13 இஸ்ரேலியப் பணயக்கைதிகளையும், 7 வெளிநாட்டினரையும் விடுவிக்கும் ஹமாஸ் ஆயுதப் பிரிவு
காசா, இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த மாதம் 7-ந் தேதி திடீர் தாக்குதல் நடத்திய பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் அங்கு 1,200 பேரை கொன்று குவித்தனர். அதோடு பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 250 பேரை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். இதை தொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பை அடியோடு ஒழிக்கும் நோக்கில் தரை, கடல், வான் என மும்முனைகளில் இருந்தும் காசாவை இஸ்ரேல் … Read more