பாகிஸ்தான்: 2024-ல் கராச்சியில் சிறுமி உள்பட 26 பேர் பலி; பகீர் தகவல்
கராச்சி, பாகிஸ்தானில் பொருளாதார சரிவு, விலைவாசி உயர்வு என மக்கள் பல்வேறு துயர்களை எதிர்கொள்ள முடியாமல், சிக்கி தவித்து வருகின்றனர். கடந்த இரு வாரங்களுக்கு முன் 8-ந்தேதி அந்நாட்டில் பொது தேர்தல் நடந்து முடிந்தது. எனினும், அதிகாரப்பூர்வ ஆட்சி அமையாமல் இழுபறி நிலையே காணப்படுகிறது. இந்த சூழலில், நடப்பு ஆண்டு தொடங்கியதில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகரில் இதுவரை 26 பேர் தெருக்களில் நடைபெறும் குற்ற சம்பவங்களில் சிக்கி உயிரிழந்து உள்ளனர். இதுபற்றி கண்காணிப்பாளர்கள் மற்றும் உயிர்தப்பியவர்கள் … Read more