எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம் (ஸ்வீடன்): 2023-ம் ஆண்டு இயற்பியலுகான நோபல் பரிசுக்கு விஞ்ஞானிகளான பியரி அகோஸ்தினி, ஃபெரெங்க் க்ரவுஸ் மற்றும் அன்னி எல் ஹூலியர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளில் எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக ஒளியில் அட்டோசெகன்ட் அதிர்வுகளை உருவாக்கும் சோதனை முறைக்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக ‘தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ்’ இன்று (அக்.3) தெரிவித்தது. இயற்பியலுக்காக நோபல் பரிசு பெறும் அமெரிக்காவைச் சேர்ந்த பியரி அகோஸ்தினி, ஜெர்மனியைச் சேர்ந்த ஃபெரெங்க் க்ரவுஸ், ஸ்வீடனைச் சேர்ந்த அன்னி … Read more

ஜிம்பாப்வேயில் விமான விபத்து: இந்திய தொழில் அதிபர் பலி| Air crash in Zimbabwe: Indian businessman killed

ஜோகனஸ்பர்க் : ஜிம்பாப்வேவில் நிகழ்ந்த விமான விபத்தில், நம் நாட்டைச் சேர்ந்த பிரபலமான சுரங்கத் தொழில் அதிபர் ஹர்பால் ரன்த்வா, 60, மற்றும் அவரது மகன் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்ரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள ஜிம்பாப்வேயில் தங்கம், நிலக்கரி, தாமிரம் ஆகியவற்றைச் சுத்திகரிக்கும் சுரங்க நிறுவனமான ரியோஜிம்மி-ன் உரிமையாளர் ஹர்பால் ரன்த்வா. இந்தியரான இவர், அங்குள்ள சுரங்கங்களில் இருந்து தங்கம், வைரம், நிலக்கரி உள்ளிட்டவற்றை எடுக்கும் பணிகளை தன் நிறுவனத்தின் வாயிலாக மேற்கொண்டு … Read more

எகிப்தில் பயங்கர தீ விபத்து: போலீஸ் தலைமையகம் சேதம்| Fire damages police headquarters in Egypt

கெய்ரோ: எகிப்து நாட்டில், போலீஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், 38 பேர் காயம் அடைந்தனர். அலுவலகம் சேதம் அடைந்தது. ஆப்ரிக்க நாடான எகிப்தின் சூயஸ் மாகாணத்தில் உள்ள இஸ்மாய்லியா பகுதியில், போலீஸ் தலைமை அலுவலகம் உள்ளது. பல மாடிகளை உடைய இந்த கட்டடத்தில் நேற்று அதிகாலை திடீரென தீப்பற்றியது. இது மளமள என கட்டடம் முழுவதும் பரவியது. இதில் சிக்கி, 38 பேர் காயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்து … Read more

ஆவியுடன் 20 ஆண்டுகள் உடலுறவு… ஆனால் இப்போ பிரேக் அப் – ஒரு விசித்திர 'காதல் கதை'!

Bizarre Sex Ghost: ஒரு ஆவியுடன் 20 ஆண்டுகாலம் உடலுறவு வைத்துக்கொண்டு, காதல் உறவில் இருந்ததாகவும், தற்போது ஆவியுடன் பிரேக் அப் செய்துவிட்டதாகவும் ஒரு பெண் கூறியுள்ளார். 

Moon-Earth: நிலவுக்கு என்னடி என்மேல் கோபம்? விலகிச் செல்கிறது?

Space Science: ‘தக்கவைப்பு யுத்தம்’ நடத்தி நிலாவைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்யுமா பூமி? சுவாரசியமான அறிவியல் மோதல்….

வெப்பநிலை உயர்வு | பிரேசிலில் ஒரே வாரத்தில் நூறு டால்பின்கள், ஆயிரக்கணக்கான மீன்கள் இறப்பு

பிரேசிலியா: பிரேசில் நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் நூறுக்கும் அதிகமான டால்பின்கள், ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்துள்ளன. பிரேசில் நாட்டின் எல்லையில் அமைந்துள்ள அமேசான் மழைக்காடுகளில் கடந்த சில வாரங்களாக கடும் வறட்சி நிலவுகிறது. இப்பகுதியில் அமைந்துள்ள டெஃபே ஏரி, டால்ஃபின் உள்ளிட்ட பாலூட்டிகளுக்கும் ஏராளமான மீன்களுக்கும் முக்கிய வாழ்விடமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், டெஃபே ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பம் 39 டிகிரியை கடந்துள்ளது. இதனையடுத்து கடந்த ஒரே வாரத்தில் டெஃபே … Read more

சர்ச் கூரை இடிந்து விபத்து மெக்சிகோவில் 10 பேர் பரிதாப பலி| Church roof collapse accident kills 10 in Mexico

மெக்சிகோவில், பிரார்த்தனை கூட்டத்தின்போது சர்ச் கூரை இடிந்து விழுந்ததில்,10 பேர் பலியாகினர்; 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் தமோலிபாஸ் மாகாணத்தின் கடற்கரை நகரமான சியுடாட் மெடாரோவில் சான்டா குரூஸ் சர்ச் அமைந்து உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. இதற்காக பெண்கள், குழந்தைகள் என நுாற்றுக்கும் மேற்பட்டோர் சர்ச்சில் குழுமி இருந்தனர். அப்போது கட்டடத்தின் சர்ச் கூரை திடீரென இடிந்து விழுந்ததால், அதிர்ச்சியடைந்த மக்கள், அலறியடித்து ஓடினர். … Read more

மெக்சிகோவில் தேவாலய மேற்கூரை இடிந்து 10 பேர் பலி: 60-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்

மெக்சிகோ சிட்டி, வடக்கு மெக்சிகோவின் சியுடாட் மடெரோ பகுதியில் சாண்டா குரூஸ் தேவாலயம் உள்ளது. இங்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. எனவே 100-க்கும் மேற்பட்டவர்கள் அதில் கலந்து கொண்டனர். அப்போது திடீரென அந்த தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனையடுத்து அலறியடித்துக்கொண்டு மக்கள் வெளியேற முயற்சித்தனர். எனினும் மக்கள் கூட்டத்தின் நடுவே விழுந்ததால் பலர் இதில் சிக்கி கொண்டனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 10 பேர் பலி இதற்கிடையே இதுகுறித்து மீட்பு படையினருக்கு … Read more

மெக்சிகோவில் தேவாலய மேற்கூரை இடிந்து விழுந்து 11 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ: மெக்சிகோ தேவாலயம் ஒன்றின் கூரை இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். வடகிழக்கு மெக்சிகோவின் மடெரோ நகரத்தில் உள்ள சான்டா க்ரூஸ் தேவாலத்தில் கடந்த ஞாயிறு (அக்.01) மதியம் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் குழந்தைகள், முதியவர்கள் உட்பட 300-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், பாதிரியார் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் செய்து கொண்டிருந்தபோது, கான்க்ரீட் கூரையின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்தது. இதில் மூன்று குழந்தைகள் உட்பட 11 … Read more

ஆசிய விளையாட்டு: கிரிக்கெட்டில் அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா: ஜெய்ஷ்வால் சதம் விளாசல்| 19th Asian Games 2023: T20 cricket: India into semifinals in cricket: Jaishwal hits century

ஹாங்சு: ஆசிய விளையாட்டு போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு இந்திய கிரிக்கெட் அணி முன்னேறியது. இந்திய வீரர் ஜெய்ஷ்வால் சதம் அடித்து விளாசினார். சீனாவின் ஹாங்சோ நகரில் 19 ஆவது ஆசிய போட்டிகள் களைகட்டி வருகிறது. இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கவேட்டை நடத்தி வருகின்றனர். படகுப் போட்டி ஆசிய விளையாட்டு போட்டி ஆண்களுக்கான இரட்டையர் படகுப் போட்டியில் இந்திய வீரர்கள் அர்ஜூன் சிங், சுனில் சிங் ஆகியோர் வெண்கலம் வென்றுள்ளனர். கேனோ ஸ்பிரிண்ட் கேனோ ஸ்பிரிண்ட் ஆண்கள் … Read more