’அடல்ட்’ திரைத் துறை கொடுமைகளை அம்பலப்படுத்திய இளம் நடிகை திடீர் மரணம்

லிமா: பெரு நாட்டைச் சேர்ந்த ‘அடல்ட்’ திரை நட்சத்திரமான தைனா ஃபீல்ட்ஸ் என்பவர் போர்னோ படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். அவர் தனது 24-வது வயதில் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டைச் சேர்ந்த 18+ பட நட்சத்திர நடிகை தைனா ஃபீல்ட்ஸ். இவர் வயது வந்தோருக்கான போர்னோ படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். தைனா ஃபீல்ட்ஸ் தனது திரைத் துறையில் பாலியல் அத்துமீறல் நடப்பதாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குற்றச்சாட்டுகளை … Read more

போர்முனையில் உயிர் நீத்த உக்ரைன் கவிஞர்! – கண்ணீருடன் வழியனுப்பிய மக்கள்

கீவ்: போர் என்பது துயரக் கதைகளின் முழு உருவகம் என்றாலும் அதன் கூடவே வீரம், தேசப்பற்று, யுத்தக் களத்தில் பூத்த காதல், கனிந்த மனிதாபிமானம் என சில பல கதைகள் அவ்வப்போது அரும்புவதுண்டு. அந்த வரிசையில் இந்தக் கதை சற்று வித்தியாசமான கதை. கவனம் ஈர்த்த இறுதிச் சடங்கு பற்றிய கதை. இறந்தவன் போர் வீரன் அல்ல. ஒரு கவிஞன். கவிஞனாக எழுத்தால் லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்ட அந்த இளைஞன் தன் தாய்நாட்டைக் காக்க போரில் இணைந்து … Read more

பிரபல ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் தனது நெருங்கிய நண்பரை மணந்தார்

புதுடெல்லி: ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓவான சாம் ஆல்ட்மேன் தனது நெருங்கிய நண்பரான ஆலிவர் முல்ஹெரினை (Oliver Mulherin) திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓவாக சாம் ஆல்ட்மேன் செயல்பட்டு வருகிறார். அண்மையில் அவர் அந்த நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அந்த நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்நிலையில், அவர் மீண்டும் அந்த பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டார். … Read more

செங்கடல் தாக்குதல் எதிரொலி | ஹவுதிகளின் இலக்குகள் மீது அமெரிக்கா, பிரிட்டன் தாக்குதல் 

வாஷிங்டன்: ஏமன் நாட்டில் ஹவுதிகள் தொடர்புடைய இலக்குகள் மீது அமெரிக்காவும், பிரிட்டனும் தாக்குதல் நடத்தியுள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் செங்கடலில் சர்வதேச கப்பல்கள் மீது ஹவுதிகள் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல்களை ஏமனில் உள்ள சாட்சிகளும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தநிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். “தேவைப்பட்டால் மேலும் நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டோம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், “எங்களுடைய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் கப்பல்கள் செல்லும் வழித்தடத்தின் … Read more

Resistance to Chinese aggression? Maldives President Jalra! | சீன ஆக்கிரமிப்பை எதிர்ப்பதா? மாலத்தீவுகள் அதிபர் ஜால்ரா!

பீஜிங்: இந்தியர்கள் கொந்தளிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மாலத்தீவுகள் இன்னும் விலகவில்லை. இந்நிலையில், சீனாவின் நட்பை பிடித்துக் கொள்வதற்காக, மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கும் சீனாவின் முயற்சி குறித்து கேள்வி எழுப்பலாமா என, மாலத்தீவுகள் அதிபர் கூறியுள்ளார். பிரதமர் மோடி குறித்தும், நம் நாட்டின் சுற்றுலா வசதிகள் குறித்தும், சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற தெற்காசிய நாடான மாலத்தீவுகளின் சில அமைச்சர்கள், கிண்டல், கேலி செய்தனர். இதற்கு நம் நாட்டு மக்கள் சமூக வலைதளத்தில் கொதித்தெழுந்தனர். மாலத்தீவுகளை புறக்கணிப்போம் என்ற கோஷம் … Read more

அமெரிக்க சரக்கு கப்பலை பறிமுதல் செய்த ஈரான்

டெஹ்ரான், ஈரான்-அமெரிக்கா இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடிக்கிறது. இந்த சூழலில் ஓமன் நாட்டின் கடலில் சென்று கொண்டிருந்த அமெரிக்காவுக்கு சொந்தமான ‘செயின்ட் நிக்கோலஸ்’ என்ற கப்பலை ஈரான் கடற்படை நேற்று பறிமுதல் செய்தது. இது குறித்து ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” ‘சூயஸ் ராஜன்’ என்ற பெயரிடப்பட்ட சரக்கு கப்பல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க வழிகாட்டுதலின் கீழ் ஈரான் சரக்கு கப்பலில் இருந்து எண்ணெயை திருடியது. ஈரானிய எண்ணெய் பின்னர் … Read more

திக்குமுக்காடும் ஏமன்… அமெரிக்காவும் இங்கிலாந்தும் இணைந்து தாக்குதல் – பின்னணி என்ன?

Yemen Airstrikes 2024: அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகியவை கூட்டாக இணைந்து ஏமன் நாட்டின் மீது இன்று அதிகாலை முதல் தாக்குதலை தொடங்கி உள்ளன.

பாகிஸ்தானில் வாட்டும் குளிர்: 36 குழந்தைகள் பலி

லாகூர், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் குளிர் காலநிலையால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 36 குழந்தைகள் பலியாகி உள்ளனர் . மேலும் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் 31ம் தேதி வரை பள்ளிகளில் காலை அசெம்பிளி நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் குளிர் காலநிலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க அடிப்படை சுகாதார வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி குழந்தைகள் கட்டாயம்முகக் கவசம் அணிய வேண்டும், கைகளை நன்றாக கழுவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more