆக பதிவு

மணிலா:பிலிப்பைன்சின் மிண்டோனா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.5 ஆக பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளதாவது.பிலிப்பைன்சின் மிண்டோனா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.5 ஆக பதிவாகி உள்ளது. இதனையடுத்து அமெரிக்க நிறுவனம் ஒன்று சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. மணிலா:பிலிப்பைன்சின் மிண்டோனா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.5 ஆக பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் புதிய செய்திகளுக்கு தினமலர் … Read more

காசாவில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்: 178 பேர் பலியானதாக ஹமாஸ் தகவல்

காசாநகர்: ஒருவார கால தற்காலிக போர் நிறுத்தம் முடிந்த நிலையில் இஸ்ரேலிய தாக்குதலில் காசா பகுதியில் 178 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேல் ராணுவமோ ஹமாஸ் பதுங்கிடம் என அடையாளம் காணப்பட்ட 200 இடங்களை மட்டுமே குறிவைத்து தாங்கள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளது. தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியை ஒட்டிய இடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இந்நிலையில், போர் நிறுத்தம் நீட்டிப்பு சாத்திய்ப்படாமல் போனதற்கு … Read more