சீனாவின் மெகா அணை திட்டத்தால் இந்தியாவுக்கு ஆபத்தா? – ஒரு தெளிவுப் பார்வை

சீனா – இந்தியா இடையேயான எல்லைப் பிரச்சினை பல தசம காலமாக நீடிக்கும் தொடர்கதையாக இருக்க, இப்போது இன்னொரு வடிவில் இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது சீனா. அது, திபத்திய தன்னாட்சிப் பிராந்தியத்தில் உள்ள ‘யார்லங் ஸாங்போ’ (இந்தியாவில் பிரம்மபுத்திரா) நதியின் குறுக்கே உலகின் மெகா அணையைக் கட்டி எழுப்புவதற்கான தொடக்க விழா. சீனப் பிரதமர் லீ கியாங் தலைமையில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 19) நடந்துள்ளது. மெகா அணைக்கான தொடக்க விழா குறித்த செய்திகள் … Read more

ரத்தாகும் நிமிஷா பிரியாவின் தூக்கு… விரைவில் நாடு திரும்புவார் – ஏமனில் இருந்து வந்த தகவல்!

Nimisha Priya: நிமிஷா பிரியாவின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட இருப்பதாகவும், அவர் நாடு திரும்ப உள்ளதாகவும் ஏமனில் இருந்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

அப்போது 1000+ பெண்களுடன் உடலுறவு… ஆனால் இப்போது… பின்விளைவுகளை விளக்கிய நபர்!

World Bizarre News: 1000 பெண்களுடன் உடலுறவு கொண்ட பென்னி ஜேம்ஸ் என்பவர், ஆபாச நடிகை போனி ப்ளூவுக்கு கடுமையான எச்சரிக்கையை ஒன்றை விடுத்துள்ளார்.

வங்கதேச விமான விபத்து: பலி எண்ணிக்கை 27ஆக உயர்வு! தொடரும் துயரம்..

Bangladesh Air Force Jet Crash Death Toll : வங்கதேச விமான படையின், போர் விமானம் அந்நாட்டின் தலைநக்ர தாக்காவில் உள்ள பள்ளியில் மோதி விபத்தை ஏற்படுத்தியது.   

வங்கதேச விமான விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு – அரசு துக்கம் அனுசரிப்பு

டாக்கா: வங்கதேச விமானப் படையின் பயிற்சி விமானம் டாக்காவில் உள்ள பள்ளிக் கட்டிடத்தின் மீது மோதியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. வங்கதேச தலைநகரான டாக்காவின் உட்டாரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் நேற்று வங்கதேச போர் விமானம் மோதியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மதியம் 1:06 மணிக்கு எப்-7 பிஜிஐ பயிற்சி விமானம் புறப்பட்டு சிறிது நேரத்திலேயே பள்ளிக் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இயந்திர … Read more

ஒபாமாவை கைது செய்து ஜெயிலில் அடைப்பது போன்ற ஏ.ஐ.வீடியோ: டிரம்ப் வெளியிட்டதால் சர்ச்சை

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீப காலமாக அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு போப் ஆண்டவர் தோற்றத்தில் டிரம்ப் இருப்பது போன்று செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் உருவான படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. தற்போது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமாவை கைது செய்து சிறையில் அடைத்தது போன்று சித்தரிக்கும் வீடியோ காட்சியை டிரம்ப் வெளியிட்டு இருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. டுரூத் … Read more

ரஷிய அதிபர் புதினுடன் ஈரான் உச்ச தலைவர் ஆலோசகர் சந்திப்பு

மாஸ்கோ, இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா கடந்த 22-ம் தேதி ஈரான் மீது கடும் தாக்குதலில் ஈடுபட்டது. அங்குள்ள அணு உலைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சண்டைக்கு மத்தியில் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராசி ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினார். அப்போது புதின் ஈரானுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கருத்துகளை கூறினார். இந்தநிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு ஈரான் நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமேனியின் மூத்த ஆலோசகர் … Read more

வங்கதேசத்தில் பள்ளி வளாகத்தில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியதில் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 19 பேர் உயிரிழப்பு

டாக்கா: வங்கதேச விமானப்படை விமானம் டாக்கா நகரில் உள்ள பள்ளிக்கூட வளாகத்தில் விழுந்து நொறுங்கியதில், மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். வங்கதேச விமானப்படைக்கு சொந்தமான எப்-7பிஜிஐ (சீன தயாரிப்பு) ரக பயிற்சி விமானம் டாக்கா நகரில் இருந்து நேற்று மதியம் 1.06 மணிக்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில், உட்டாரா என்ற இடத்தில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி வளாகத்தில் விழுந்த அந்த விமானம் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த … Read more

தூங்கும்போது கூட உல்லாசத்தில் இருக்க சொல்வார்…. முன்னாள் கணவர் குறித்து இங்கிலாந்து பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு

லண்டன், இங்கிலாந்தை சேர்ந்த பெண் அரசியல்வாதி கேட் எலிசபெத் நைவ்டன்(வயது 54). இவர் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் பர்ட்டன் தொகுதி எம்.பி.யாக 2019 முதல் 2024 வரை பதவி வகித்தார். இவர் தனது முன்னாள் கணவரும், முன்னாள் எம்.பி.யுமான ஆண்ட்ரூ கிரிபித்ஸ் மீது பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கேட் எலிசபெத் எம்.பி.யாக வெற்றி பெற்ற பர்ட்டன் தொகுதியில், அவருக்கு முன்பு 2010 முதல் 2019 வரை எம்.பி. ஆக இருந்தவர் ஆண்ட்ரு கிரிபித்ஸ். இவர்கள் இருவரும் … Read more

லண்டன் இஸ்கான் உணவகத்தில் தடையை மீறி அசைவ உணவு சாப்பிட்ட நபர்.. அதிர்ச்சி சம்பவம்

இஸ்கான் சார்பில் லண்டனில் ‘கோவிந்தா’ என்ற பெயரில் உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு முழுக்க முழுக்க சைவ உணவுகள் மட்டுமே விற்பனை செய்யப்படும். இந்த உணவகத்தில் தடையை மீறி ஒரு நபர் அசைவ உணவை சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், இஸ்கானின் கோவிந்தா உணவகத்திற்குள் நுழைந்த ஒரு வாலிபர், இது சைவ உணவகமா? என கேட்கிறார். அதற்கு அங்கிருந்த உணவக ஊழியர், ஆம் இது சைவ உணவகம்தான் … Read more