செங்கடலில் சரக்கு கப்பல் மூழ்கடிப்பு; ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அட்டூழியம்
ஏடன், ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசா பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்களும் ஒருபுறம் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் செங்கடல் பகுதியை கடந்து செல்லும் சரக்கு மற்றும் பயணிகள் கப்பலை இலக்காக கொண்டு தாக்குதலை நடத்தி வருகின்றனர். அதனுடன், கப்பலில் பயணிக்கும் ஊழியர்கள், பணியாளர்கள், பயணிகளை சிறை … Read more