அழகாய் இருந்தது ஒரு குற்றம்…? மொட்டை அடித்து… ஷார்ஜாவில் கேரள பெண் தற்கொலை
ஷார்ஜா, கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் வசித்து வந்தவர் விபன்சிகா மணியன் (வயது 32). கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் முடிந்ததும், கணவருடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றார். அவர் ஷார்ஜாவில் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினருடன் ஒன்றாக வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 8-ந்தேதி விபன்சிகாவும், அவருடைய ஒரு வயது மகளும் மரணம் அடைந்து கிடந்தனர். விபன்சிகா தற்கொலை செய்து கொண்டிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், தடய அறிவியல் ஆய்வில், அந்த குழந்தை, … Read more