நேபாள உள்துறை மந்திரி ராஜினாமா
காத்மாண்டு, இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அழகிய மலைப்பிரதேசமான நேபாளம் தற்போது ஸ்தம்பித்து போயுள்ளது. ஜென் இசட் தலைமுறையினர் முன்னெடுத்த போராட்டத்தால் அந்த நாடு ஒட்டுமொத்தமாக திக்கி திணறியுள்ளது. இந்த போராட்டத்திற்கான காரணம் குறித்தும், போராட்டக்காரர்கள் சொல்வது பற்றியும் இங்கே பார்க்கலாம். நேபாளத்தில் பிரதமராக கே.பி. ஷர்மா ஒலி உள்ளார். இவரது அரசு அண்மையில் புதிய சட்டம் ஒன்றை அமல்படுத்தியது. அதாவது, சமூக வலைதள நிறுவனங்கள் தினசரி நடவடிக்கைகளை கண்காணிக்க, நேபாள … Read more