மனித மூளைக்குள் மைக்ரோசிப்… எலான் மஸ்கின் நியூராலிங்க் ஆராய்ச்சிக்கு அனுமதி!
எலோன் மஸ்க்கின் நியூராலிங்க் முதல் முறையாக மனிதர்கள் மீதான மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி பெற்றுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
எலோன் மஸ்க்கின் நியூராலிங்க் முதல் முறையாக மனிதர்கள் மீதான மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி பெற்றுள்ளது.
பாலி: இஸ்லாமியர்கள் சொல்லும் ‘பிஸ்மில்லா’ என்ற வாக்கியத்தை கூறி பன்றிக்கறி சாப்பிட்டு அதனை வீடியோவாக வெளியிட்ட பெண்ணுக்கு இந்தோனேசியாவில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் லினா முகர்ஜி (33). டிக்டாக் பிரபலமான இவர் அவ்வப்போது வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். டிக்டாக் செயலியில் இவரை ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் லினா முகர்ஜியின் டிக்டாக் பக்கத்தில் கடந்த மார்ச் மாதம் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. அந்த வீடியோவில் லினா … Read more
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஒடாவா: கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இவன் 2017ல் இந்தியாவில் இருந்து தப்பி சென்று கனடாவில் தலைமறைவானவன். இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‛காலிஸ்தான் டைகர் போர்ஸ்’ என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரும், இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு, 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (45) கடந்த ஜூன் மாதம் சுட்டுக் … Read more
Dress Code Vs Hijab In Iran: ஹிஜாப் மசோதாவை கடுமையாக்கியது ஈரான்! ஆடைக் குறியீட்டை மீறினால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை நிச்சயம்
Dark Side Of Picturesque Of Thailand: கடல் மாசுபாட்டின் உச்சமாக, தாய்லாந்தின் மேல் வளைகுடாவின் நான்கில் ஒரு பகுதி பாதிக்கப்பட்டுள்ளது, காரணங்களும் பரிந்துரைகளும் என்ன?
புதுடெல்லி: ஜி20 உச்சி மாநாட்டுக்குப் பிறகு எரிசக்தி, பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, டிஜிட்டல் மயமாக்கல், வர்த்தகம், ஹெல்த்கேர் உள்ளிட்ட துறைகளில் 50 ஒப்பந்தங்கள் இந்தியா – சவுதி இடையில் கையெழுத்தாகியுள்ளன. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மான் அல் சவுத், பிரதமர் மோடியுடன் நடத்திய நேரடி பேச்சுவார்த்தையின் விளைவாக நிலுவையில் உள்ள பழைய திட்டங்களையும் விரைந்து முடிக்க இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. மேற்கு கடற்கரை சுத்திகரிப்பு திட்டங்களை விரைந்து முடிப்பது உள்ளிட்ட … Read more
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: ராணுவத்தில் உளவு, கண்காணிப்பு மற்றும் போர் ஆய்வு உள்ளிட்ட பிரிவுகளில் தளவாட பொருட்களை இந்தியாவுடன் சேர்ந்து தயாரிப்பதற்கான ஆக்கப்பூர்வமான பேச்சு நடந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகமாக பென்டகனின் மூத்த அதிகாரியான சித்தார்த் அய்யர், ராணுவ அமைச்சகத்தின் கீழ் வரும் தெற்காசிய கொள்கைகள் துறைக்கான இயக்குனராக உள்ளார். இந்திய வம்சாவளியான இவர் கூறியதாவது: ராணுவத்தில் உள்ள ஐ.எஸ்.ஆர்., எனப்படும் உளவு, கண்காணிப்பு மற்றும் போர் ஆய்வு … Read more
புதுடெல்லி: எதிர்வரும் குடியரசு தினவிழா 2024-ல் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, பிரதமர் மோடி அழைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார். குவாட் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான உச்சி மாநாடு இதோடு சேர்த்து நடைபெறுமா என்ற விவரம் குறித்து தனக்கு தெரியாது எனவும் எரிக் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அதிபர் பைடனுக்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதை அவர் உறுதி செய்துள்ளார். இந்தியா, அமெரிக்கா, … Read more
ஒட்டாவா, கனடாவில் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களை இந்தியா தடை செய்த அமைப்புகளாக அறிவித்துள்ளது. அதேவேளை, பஞ்சாப்பில் இந்து மத போதகரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக காலிஸ்தான் புலிப்படை என்ற அமைப்பின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை இந்தியா கடந்த 2020ம் ஆண்டு பயங்கரவாதியாக அறிவித்தது. பயங்கரவாதி ஹர்தீப் சிங் கனடாவில் குடியுரிமை பெற்று வசித்து வந்தார். மேலும், கனடாவில் இருந்தவாறு இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே, கடந்த … Read more
வெல்லிங்டன், நியூசிலாந்து நாட்டின் மேற்கு கிறிஸ்ட்சர்ச்சில் நகரில் இருந்து 124 கிலோ மீட்டர் தொலைவில் மத்திய தெற்கு தீவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தினத்தந்தி … Read more