சிங்கப்பூர் அதிபராக பதவியேற்றார் தமிழ் வம்சாவளி தர்மன் சண்முகரத்தினம்| Indian-origin economist Tharman Shanmugaratnam sworn in as Singapores president

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜூரோங்: சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் 66, பதவியேற்றார். தேர்தலில் தர்மனுக்கு 76 சதவீத சிங்கப்பூர் மக்கள் ஓட்டளித்திருந்தனர். சமீபத்தில் சிங்கப்பூரில் அதிபர் தேர்தலுக்கான போட்டியில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் 66, சீன வம்சாவளிகளான இங் கொக் செங் 76, டான் கின் லியான் 75, ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதையடுத்து அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி … Read more

தயங்க மாட்டோம்!: வடகொரியாவுக்கு மேலும் பொருளாதார தடை: அமெரிக்கா எச்சரிக்கை| We will not hesitate!: More sanctions on North Korea: US warns

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: ரஷ்யா- வட கொரியா இரு நாடுகளும் ஆயுத ஒப்பந்தங்களை மேற்கொண்டால் மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்க தயங்க மாட்டோம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யா சென்றுள்ள வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டின் ராக்கெட் ஏவு தளங்களை நேற்று பார்வையிட்டார். ”ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போரில், ரஷ்யாவுக்கு நிபந்தனையற்ற முழுமையான ஆதரவு அளிப்போம்,” என, அவர் தெரிவித்தார். வட கொரிய அதிபருக்கு, ராக்கெட் ஏவு தளத்தை … Read more

லிபியாவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம்: 6ஆயிரம் பேர் பலி; 10ஆயிரம் பேர் மாயம்| Over 6,000 dead, 30,000 displaced after devastating floods wreak havoc in Libya

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டெர்னா: ‘டேனியல்’ புயலால் பாதிக்கப்பட்ட கிழக்கு லிபியாவின் டெர்னா நகரில் பலி எண்ணிக்கை 6ஆயிரத்தைஐக் கடந்துள்ள நிலையில், மாயமானவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. சமீபத்தில், மத்திய தரைக்கடல் பகுதியான அயோனியன் கடலில் உருவான டேனியல் புயல், கடந்த 10ம் தேதி வட ஆப்ரிக்க நாடான லிபியாவைத் தாக்கியது. அங்குள்ள பங்காசி பகுதியில் கரையைக் கடந்த புயல், லிபியாவின் கடற்கரையோர நகரங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, டெர்னா நகரில் … Read more

ரஷியா-வடகொரியா இடையே ஆயுத ஒப்பந்தம்..? கூடுதல் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன், உக்ரைனுக்கு எதிராக ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. ஒன்றரை ஆண்டுகளாக போரானது நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து, போரை முடிவுக்கு கொண்டு வர முயன்றன. இதில், ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. எனினும், போரானது முடிவுக்கு வராமல் உள்ளது. இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ரஷியாவுக்கு பயணம் செய்தது பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவு துறையின் செய்தி … Read more

சீன ஜி 20 பிரதிநிதிகளிடம் இருந்த மர்ம சாதனங்கள் எதற்கு? டெல்லி தாஜ் ஹோட்டல் பரபரப்பு

G20 And Chiina: டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் தங்கியிருந்த சீன அதிகாரிகளின் பைகளை ஸ்கேன் செய்யுமாறு பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டபோது மறுத்த மர்மம் என்ன?  

மூன்று விரல்கள்… பெரிய தலை… – மெக்சிகோவில் காட்சிப்படுத்தப்பட்டது ஏலியன்களின் உடல்களா?

மெக்சிகோ: மெக்சிகோ நாட்டில் இரண்டு ஏலியன் உடல்களை அந்நாட்டு ஆய்வாளர்கள் பொதுமக்கள் காட்சியப்படுத்திய விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரபஞ்சத்தில் பூமியில் இல்லாத வேறு உயிரினங்கள் உள்ளனவா என்பது குறித்த ஆய்வுகள் பன்னெடுங்காலமாக நடந்து வருகின்றன. அதுகுறித்த தெளிவான முடிவுக்கு இன்னும் ஆய்வாளர்களால் வர இயலவில்லை. இந்த சூழலில் மெக்சிகோவைச் சேர்ந்த பத்திரிகையாளரும் யூஎஃப்ஓ ஆய்வாளருமான ஜெய்மீ மாஸ்ஸன் என்பவர், மெக்ஸிகோ காங்கிரஸ் பிரதிநிதிகள் சபை விசாரணையின்போது இரண்டு ஏலியன் உடல்களை காட்சிப்படுத்தியுள்ளார். ஹாலிவுட் படங்களில் வரும் ஏலியன்களைப் … Read more

சிங்கப்பூர் அதிபராக இன்று பதவியேற்கிறார் தர்மன் சண்முகரத்னம்

சிங்கப்பூர், சிங்கப்பூரில் கடந்த 1-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து, சிங்கப்பூரின் 9-வது அதிபராக அவர் இன்று (வியாழக்கிமை) பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. தர்மன் சண்முகரத்னம் இதற்கு முன், சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதிமந்திரி, கல்வி மந்திரி, துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார் … Read more

லெபனானில் அகதிகள் முகாமில் வன்முறை; 6 பேர் பலி

பெய்ரூட், லெபனான் நாட்டில் 10-க்கும் மேற்பட்ட அகதிகள் முகாம்கள் உள்ளன. இவற்றில் ஒன்றான சிடான் என்ற துறைமுக நகரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளத அகதிகள் முகாமில் மோதல்கள் ஏற்பட்டு உள்ளன. ஐன் எல்-ஹில்வெ என்ற இந்த முகாம், பதா இயக்கத்தினரால் நடத்தப்படுகிறது. இதன் தலைவர் கடந்த ஜூலை மாத இறுதியில் முகாமில் பலியானார். அவரை மர்ம நபர்கள் சுட்டு கொன்றுள்ளனர் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில், முகாமில் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த 7-ந்தேதி … Read more

ஸ்டோக்ஸ் 182 ரன் விளாசல்: நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து| Stokes 182: England beat New Zealand

ஓவல்: நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஸ்டோக்ஸ் விளாசிய 182 ரன் கைகொடுக்க, 181 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து அணி, மெகா வெற்றி பெற்றது. இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் 3வது போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. இங்கிலாந்து அணிக்கு பவுல்ட் … Read more

ஈரானுக்கு தடை விதிக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்

வாஷிங்டன், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடந்த ஆண்டு ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி போலீசாரால் இளம்பெண் மாஷா அமினி கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இதில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 500-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். மேலும் ஈரான், உலகநாடுகளை அச்சுறுத்தும் விதமாக அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக … Read more