20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் காலமானார்

விபத்தில் சிக்கியதால் 20 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் அல்வலீத் பின் காலித் காலமானார். அவருக்கு வயது 36. 2005ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ராணுவ அகாடமியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு மோசமான கார் விபத்தில் சிக்கினார் இளவரசர் அல்வலீத். அப்போது முதல் அவர் கோமாவில் இருந்து வந்தார். அறுவை சிகிச்சையின் போது, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் அவரை குணப்படுத்த இயலவில்லை. ஏறக்குறைய 20 ஆண்டுகளாக … Read more

ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை – அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் மக்கள் அதிர்ச்சி

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் இன்று ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பசிபிக் கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உட்பட மூன்று நிலநடுக்கங்கள் பதிவானதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இன்று 6.7 மற்றும் 5 ரிக்டர் அளவிலான தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் கம்சட்கா மண்டலத்தின் … Read more

சௌதியின் 'தூங்கும் இளவரசர்' காலமானார்; 20 ஆண்டுகள் கோமாவும்… ஓர் அப்பாவின் பாச போராட்டமும்!

Al-Waleed bin Khaled: கடந்த 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சௌதி அரேபியாவின் இளவரசர் அல்-வலீத் பின் காலெத் நேற்று (ஜூலை 19) காலமானார்.

நைஜர் நாட்டில் 2 இந்தியர்கள் சுட்டுக் கொலை

நியாமி: நைஜர் நாட்டில் 2 இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஓர் இந்தியர் கடத்தி செல்லப்பட்டு உள்ளார். மேற்கு ஆப்பிரிக்காவில் நைஜர் நாடு அமைந்துள்ளது. அந்த நாட்டில் சுமார் 250-க்கும் மேற்பட்ட இந்தியர்கள், பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2023-ம் ஆண்டு ஜுலையில் நைஜர் நாட்டில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதன் பிறகு ராணுவத்துக்கும் அல்-காய்தா ஆதரவு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. ஆட்சி மாற்றத்துக்கு பிறகு கடந்த கடந்த 18 மாத … Read more

சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்து – 18 பேர் பலி

ஹனோய், தென் சீன கடற்பகுதியில் அமைந்துள்ள நாடு வியட்நாம். இந்நாட்டில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. குறிப்பாக, ஹா லாங் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களை காண தினமும் ஆயிரக்கண சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகள் படகுகள் மூலம் அந்த பகுதிக்கு சென்று இயற்கை அழகை கண்டு களித்து வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் ஹனோயில் இருந்து 53 சுற்றுலா பயணிகள் இன்று மதியம் படகு மூலம் ஹா லாங் வளைகுடா பகுதிக்கு சுற்றுலா … Read more

ஈரான்: பஸ் கவிழ்ந்து கோர விபத்து – 21 பேர் பலி

தெஹ்ரான், ஈரான் நாட்டின் பர்ஸ் மாகாணம் ஷைரஸ் பகுதியில் இன்று காலை 11 மணியளவில் பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 55 பேர் பயணித்தனர். நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ் திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 21 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 34 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை … Read more

நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு கொலை மிரட்டல் – விமானம் அவசரமாக தரையிறக்கம்

வாஷிங்டன், அமெரிக்காவின் ஒமாகா நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து டெட்ராயிட் நோக்கி ஸ்கைவெஸ்ட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் கடந்த 17-ந்தேதி கிளம்பியது. அந்த விமானத்தில் 67 பயணிகளும், 4 விமான ஊழியர்களும் இருந்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், மரியோ நிக்பிரேலாஜ்(வயது 23) என்ற பயணி சக பயணிகளுடன் தகராறில் ஈடுபடத் தொடங்கினார். அவரை விமான பணிப்பெண் தடுத்து நிறுத்த முயன்றபோது, அவரை கீழே தள்ளிவிட்டதோடு கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் அவசரகால கதவையும் மரியோ … Read more

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வரும் அசைவ பால் – அப்படி என்றால் என்ன தெரியுமா?

Non Veg Milk: இன்னும் சில நாள்களில் இந்தியாவில் அசைவ பால் வர இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அது என்ன அசைவ பால் என கேட்கிறீர்களா… அதை இங்கு படிங்க…

வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: 27 உடல்கள் மீட்பு

ஹனோய்: வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், 14 பேர் மாயமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதை அந்த நாட்டின் அரசு செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. உலக அளவில் வியட்நாம் சுற்றுலா சார்ந்து பிரபலமான பயண இடங்களில் (டெஸ்டினேஷன்) ஒன்றாக அறியப்படுகிறது. வியட்நாமில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களில் ஹலாங் பே (Halong Bay) விரிகுடா பகுதி உள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை அன்று … Read more

பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

லாகூர், பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளும், கிளர்ச்சிக்குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களை ஒழிக்க பாதுகாப்புப்படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் ஹங்கு மாவட்டம் சின்வாரி சர்ஹரி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் இன்று அங்கு சென்ற பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக பாதுகாப்புப்படையினரும் … Read more