யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்ட இந்தியாவின் ஒய்சாலா கோவில்கள்

பாரீஸ், கர்நாடகாவின் ஒய்சாலா கோவில்கள் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன. கர்நாடகாவின் பேலூர், ஹாலேபித் மற்றும் சோம்நாத்புரம் ஆகியவற்றின் ஒய்சாலா கோவில்கள் இந்த பட்டியலில் இடம் பெற்று உள்ளன. இதனால், இந்தியாவின் 42-வது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலம் என்ற அந்தஸ்து கிடைத்து உள்ளது. இதுபற்றி யுனெஸ்கோ வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில், இந்தியாவில் உள்ள ஒய்சாலா கோவில்கள் யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன. வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளது. இதற்கு வாழ்த்து … Read more

கனடா உயர் அதிகாரியை வெளியேற்றியது இந்தியா | Canada Expels Top Indian Diplomat Over Killing Of Khalistani Terrorist Hardeep Nijjar

ஓட்டவா: காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் கனடா- இந்தியா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஹர்தீபை இந்திய அரசு கொன்றதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார். முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, கனடா உயர் அதிகாரியை மத்திய அரசு வெளியேற்றியது. இந்தியாவில் தேடப்பட்டு வந்த ஹர்தீப்நிஜ்ஜார், கடந்த ஜூன் 18ம் தேதி, கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். பல … Read more

கனடாவில் காலிஸ்தானிய தலைவர் படுகொலை; இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கு தொடர்பு…? ட்ரூடோ குற்றச்சாட்டால் பரபரப்பு

ஒட்டாவா, கனடா நாட்டில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன என நீண்டகால குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த தாக்குதல்களில் காலிஸ்தானியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூறப்பட்டது. கனடாவில் இந்து கோவில்கள் மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தும் வீடியோக்களும் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தின. இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் கனடாவின் சுர்ரே நகரில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற காலிஸ்தானிய தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அவர், … Read more

ஜி20 மாநாட்டிற்கு தலைமையேற்ற இந்தியாவிற்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி: அமெரிக்கா| Thanks to India and PM Modi for chairing G20 summit: US

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: டில்லியில் நடந்த ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேர்மறையாகவும், நம்பிக்கையுடனும் இருந்தார். இதற்காக மாநாட்டிற்கு தலைமை ஏற்ற இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக அமெரிக்க கூறியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரி ஜான் கிர்பி கூறியதாவது: ஜி20 மாநாட்டில் அதிபர் பைடன், நேர்மறையுடனும் நம்பிக்கையுடனும் காணப்பட்டார். ஜி20 மாநாட்டில் ஏராளமான சிறந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, மாநாட்டிற்கு தலைமையேற்ற இந்தியாவிற்கும், … Read more

ரஷியா மற்றும் சீன வெளியுறவு மந்திரிகள் சந்திப்பு; உக்ரைன் போர் சூழல் பற்றி ஆலோசனை…?

மாஸ்கோ, உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா படையெடுத்து ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதனால், எரிபொருள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன. இந்நிலையில், ரஷியாவுக்கு, சீன வெளியுறவு மந்திரி வாங் யி 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று ரஷியாவை சென்றடைந்த அவர் அந்நாட்டு வெளியுறவு மந்திரி செர்கேவை நேரில் சந்தித்து பேசினார். இதுபற்றி ரஷியாவின் வெளிவிவகார அமைச்சகம் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், … Read more

பல நாடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: வெளிநாடு வாழ் இந்தியர்கள் பரவசம்| Vinayagar Chaturthi 2023: Ganesha Chaturthi celebrations in many countries: Expatriate Indians are ecstatic

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டோக்கியோ: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல உலக நாடுகளில் அங்குள்ள இந்தியர்கள் விநாயகரை வழிபட்டு வருகின்றனர். உலகெங்கும் வணங்கப்படும் கடவுளாக விநாயகர் எப்போதும் இருந்து வந்திருக்கிறார் என்கிறது வரலாறு. ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம், பர்மா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜாவா, கம்போடியா, சீனா, மியான்மர், மங்கோலியா, வியட்நாம், கொரியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இந்தியர்கள் பலரும் வசிக்கின்றனர். அந்த நாடுகளில் ஹிந்து பண்டிகையான விநாயகர் சதுர்த்தி … Read more

இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 சிறுவர்கள் விபத்தில் இறந்த வழக்கு – 2 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

லண்டன், இங்கிலாந்தின் வோல்வெர்காம்ப்டன் என்ற இடத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்து ஒன்றில், இந்திய வம்சாவழியை சேர்ந்த 10 வயது சிறுவன் சஞ்சய் மற்றும் 2 வயது சிறுவன் பவான்வீர் சிங் ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களின் தாயார் இந்த விபத்தில் காயம் அடைந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய முகம்மது சுலைமான்கான் (வயது 27) என்பவர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. கடந்த வாரம் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதேபோல இந்த வழக்கில் … Read more

உலகின் உயரமான கட்டடம்.. புர்ஜ் கலிஃபாவின் உச்சிக்கு செல்ல முடியுமா?

Burj Khalifa Bizarre News: மக்கள் புர்ஜ் கலிஃபாவின் மேல் தளத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை, இதற்கு பின்னால் இருக்கும் காரணங்களை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

கனடா தூதரை வெளியேற ஆணை! பதிலடி கொடுக்கும் இந்தியா! விரிசலைடையும் உறவுகள்

India expel senior Canadian diploma: ‘இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள்’ தொடர்பாக கனடாவின் உயர்மட்ட தூதரக அதிகாரியை புதுடில்லி வெளியேற்றியது

காலிஸ்தான் பயங்கரவாதி கொலை விவகாரம்: இந்தியா தூதரக அதிகாரியை வெளியேற்றியது கனடா

புதுடெல்லி: காலிஸ்தான் பயங்கரவாதி கொலையான விவகாரத்தில் இந்திய தூதரக அதிகாரி ஒருவரை கனடா அரசு வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என காலிஸ்தான் பயங்கரவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். கனடாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு, கடந்த மார்ச் மாதம் அவர்கள் போராட்டம் நடத்தினர். காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அரசிடம் … Read more