தைவான் அதிபர் தேர்தலில் அமெரிக்க ஆதரவு கட்சி வெற்றி

தைபே: தைவானில் நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அமெரிக்க ஆதரவு கட்சியான ஜனநாயக முன்னேற்ற கட்சியின் வேட்பாளர் லாய் சிங் டி வெற்றி பெற்றார். சீனாவில் கடந்த 1911-ம் ஆண்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, சீன தேசிய கட்சி ஆட்சியை கைப்பற்றியது. கடந்த 1927-ம் ஆண்டில் சீன தேசிய கட்சிக்கு எதிராக, சீன கம்யூனிஸ்ட் கட்சி போர்க் கொடி உயர்த்தியது. இதன் காரணமாக 1949-ம் ஆண்டு வரை சீனாவில் உள் நாட்டுப் போர் நீடித்தது. இந்த போரில் … Read more

நீண்ட காலத்திற்கு பின் காதலரை கரம் பிடித்த நியூசிலாந்தின் முன்னாள் பெண் பிரதமர்

வெலிங்டன், நியூசிலாந்து நாட்டில் 2017-ம் ஆண்டு அக்டோபர் 26-ந்தேதி முதல் கடந்த ஆண்டு ஜனவரி வரை பிரதமராக பதவி வகித்தவர் ஜெசிந்தா ஆர்டர்ன் (வயது 43). 37 வயதில் அந்த நாட்டின் பிரதமராக பதவி ஏற்றபோது, உலகின் மிக இளம் வயது பெண் பிரதமர் என்ற சிறப்பை அவர் பெற்றார். ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவராகவும் இருந்த நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரியில் திடீரென பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தினார். கொரோனா தொற்று … Read more

ராமர் கோவில் கும்பாபிஷேக விழா; அமெரிக்காவில் 350 கார்களில் இந்தியர்கள் பேரணி

நியூ ஜெர்சி, உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. அதற்கான கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ளது. ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் நாளைக்குள் நிறைவடைந்து விடும். அதன்பின் 16-ந்தேதி (நாளை மறுநாள்) சிலை பிரதிஷ்டை பூஜை தொடங்கி, தொடர்ந்து 22-ந்தேதி வரை நடைபெறும். ராமர் கோவில் வளாகம் பாரம்பரிய நகர முறைப்படி கட்டப்பட்டு உள்ளது. அது கிழக்கு மேற்கு திசையில் 380 அடி நீளமும், 250 … Read more

உக்ரைன் மீது இரவில் 40 ராக்கெட்டுகள் வீச்சு; ரஷியா அதிரடி தாக்குதல்

கீவ், உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் படையெடுத்தது. உக்ரைனும் அதனை எதிர்கொண்டு போரில் ஈடுபட்டது. இந்த போரில் இரு நாடுகளை சேர்ந்த வீரர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். எனினும், போரானது 2-வது ஆண்டை நெருங்க உள்ளது. இந்த சூழலில், உக்ரைனின் வான் பாதுகாப்பு பகுதியை கைப்பற்றும் முயற்சியில் ரஷியா ஈடுபட்டு வருகிறது என்று கவலை தெரிவிக்கப்பட்டு வந்த சூழலில், ரஷியா இன்றிரவு அதிரடி தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. இதன்படி, உக்ரைன் … Read more

தைவான் அதிபர் தேர்தல்: ஆளுங்கட்சி வேட்பாளர் அபார வெற்றி…!

தைபே, கிழக்கு ஆசியாவில் பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடு தைவான். சீனாவுக்கு அருகே அமைந்துள்ள இந்நாட்டை தனிநாடாக சீனா அங்கிகரிக்கவில்லை. மேலும், தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்றும் சீனா கூறி வருகிறது. இதனிடையே, தைவானில் 4 ஆண்டுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது. அந்நாட்டின் ஆட்சியில் உள்ள ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில் லை சிங் டி அதிபர் வேட்பாளராக களமிறங்கினார். அவரை எதிர்த்து … Read more

Storm cancels 2,000 flights in US | அமெரிக்காவில் புயல் 2,000 விமானங்கள் ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிகாகோ: அமெரிக்காவில் வீசிய புயல் காரணமாக, 2,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அமெரிக்காவின் சிகாகோ உள்ளிட்ட நகரங்களில், நேற்று முன்தினம் கடுமையான புயல் வீசியது. சூறாவளி காற்று மட்டுமல்லாது இடி, மின்னலுடன் பலத்த மழையும் கொட்டியது; 75 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதனால், கிரேட் லேண்டு மற்றும் சிகாகோ தெற்கு பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மின் வினியோகமும் துண்டிக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கானோர் இருளில் மூழ்கித் தவித்தனர். … Read more

தைவான் அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி: சீனாவுக்கு பின்னடைவு ஏன்? – ஒரு பார்வை

தைபே: 23 மில்லியன் மக்கள் வசிக்கும் தைவானில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்று புதிய அதிபராக லாய் சிங் டே தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது சீனாவுக்கு பேரிடியாக மாறியுள்ளது. இந்தத் தேர்தலை சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உன்னிப்பாக கண்காணித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தைவானில் 4 ஆண்டுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 23 மில்லியன் மக்கள் வசிக்கும் தைவானில் சனிக்கிழமை … Read more

அரசியலில் முதன்முறை: ஸ்பெயின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் ‘டவுன் சிண்ட்ரோம்’ கொண்ட பெண்!

மேட்ரிட்: ஸ்பெயின் நாட்டு நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக டவுன் சிண்ட்ரோம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். கால்செரன் என்ற அந்தப் பெண்ணின் அரசியல் பிரவேசம் அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் மட்டுமல்லாது, சர்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில், கால்செரனின் இந்தப் பதவியேற்பு உலகம் முழுவதும் டவுன் சிண்ட்ரோம் பாதிப்பு கொண்டோர் மத்தியில் நேர்மறையான செய்தியைக் கடத்தியுள்ளதாகக் காணப்படுகிறது. அதுவும் டவுன் சிண்ட்ரோம் பாதிப்பு மிதமாக இருப்போருக்கு இது நம்பிக்கை செய்தியாக … Read more

Compensation: திருநங்கைக்கு ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க யூடியூபர்க்கு உத்தரவிட்ட நீதிபதி

50 Lakh Ruppes Compensation: திருநங்கை அப்சரா ரெட்டியின் புகழுக்கும் கண்ணியத்திற்கும் இழுக்கு ஏற்படும்படி சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்த யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு  வழங்க வேண்டும் என்று நீதிபதி