சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்க நேபாள பிரதமர் மறுப்பு?

காத்மாண்டு, இமயமலை அடிவார நாடான நேபாளத்தை ஆண்டுவரும் கே.பி.சர்மா ஒலி அரசு, நாட்டில் சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. அதாவது நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் அனைத்து சமூக வலைத்தளங்களும் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதற்காக 7 நாட்கள் கெடு விதித்து கடந்த மாதம் 28-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டது.அரசின் இந்த உத்தரவை ஏற்று பல சமூக ஊடகங்கள் … Read more

தொடர் போராட்டம் எதிரொலி – நேபாள பிரதமர் ஷர்மா ஒலி ராஜினாமா

காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் தொடர் போராட்டம் காரணமாக அந்நாட்டின் பிரதமர் ஷர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்துள்ளார். பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்​ததை எதிர்த்தும், ஆட்சியாளர்களின் ஊழலைக் கண்டித்தும் நேற்று தலைநகர் காத்மாண்டுவில் பெரும் போராட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, போலீசார் நடத்திய … Read more

இந்தியாவுக்கு மேலும் கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா முடிவு

வாஷிங்டன், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்கி வருவதால், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தது. அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கையால், இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியாத இந்தியா, தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்கும் என தெரிவித்துள்ளது.இந்த நிலையில், இந்தியா மீது மேலும் கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அமெரிக்க மந்திரி ஸ்காட் பெசென்ட் கூறியதாவது: “அமெரிக்காவும், ஐரோப்பிய … Read more

நேபாளத்தில் GenZ போராட்டம்: 19 பேர் பலி! பிரதமர் சர்மா ஒலி ராஜினமா..

Nepal Protest PM Kp Sharma Oli Resigns : நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து, நாட்டு மக்கள் பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதையடுத்து, அந்நாட்டின் பிரதமர் சர்மா ஒலி, தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். 

ஜெருசலேமில் தீவிரவாத தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு

ஜெருசலேம்: இஸ்​ரேலில் தீவிர​வா​தி​கள் நடத்​திய திடீர் தாக்​குதலில் 6 பேர் உயி​ரிழந்​தனர். இதுகுறித்து இஸ்​ரேல் காவல் துறை​யினர் நேற்று கூறிய​தாவது: கிழக்கு ஜெருசலேமில் யிகல் யாடின் தெரு​வில் உள்ள ரமோத்சந்​திப்​பில் இந்த சம்​பவம் நடை​பெற்​றுள்​ளது. பேருந்​தில் பயணம் செய்த, பேருந்​துக்கு காத்​திருந்த பயணி​கள் மீது காரில் வந்த பயங்​கர​வா​தி​கள் கண்​மூடித்​தன​மாக இந்த துப்​பாக்​கிச்​சூட்டை நடத்​தி​யுள்​ளனர். இதில், 6 பேர் உயி​ரிழந்​தனர். மேலும், 12 பேர் படு​கா​யங்​களு​டன் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர். முதல்​கட்ட தகவலின்​படி 2 தீவிர​வா​தி​கள் துப்​பாக்​கி​யுடன் வந்து … Read more

பார்வையாளர்களை கவர்ந்த நாய் சர்பிங் போட்டி

கலிபோர்னியா , அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நாய்களுக்கென நடத்தப்பட்ட அலைச்சறுக்கு (சர்பிங்) போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது விலங்குகள் தங்கும் இடத்திற்கான நிதியை திரட்டும் வகையில் 20-வது வருடாந்திர நாய் அலைச்சறுக்கு போட்டி கலிபோர்னியாவில் உள்ள கடற்கரையில் நடைபெற்றது. பல்வேறு இனங்கள் மற்றும் உயரத்தின் அடிப்படையில் நாய்கள் வகைப்படுத்தப்பட்டு போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டன. பிரத்தியேக சர்பிங் பலகையில் ஒன்று மற்றும் அதற்கு மேற்பட்ட நாய்கள் அமர்ந்தபடி கடல் அலையில் மிதந்து இலக்கை எட்டி மீண்டும் கடற்கரைக்கு திரும்பின, … Read more

தேசத்தின் கவுரவம் காப்பதை மோடியிடம் கற்க வேண்டும்: நெதன்யாகுவுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர் அறிவுரை

டெல் அவிவ்: இஸ்​ரேலுக்​கும் பாலஸ்​தீனத்​தின் ஹமாஸ் தீவிர​வா​தி​களுக்​கும் இடை​யில் தொடர்ந்து மோதல் ஏற்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், ‘‘இஸ்​ரேலின் தேசிய பாது​காப்பு மற்​றும் ஜயோனிஸ்ட் ஸ்டிரேட்​டஜி’’க்​கான மிஸ்​காவ் இன்​ஸ்​டிடியூட் மூத்த நிபுணர் ஸாக்கி ஷெலோம் கூறிய கருத்​துகளை ஜெருசலேம் போஸ்ட் பத்​திரிகை செய்தி வெளி​யிட்​டுள்​ளது. அதில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தியா – பாகிஸ்​தான் இடையே ஏற்​பட்ட போர் விவ​காரம், இந்​தியா மீது 50% வரியை அமெரிக்கா விதித்த விவ​காரம் ஆகிய​வற்​றில் பிரதமர் மோடி கடுமை​யான நிலைப்​பாட்டை எடுத்​தார். அவரது அந்த … Read more

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல்: இஸ்ரேல் விமான நிலையம் கடும் சேதம்

காசா, இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நடந்து வரும் போர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலையிட்ட பிறகும் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை.ஹமாசுக்கு ஆதரவாக ஏமனில் இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இருந்து வருகின்றனர். இதனால் ஆத்திரத்தில் உள்ள இஸ்ரேல் அவ்வப்போது ஏமன் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் தாக்குதலுக்கு ஹவுதி நிர்வாகத்தின் பிரதமர் அகமது அல்ரஹாவி உள்ளிட்ட முக்கியமானவர்கள் உயிர் இழந்தனர்.இது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை … Read more

நேபாள உள்துறை மந்திரி ராஜினாமா

காத்மாண்டு, இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அழகிய மலைப்பிரதேசமான நேபாளம் தற்போது ஸ்தம்பித்து போயுள்ளது. ஜென் இசட் தலைமுறையினர் முன்னெடுத்த போராட்டத்தால் அந்த நாடு ஒட்டுமொத்தமாக திக்கி திணறியுள்ளது. இந்த போராட்டத்திற்கான காரணம் குறித்தும், போராட்டக்காரர்கள் சொல்வது பற்றியும் இங்கே பார்க்கலாம். நேபாளத்தில் பிரதமராக கே.பி. ஷர்மா ஒலி உள்ளார். இவரது அரசு அண்மையில் புதிய சட்டம் ஒன்றை அமல்படுத்தியது. அதாவது, சமூக வலைதள நிறுவனங்கள் தினசரி நடவடிக்கைகளை கண்காணிக்க, நேபாள … Read more

ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் திரும்ப மாட்டார்கள்: உக்ரைன் பிரதமர் யுலியா சிவிர்​டென்கோ வேதனை

கீவ்: ‘‘ரஷ்ய தாக்​குதலில் நொறுங்​கிய கட்​டிடங்​களை கட்​டி​விடு​வோம். ஆனால், உயி​ரிழந்​தவர்​களை திரும்ப வரு​வார்​களா?’’ என்று உக்​ரைன் பிரதமர் யுலியா சிவிர்​டென்கோ தெரி​வித்​தார். அமெரிக்கா தலை​மையி​லான நேட்டோ ராணுவ படை​யில் சேர உக்​ரைன் திட்​ட​மிட்​டது. இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து உக்​ரைன் மீது ரஷ்யா தாக்​குதல் நடத்தி வரு​கிறது. கடந்த 3 ஆண்​டு​களுக்கு மேல் இருதரப்​புக்​கும் இடை​யில் மோதல் நீடிக்​கிறது. இந்​நிலை​யில், உக்​ரைன் தலைநகர் கீவ் நகரில் ரஷ்யா நேற்று மிகப்​பெரிய வான்​வழித் தாக்​குதல் நடத்​தி​யது. இதில் தாய், 3 … Read more